ஜவாஹிருல்லாஹ் பதில் பொதுப் போராட்டமா? தனிமைப்படுத்தப்பட்டதா? NEWS 18 லைவ்


9:87. வீட்டோடு இருக்கும் பெண்களைப் போல் இருப்பதையே அவர்கள் பொருந்திக் கொண்டனர். வதுப்ஃஅ  ஃஅலா  ஃகுலுாபிஹிம் 

 وَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ

அவர்களின் உள்ளங்கள் (இ(ரு)தயங்கள்) மீது முத்திரையிடப்பட்டு விட்டது. எனவே அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.


10:88. "எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும்அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும்செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையை விட்டும் அவர்களை வழிகெடுக்கவே (இது பயன்படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்துவஷ்துத் ஃஅலா  ஃகுலுாபிஹிம் 

 وَاشْدُدْ عَلٰى قُلُوْبِهِمْ

அவர்களின் உள்ளங்களையும் (நெஞ்சங்களையும் -  இ(ரு)தயங்களையும்)  கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.