விபச்சாரி புரோஜா பானுவின் அம்மா நஜ்மா யார் என்று இன்றைய காவல்துறைக்கு தெரியுமா?

கடையநல்லுாரை கேவலப்படுத்தினோமா?


கடையநல்லுார்  மூப்பன் மசூது  அடிபட்டது ஏன்? 


அடித்தவர்கள் மீது அடிபட்ட  மூப்பன் மசூது புகார் கொடுக்காதது ஏன்? 


சமுதாயப் பிரச்சனையை உலகறியச் செய்யலாமா?


ஒருங்கிணைந்த அக்பர் தெரு ஜமாத்தை சார்ந்த விபச்சாரி புரோஜா பானு கடையநல்லுார்  மூப்பன் மசூது  உல்லாச சல்லாபத்தை  உலகறியச் செய்தது யாருடைய  செயலால்?

 

இந்த விஷயத்தில் உண்மையை உரக்கச் சொன்ன ஜமாஅத்தார் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக ஆமீன்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/10/blog-post_26.html 



------- 

13 வயது ஆஸிமா நபீகா  கீழே விழுந்தது 11- 06-2020 அன்று.


அக்பர் தெரு புரோஜா பானு கள்ளக் காதலன் கடையநல்லுார்  மூப்பன் மசூது பொய்க் கம்ளைண்ட் உருவாக்கி கொடுத்தது 3 மாதம் கழித்து 23-09-2020 அன்று.

 

இதை ஒட்டி மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஹாலட்சுமி மேடம் அவர்கள் விசாரிக்க போனது. 27-09-2020 அன்று.


மோத்தை மீராப் பிள்ளைத் தெருவுக்கு நேரில் போன மஹாலட்சுமி மேடத்திடம் அங்கு நின்ற கொந்து ஊர்க்காரர்கள். வட்டாரத்துக்காரர்கள் தெளிவாகச் சொன்னது.  ஜுவைரிய்யா மீதான  குற்றச்சாட்டுக்கள்  அனைத்தும் பொய்யானது. என்பதே.


அந்த சீனி வீட்டுத்  தரு கொந்து ஊர் மற்றும் வட்டாரத்துக்காரர்களை நாமும் தொடர்பு  கொண்டோம். அவர்கள் தந்த பதில்.

 

1. தள்ளி விடப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் சப்தம் போட்டு ஊரைக் கூட்டி விடுவார்கள். தான் யாரால் பாதிப்புக்கு உள்ளானோம் என்பதையே  முதலில் கூறுவார்கள். இதுதான் இயல்பு. 

 

2. தள்ளி விடப்பட்டது உண்மை என்றால் தானாகக் கூடிய கூட்டத்தில் அதைத்தானே  முதலில் கூறி இருக்கும்.


3. கீழே விழுந்து அடிபட்டு வேதனையுடன் இருந்த நிலையிலும் பிள்ளை ஆஸிமா நபீகாதானே அதன் தாயாருக்கு ஆறுதல் கூறியது.

 

4. தாயார் ஜுவைரிய்யாதான் தள்ளி விட்டார் என்று சொன்னால்  அந்த நேரத்திலேயே தாயாரைக் கண்டு பயந்து போய் கத்தி இருக்குமே. 


கிட்டே வராதே என்று  சப்தம் போட்டு  இருக்குமே. மயங்கி விழுந்த தாயாரை வேஷதாரி என்று கூறி இருக்க வேண்டுமே.

 

5 தனது.பிள்ளை ஆஸிமா நபீகா மாடியில் இருந்து கீழே வீழ்ந்து கிடந்ததை வந்து பார்த்த அதன் தாயார் ஜுவைரிய்யா  அழுதார்கள். 


அப்பொழுது மகள் ஆஸிமா நபீகாதான், நீ அழாதேம்மா. காலில் மட்டும்தான் அடி. நீ ஒன்றும் கவலைப்படாதே என்று தாயாருக்கு தானே ஆறுதல் சொன்னது.

 

6. இவர்கள் குடி இருந்தது மாடி வீட்டில். அதற்கு தனி வழி கிடையாது. கீழ் வீட்டு வழியாகத்தான் போக வர முடியும்.  இரவில் மெயின் கதவை பூட்டி விடுவார்கள். அதனால்  கீழ் வீட்டில் உள்ளவர்கள் கதவை திறந்து விட்ட பிறகு லேட்டாகத்தான் நபீகாவின் தாயாரால்  சம்பவ இடத்துக்கு வர முடிந்தது.

 

7. இந்த இடைப்பட்ட நேரத்தைப் பயன்படுத்தி தாய் மீது குற்றச்சாட்டு கூறி இருக்குமே. வழக்கம் போல் பால்கனி சிமெண்ட்  திண்டின் முனையில் கம்பி தடுப்பு அருகில் இருந்து எட்டிப் பார்த்தேன் விழுந்து விட்டேன் என்றுதானே சொன்னது.  (சிமெண்ட்  திண்டின்  படம் இணைப்பில் உள்ளது)




8. கூடி இருந்த ஆண்கள் துாக்க சென்றபொழுது என்னை ஆண்கள் துாக்க வேண்டாம். நான் எழுந்து விடுவேன் அல்லது பெண்கள் துாக்கட்டும் என்று கூறியது. 


இப்படி உஷாராகப் பேசிய ஆஸிமா நபீகாவை உம்மாதான் தள்ளி விட்டார் என்றால் கூடி இருந்த ஊர்காரர்களிடம் அப்பொழுதே சொல்லி பிரச்சனை ஆக்கி  இருக்குமே?

 

9. தெருக்காரர்கள் துாக்கிய பின்தானே மாடியில் இருந்த தாய் வந்தார்.  தாயார் வந்ததும் அது அதன் தாயாருக்கு அல்லவா ஆறுதல் கூறிக் கொண்டிருந்தது. 

 

10. கடையநல்லுார்  மூப்பன் மசூதின் உறவினரான டாக்டர் அபுல்காசிம் தானே  ஆஸிமா நபீகாவுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

 

11. கிருஷ்ணா  மருத்துவமனையில் 11-06-20முதல் வியாழன் முதல் 17-06-20 புதன் வரை  ஆஸிமா நபீகா சிகிச்சை பெற்றபொழுது உடன் இருந்து கவனித்தவர் அம்மா ஜுவைரிய்யாதானே.

 

12. தாயார் தான் தள்ளி விட்டார் என்பது உண்மையானால் பிள்ளை ஆஸிமா நபீகாவுடன் அதன் தாயார் ஆஸ்பத்திரியில் இருக்க எப்படி சம்மதித்து இருக்கும்?


ஆஸ்பத்திரியில் வைத்தும் எதுவும் செய்து விடுவார்கள் என்று பயந்து  போய் வேண்டாம் என்று சொல்லி அலறி இருக்குமே.

 

மேலப்பாளையம் அக்பர் தெரு ஒருங்கிணைந்த ஜமாத்தை சார்ந்த பாரம்பர்ய விபச்சாரி புரோஜா பானுவுடனான கடையநல்லுார் மூப்பன் மசூதின் நீண்ட நாள் கள்ளத் தொடர்பு தெரிய வந்தது  ஏப்ரலில் தான். அதிலிருந்து மூன்று பிள்ளைகளும் தாயுடன் தான் இருந்துள்ளன.


விபத்து நடந்ததும் தெருக்காரர்கள் தகப்பனாருக்கு தகவல் சொல்ல சொன்னதன் அடிப்படையில்  தகப்பன் மூப்பன் மசூதுக்கு  தகவல் சொல்லப்பட்டது. 


13. காலில் அடிபட்டுள்ளதால் சிகிச்சைக்குப் பிறகு மாடி வீட்டில் ஏற முடியாது. 

வெஸ்டர்ன் டாய்லெட் வசதி வேண்டும். 

அந்த வசதி அந்த வீட்டில்  இல்லை.  

ஆகவே வெஸ்டர்ன் டாய்லெட் உள்ள  மசூதின் தம்பி ஷாகுல் ஹமீது  வீட்டில்  தங்க  வைத்தார்கள். அங்கும்  மகள்  ஆஸிமா நபீகாவுக்கு உதவியாக அதன் தாயார்தானே இருந்துள்ளார்கள்.

 

1-7-20 அன்று பிள்ளைகள் இங்கே இருக்கட்டும் நீ போ என்று சதி திட்டத்துடன்  அனுப்பி விட்டார்கள். இதன் பிறகு சாக்லேட்டுக்கு மயங்கும் வயதில் உள்ள பிள்ளைகளுக்கு பிரைன்வாஷ் பண்ணி உள்ளார்கள். 


வாப்பா சொல்படி போலீஸில் சொல்லா விட்டால் வாப்பா தற்கொலை பண்ணி விடுவார் என்றும் கூறி பிள்ளைகளை தங்கள் சதி செயலுக்கு ஒத்து வர வைத்துள்ளார்கள்.



3 மாத பிரைன்வாஷ் மற்றும் டிரைனிங்குக்கு பிறகு பிள்ளைகள் தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்ததும் பொய்க் கம்ளைண்ட் கொடுத்துள்ளார்கள்.  


 

இவர்கள் குடி இருந்தது மாடி வீடு. ஊர்க்காரர் (நாட்டாமை) வீடு. அதற்கு தனி வழி கிடையாது. கீழ் வீட்டு வழியாகத்தான் போக வர முடியும்.  


கீழே குடி இருக்கும் வீட்டுக்காரர்கள் சொல்கிறார்கள். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் சாட்சி சொல்கிறார்கள். அப்படி எந்த அந்நிய ஆணும் வந்து போனது கிடையாது.


தள்ளி விட்டதும் கிடையாது ஆக இரண்டும் பொய்க் குற்றச்சாட்டுக்களே  என்று. உண்மையை உரக்கச் சொன்ன ஜமாஅத்தார் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக ஆமீன்.

 

தங்களது விபச்சாரங்களை மறைக்க இட்டுக் கட்டிய பொய்யர்களுக்கு ஆதரவாக உள்ள  ஜமாஅத்தார்கள் அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் லஃனத் என்னும் சாபத்தை இறக்கி அவர்களை  கூண்டோடு  அழித்தொழிப்பாயாக ஆமீன். 


இந்த துஆவை சமுதாய நலனில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் கேட்க வேண்டும். 


கடையநல்லுார்  மூப்பன் மசூது மேலப்பாளையம் ஒருங்கிணைந்த அக்பர் தெரு ஜமாத்தை சார்ந்த பரம்பரை விபச்சாரி புரோஜா பானு கள்ளக் தொடர்பு வாட்ஸப் சாட் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை DC சரவணன் சாரிடம் 29 -09-20 அன்று ஜுவைரிய்யா பானு நேரில் கொடுத்துள்ளது.

 

ஒருங்கிணைந்த அக்பர் தெரு ஜமாத்தை சார்ந்த  விபச்சாரி புரோஜா பானுவின் அம்மா நஜ்மா யார்?  


1997 நடந்த தொடர் கொலைகளுக்கு காரணமானவர். கொலை செய்யப்பட்ட டாக்டர் செல்வகுமார் போன்றவர்களுடன் தொடர்பில் இருந்தவர். 


அன்று  அக்பர் தெரு ஜமாத்  கண்டிக்காமல் கண்டு கொள்ளாமல் இருந்ததால்  மேலப்பாளையம் கொலை களமாக மாறியது. 


ஏற்கனவே  கடையநல்லுார்  மூப்பன் மசூதை  விபச்சார எதிர்ப்பு இளைஞர்கள் பிஞ்ச செருப்பால் அடி அடி என அடித்து பிய்த்து எடுத்து இருக்கிறார்கள்.  


அடிபட்ட உடனே  மசூது தம்பி ஷாகுல் போலீஸில் ஏன் கம்ளைண்ட் பண்ணவில்லை என்று கேட்டுள்ளார். 


புரோஜா பானுடன்  (மூப்பன் மசூதாகிய)  நான் எடுத்துக் கொண்ட போட்டோ நிறைய  அவர்களிடம் சிக்கி இருக்கிறது. நான் கம்ளைண்ட் பண்ணினால் பெரிய பிரச்சனை ஆகும் என்று கூறி இருக்கிறான் மூப்பன் மசூது. 


கடையநல்லுார்  மூப்பன் மசூது மேலப்பாளையம் ஒருங்கிணைந்த அக்பர் தெரு ஜமாத்தை சார்ந்த பரம்பரை விபச்சாரி புரோஜா பானு மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கா விட்டால்  1997ல் நடந்த தொடர் கொலைகளே  மீண்டும் தலை துாக்கும். 


பொறுப்புள்ள காவல்துறை உயர் அதிகாரிகள்  இதை கவனத்தில் கொண்டு கடையநல்லுார்  மூப்பன் மசூது மேலப்பாளையம் ஒருங்கிணைந்த அக்பர் தெரு ஜமாத்தை சார்ந்த பரம்பரை விபச்சாரி புரோஜா பானு, நஜ்மா மற்றும் இவர்களுக்கு ஆதரவாக உள்ளவர்கள் மீதும் சரியான நடவடிக்கை எடுக்க  வேண்டும்.


சமுதாயப் பிரச்சனையை உலகறியச் செய்யலாமா?  என்று பலர் கேட்டுள்ளனர்.  இந்தப் பிரச்சனைக்கு  சுமுகமாக தீர்வு காண வேண்டும் என்றுதான்  ஜமாஅத்  நிர்வாகிகள் என்று சொல்லப்பட்டவர்களை எல்லாம் அணுகினோம்.  


ஊர் மக்களால் கட்டப்பஞ்சாயத்துக்காரர்  என்று சொல்லப்பட்டாலும்  ஜமாஅத் நிர்வாகி என்ற கண்ணியத்துடன் அணுகினோம்.


அவர்கள் தான்  இந்தக் குடும்பத்தார் கடையநல்லுாரில் ஆரம்பித்து கோவில்பட்டி, ராமநாதபுரம் மேலப்பாளையம் என்று பின்னி பிணைந்து  இருப்பதாகக் கூறினார்கள்.


ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறி என்னையும் எனது நண்பர்களையும் ஏமாற்றினார்கள். 


கடைசியில் இவர்கள் கொடுத்த பொய்ப் புகார் அடிப்படையிலான பொய்ச்  செய்தியை தினத்தந்தி, தினகரன்  என எல்லா காலை, மாலை தினசரிகளிலும்  வர வைத்தார்கள்.  

மூப்பன் மசூது  குடும்பத்தாரின் இந்த செயல்கள் தான்  அவன் பின்னால் இருந்து இயக்கும் இன்னொரு அயோக்கினின் செயல்கள் தான்  மேலப்பாளையம் அக்பர் தெரு ஒருங்கிணைந்த ஜமாத்தை சார்ந்த  புரோஜா பானு கடையநல்லுார்  மூப்பன் மசூது  உல்லாச சல்லாபத்தை  உலகறியச் செய்தது.  . 


எனவே  இன்னுமுள்ள  உண்மைகளை  வெளியிடுவோம்.  யா அல்லாஹ் கட்டப் பஞ்சாயத்துக்காரன் என்று தெரிந்தும்   ஜமாஅத் பொறுப்பில் வைத்துள்ள ஜமாஅத்தார்கள்  அத்தனை பேர் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன். 

 

 இவர்கள் சம்பந்தப்பட்ட மற்ற  பதிவுகளை  தலைப்பு வாரியாகக் காண 

சடங்குக்கு தலை தண்ணீர் ஊற்ற பட்டுச் சேலை எடுத்து கொடுத்தது யார்?

 

யாராவது மூப்பன் மசூது புரோஜா பானு, நஜ்மா கள்ளத் தொடர்பை சத்தியமிட்டு மறுத்தார்களா? மசூதை நல்லவன் என்றார்களா?

 

புரோஜாபானுவையும் நஜ்மாவையும் ஆதரிப்பவர்கள் யார்? 5 லட்சத்துக்காக விபச்சாரியுடன் எவன் வாழ்வான்?

 

மௌலானா (புரோஜா பானு கணவர்) மூப்பன் மசூது பற்றி கூறியவை என்ன? என்ன? ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?

 

விபச்சாரி புரோஜா பானுவின் அம்மா நஜ்மா யார் என்று இன்றைய காவல்துறைக்கு தெரியுமா?

கடையநல்லுார் மூப்பன் மசூதும் மேலப்பாளையம் அக்பர் தெரு புரோஜா பானு கள்ளத் தொடர்பும்

 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.