ஆட்டய போட்டு திருடிய பணத்தை பதுக்கிய நீ எல்லாம் தியாகி போராளி தூ என்று துப்பியது யார்? யாரைப் பார்த்து துப்பினார்?


கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பீ.ஜே. யையும் இலாஹியையும் கோர்த்து விட்டது யார்?  என்ற தலைப்பின் தொடர் இது 

அனஸ் பாயிடம் செக்ஸ் ஆடியோ வியாபாரி காமில் செய்த  மோசடியை முதல் முதலில்  வெளியில் கொண்டு வந்தது ரைசுதீன் அவர்கள் தான். அதற்கு முன்பு வரை காமிலின் ரியல் எஸ்டேட் பார்ட்னர் நரியம்பட்டு ஜின்னாவின் மனைவியை MLA ஆட்கள் கடத்தியது சம்பந்தமாக காமில் அளந்து விட்ட கப்ஸாக்களையே நம்பி இருந்தேன்இதோ ரைசுதீன் அவர்கள் காமில்  மோசடி சம்பந்தமாக  போட்ட பதிவின் ஸ்கிரீன் ஷாட். அதில் என்ன எழுதி உள்ளார்?


அனஸ் பாயை ஏமாற்றி அவர் அக்கா மகளான MBBS டாக்டரை உனது மகனுக்கு கட்டியதோடு அல்லாமல்.  அனஸ் பாயிடம் ஒரு கோடியே முப்பது லட்சம் நீ பிஸினஸ் செய்வதாக ஆட்டய போட்டுள்ளாய்.  திருடிய பணத்தை பதுக்கிய நீ எல்லாம் தியாகி போராளி தூ என்று துப்பி இருந்தார்.

ஆகவே  இது சம்பந்தமாக  ராபியா செக்ஸ் ஆடியோ கம்பெனி அதிபர் காமில் வெறிகொண்டு எழுதியுள்ள அனைத்தும் ரைசுதீன் அவர்களை நோக்கியது தான். நேரடியாக ரைசுதீன் அவர்களை விமர்சிக்க காமில் ராபியாவுக்கு தெம்பு, திராணி இல்லை. ரைசுதீன் அவர்களை விமர்சித்தால் ஜெயிலில் தள்ளி விடுவார் என்ற பயமோ என்னவோ?

நபி மொழிப்படி காமில்ராபியா அவரது தாயாரை அவரே இகழ்ந்து கொண்டார். காமில்ராபியா எழுதியது ரைசுதீன் அவர்களை நோக்கியோ என்னை நோக்கியோ வராது. நபி மொழிப்படி காமில்ராபியா தாயாரை நோக்கியே செல்கிறது. நபிமொழி பொய்யாகாது. அந்த எழுத்துக்குரிய கூலியை அல்லாஹ் காமில்ராபியாவுக்கும் அவருக்கு துணை நிற்பவர்களுக்குமே நபி மொழிப்படி கொடுப்பானாக ஆமீன்.

காமில்ராபியாவின் சம்பந்தி வழி   அனஸ் பாயிடம் காமில்ராபியா பண மோசடி செய்தார் என்பதற்கு முதல் ஆதாரமே ரைசுதீன் அவர்களை காமில்ராபியா பிளாக் செய்து விட்டு ஓடியது தான்.  அனஸ் பாய் விஷயம் மோசடி இல்லை  என்றால்  தனது மருமகளின் தாய் மாமாவான அனஸ் பாயிடம் பதிவு போடச் சொல்லி தனது யோக்கியத்தனத்தை  ராபியா செக்ஸ் ஆடியோ வியாபாரி நிரூபித்து இருக்கலாம்.  

அது போல் ராபியா செக்ஸ் ஆடியோ கம்பெனிகள் அதிபர் காமில் சம்பந்தி இஸ்மாயில் ஷார்ஜாவில் உள்ள இலாஹியிடம்  உதவி கேட்டு ஹோட்டலுக்கு வந்தபோதெல்லாம் அவர்களை சட்ட விரோத செயலில் ஈடுபடச் சொன்னார் என்றும். செக்ஸ் ஆடியோ அதிபர் காமில் சம்பந்தி மறுத்து ஓடி விட்டார்கள் என்ற   பொருள்பட கம்பம் ஜபருல்லா எழுதினார்.  அது பொய் என்றும் நடந்தது என்ன என்றும் நாம் எழுதி விட்டோம்.

இதில் செக்ஸ் ஆடியோ தொழில் அதிபர் காமில் நண்பர் கம்பம் ஜபருல்லா எழுதியது  உண்மை என்றால் காமில் என்ன செய்திருக்க வேண்டும்?, ஹோட்டலுக்கு அடிக்கடி வந்த Mr&Mrs இஸ்மாயில் ஆகிய காமிலின் சம்பந்திகளிடமோ, மருமகளிடமோ மகன் இஜாஸிடமோ கடிதம் வாங்கி  வெளியிட்டிருக்க வேண்டும். அதன் மூலம்  உலக மகா பொய்யர்கள் யார்? இட்டுக் கட்டிக் கூறுபவர்கள் யார்? என்று நிரூபித்து இருக்க வேண்டும்? எம்மை பிளாக் செய்து விட்டு ஓடியது ஏன்?

காமில்  சம்பந்திகள் சம்பந்திக்கு எதிராகவோ, காமில் மருமகள் மாமனாருக்கு எதிராகவோ, காமில் மகன் இஜாஸ் தந்தைக்கு எதிராகவோ கடிதம் கொடுப்பார்களா? இலாஹியிடம்  உதவி கேட்டு ஹோட்டலுக்கு வந்தபோதெல்லாம் அவர்களை சட்ட விரோத செயலில் ஈடுபடச் சொன்னார் என்று அவர்கள் கைப்பட எழுதி கொடுத்து விட்டால். ஒட்டு மொத்த உலகமும் இலாஹிக்கு எதிராக துஆச் செய்யுமே. ஒட்டு மொத்த உலகின் சாபமும் பொய்யர்களை நோக்கி செல்லுமே. இந்த வாய்ப்பை காமில் ஏன் நழுவ விட வேண்டும்?

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.