பொய்ப் பெட்டி, ஏக்கர் கணக்கா புளுகி என்ற பட்டமெல்லாம் உங்களுக்குத் தேவையா?


மௌலவி ஹுசேன் அல்தாபி அவர்களே! ஏற்கனவே இருந்த ஒரு ஜிகாதி பண்ணிய வேலையால் எதற்காக குண்டாஸ் சட்டத்தில் இருக்கிறோம் என்று தெரியாமல் தடா றஹீம் 6 மாதம் ஜெயிலில் இருந்து விட்டார். இப்பொழுதுதான் நிம்மதியாக இருக்கிறார். 

இப்பொழுது மௌலவி ஹுசேன் அல்தாபியாகிய நீங்களும் உங்களுடன் கைகோர்த்து உள்ளவர்களும் சேர்ந்து மறுபடியும் தடா றஹீமை சிறையில் தள்ள பிளான் போட்டு விட்டீர்கள் போல் தெரிகிறது. அப்படித்தான் உங்கள் செயல்பாடுகள் உள்ளது.
https://mdfazlulilahi.blogspot.com/2020/02/blog-post_19.html



மௌலவி ஹுசேன் அல்தாபி வழக்கு விஷயமாக ரைசுத்தீன் மதுரை நெல்லை என்று அலைந்தார் என்று நான் எழுதி இருந்தேன். அதை திசை திருப்ப   சென்னைக்கும் என்று பச்சை பொய்யை எழுதி உள்ளீர்கள். அதன் மூலம் இன்று முதல் பொய்ப் பெட்டி என்று அழைக்கப்பட தகுதியானவர் யார்? ஏக்கர் கணக்கா புளுகி  உள்ளது யார் என்பதையும் நீங்களே அடையாளம் காட்டி விட்டீர்கள். தூக்கு_தண்டனை_கைதி   என்று உங்கள் வருங்காலத்தைப் பற்றி எழுதி உள்ளீர்கள் போலும். அல்லாஹ் உங்களை காப்பாற்றட்டும். 


வேலுார் இப்றாஹீமை தலைவராக ஏற்று அவர் கட்சியில் மாவட்ட தலைவரான மௌலவி ஹுசேன் அல்தாபி அவர்களே! நீங்கள் தான் வேலுார் இப்றாஹீமைக் கொண்டு பொதுக் கூட்டம்  ஏற்பாடு செய்தீர்கள். அதை ஒட்டிய வழக்கில் மதுரை ஹைகோர்ட் வக்கீல் வக்காலத்து பாரத்தில் நீங்கள் கையெழுத்து மட்டும்தானே போட்டீர்கள்.

ஒரு முறையாவது நீங்களோ உங்கள் முன்னாள் தலைவர் வேலுார் இப்றாஹீமோ மதுரைக்கு ஒரு முறையாவது சென்று வக்கீலைப் பார்த்தீர்களா? உங்கள் வழக்குக்காக அலைந்தவர் ரைசுத்தீன் தானே. அதை வெளிப்படுத்தினால் மலத்தை திண்பவரா?  உங்கள் வழக்குக்காக அலைந்தவர் ரைசுத்தீன் என்பதை நானாகவா வெளிப்படுத்தினேன்?

29-11-2019 அன்று உங்கள் கேள்விக்கு பதில் அளித்தேன். அதற்கு டபுள் ஓ.கே கொடுத்து சரி கண்டீர்கள். இப்பொழுது அதை கொச்சைப்படுத்தி கொலை வெறியை துாண்டி விடும் வேலையை செய்து உள்ளீர்கள். இப்போதுள்ள சூழலில் இது தேவையா இந்தக் கேள்வியை நியாயவான்கள். உங்களை நோக்கித்தான் கேட்டிருப்பார்கள்.

நீங்கள் ஏழு ஆண்டுகள் அரபிக் கல்லுாரியில் மார்க்கம் படித்து அல்தாபி என்ற பட்டம் பெற்றவர்.  பொய்ப் பெட்டி, ஏக்கர் கணக்கா புளுகி என்ற பட்டமெல்லாம் உங்களுக்குத் தேவையா?

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.