பெட்டைகளின் பிதற்றல்களுக்கு பெருமை மிகு நெய்னாம் பள்ளியின் பதிலடி போஸ்ட்டர்


கடைசியில்  காணும் வதந்தீச் செய்தியை இயக்க வெறி பிடித்த சிலர் தங்கள் இயக்கங்களின்  வளர்ச்சிக்காக, விளம்பரத்துக்காக அவர்கள் சிரங்கு பிடித்த கைகளால் சொரிந்து  கொண்டனர். 

வணக்கத்தலங்களை பிழைப்புத்தலமாக ஆக்கிக் கொண்டவர்களின் வாட்ஸப் குரூப்களில் பரப்பி அவரவர் பங்குக்கு சொரிந்து   அவரவர்  கைகளை  சிரங்காக்கிக் கொண்டனர்.  
அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்களான வணக்கத்தலங்களை பிழைப்புத்தலமாக ஆக்கிக் கொண்டவர்களின் வாட்ஸப் குரூப்களில் வந்தச் செய்தி பொய் என்று அன்றே சொன்னோம். 

இன்று நெய்னாம் பள்ளி ஜமாஅத்தார் சார்பில் நகரெங்கும் வால்போஸ்ட்டராக ஒட்டி அந்த அயோக்கியர்களின் வணக்கத்தலங்களை பிழைப்புத்தலமாக ஆக்கிக் கொண்டவர்களின் முகத்தில் அடுப்புக் கரியை பூசி விட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.


பெட்டைகள் போட்ட வதந்தீச் செய்தியை பாருங்கள்


அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பார்ந்த நெய்னா மூப்பன்ஜும்மா பள்ளி ஜமாத்தினருக்கும்
மேலப்பாளையம் அனைத்து ஜமாத்திருக்கும் அறிவிப்பது என்வென்றால்
கடந்த சனிக்கிழமையன்று (25 -01-2020) நடைபெற்ற குடி யுரிமை எதிர்ப்பு மாபெரும் மக்கள் எதிர்ப்பு பேரணி (TNTJ சார்பில்) நடைபெற்றது.  அனைத்து ஜமாத்தினரின் மற்றும் அனைத்து அமைப்பினர் அனைத்து அரசியல் கட்சி யினர் ஆதரவு வுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்


(TNTJ) பேரணியின் அறிவிப்பு கடந்த ஜும்மாஅன்று அனைத்து பள்ளிவாசல் களிலும் அறிவிப்பு செய்தார்கள் ஆனால் நெய்னாமூப்பன் ஜும்மா பள்ளிவாசலில் மற்றும் அறிவிப்பு செய்வதற்கு சாராய கான்றாக்டர் கட்டப் பஞ்சாயத்தின் தலைவர் அதிமுகா வை சார்ந்த SS ஹயாத் கடும் எதிப்பு தெரித்து யிருகிறான் மேலும்  அறிவிப்பு செய்த முஸ்லீம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் குதுப் அவர்களை மிரட்டி வருகிறார் அதிமுகா ஹயாத் நெய்னாமூப்பன் பள்ளியில் உறுப்பினர் பதவி கூட இல்தா இவணுக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது இவர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா பார்போம்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.