முதலில் வாக்குறுதி அளித்து ஏமாற்றியவர்களை அல்லாஹ் ஹலாக்காக்குவானாக ஆமீன்

வாக்குறுதி அளித்து ஏமாற்றியவர்கள், அநீதியாக தீர்ப்பு அளித்தவர்கள் கொரோனாவில்  செத்தால்  என்ன கொடு மணலில் புதையுண்டு அழிந்தால் என்ன?



அவன் வந்தால்  தலையை வெட்டுவான்.  நாங்கள் வந்தால் கையைத்தான் வெட்டுவோம். ஆகவே  கையை வெட்டும் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்றார்கள் ஓட்டுப் போட்டார்கள். 

ஆம் கழுத்தை வெட்டுபவன் எளிதாக முஸ்லிம்கள் தலையை வெட்ட  வசதியாக அவன் கைகளை வெட்டி விட்டு போய் விட்டான். தலைகள் வெட்டப்பட்ட நிலையில் கூட, நம்  கைகள்  நம் உடலில் இந்தால் குறைந்த பட்சம் அந்தக் கைகளைக் கொண்டு எதிர்த்து  போராடி இருக்க முடியுமே என்று கூட சிந்திக்காத சமுதாயம்  முஸ்லிம் சமுதாயம்..

ஆகவே அநீதியாக தீர்ப்பளித்தவனுக்கு எதிராக துஆ கேட்கும் முன் முதலில்  வாக்குறுதி அளித்து ஏமாற்றியவனுக்கு எதிராகவே துஆ கேட்க வேண்டும். 

யா அல்லாஹ் வாக்குறுதி அளித்து ஏமாற்றிய கூட்டத்தைச் சார்ந்த ஒருத்தனையும் விட்டு வைக்காதே. அவர்களை கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.

அநீதியாக தீர்ப்பளித்து அக்கிரமமாக உரிமையை பறித்த கூட்டத்தாரை கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். 

அவன் கொரோனாவில் கிடக்கிறான்  நோயாளி என்ற அடிப்படையில் நபி வழியில்  துஆ கேட்க வேண்டும் எனகிறார்கள்.

 கொரோனாவில் கிடக்கும் அமீத்ஷா நோயாளி என்ற அடிப்படையில் எனக்காக துஆச் செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்து அறிக்கை விட்டால்  நபி வழியில்  துஆ கேட்க லாம்.  மாற்றுக் கருத்து இல்லை.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது கையாளாகாத காங்ரஸ் கட்சியின் பிரதமராக இருந்தவன். அல்லாஹ்வின் சாபத்துக்குரிய நரசிம்மராவ் என்ற துரோகி. அவன் இடித்த  இடத்தில் பள்ளி கட்டித் தருவோம் என்று வாக்குறுதி அளித்தான். 

அன்றைக்கு  அந்த  அயோக்கியன் வாக்குறுதி அளித்து நம்மை ஏமாற்றி இருக்காவிட்டால்  அன்றே உலக  முஸ்லிம்கள். உண்டு இல்லை என்று தீர்வு கண்டு இருப்பார்கள். 

ஆகவே முதலில் வாக்குறுதி அளித்து ஏமாற்றியவர்களை அல்லாஹ் ஹலாக்காக்குவானாக ஆமீன். 

அநீதியாக தீர்ப்பு அளித்த அமீத்ஷா கூட்டம் மட்டுமல்ல வாக்குறுதி அளித்து ஏமாற்றிய கட்சியினரும் கொரோனாவில் தான் கிடக்கிறார்கள். நம்மை ஏமாற்றிய அவர்கள் அத்தனை பேரும் கொரோனாவில் செத்தால்  என்ன கொடு மணலில் புதையுண்டு அழிந்தால் என்ன?

யா அல்லாஹ் யாரையும் விட்டு விடாதே.  அநீதியாக தீர்ப்பு அளித்த கூட்டம் வாக்குறுதி அளித்து ஏமாற்றிய கூட்டம் ஆகிய எல்லார் மீதும் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன். 







Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.