முஹரம் பிறை 9 பஞ்சா (எ) அலாவா மிக சிறப்பாக சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.*

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மேலான கவனத்திற்கு 

*எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளாலும்,*

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துவா பரக்கத்தாலும்,*
*அல்லாஹ்வின் பேரருளை பெற்ற மகான் திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா தாதா அவர்களின் தலைமையிலும்,*
  *மற்றும் தர்கா  பங்காளிகள் இத்ரிஸ் கலந்தர், பரம்பரை ஆரிப், பக்ருதீன், உசேன் (எ) ரசூல் கலந்தர், பிலால், ஷாபுதீன், உசேன் ஆகியோர் முன்னிலையிலும்* *முஹரம் பிறை 9 பஞ்சா (எ) அலாவா மிக சிறப்பாக சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.* *அல்ஹம்துலில்லாஹ் அல்லாவுக்கே புகழ் அனைத்தும்.* 

*தர்கா தளபதிகள்* 
*தமிழக தர்காக்கள் பேரவை*
*தேசிய தர்காக்கள் பேரவை நிர்வாகிககள்*
*தர்கா தஸ்தா மற்றும்*
*மஹல்லா வாசிகள்* *உடன் இருந்தனர்....*

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.