பெண்ணின் மார்பில் கை வைத்தால் என்ன செய்ய வேண்டும் இதற்கு பெண்கள் தான் பதில் தர வேண்டும்.


தலைப்பில் உள்ள வார்த்தை நேற்று ஜமாஅத்துல் உலமா சார்பில் நெல்லையில் நடந்த முற்றுகை கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி. இதே தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் புதிய தமிழகம் சார்பில் நடந்த பேரணியில் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஏன் சுட்டுக் கொன்றார்கள்? பெண் போலீஸ் மார்பிலே கை வைத்தார்கள் என்பதற்காக சுட்டுக் கொன்றார்கள். அதே போல பெண்ணின் மார்பில் கை வைத்தால் என்ன செய்ய வேண்டும் இதற்கு பெண்கள் தான் பதில் தர வேண்டும்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/02/blog-post_20.html

15 வருடங்களுக்கு முன்னால் #சம்சுல்_லுஹா_ரஹ்மானி எப்படி பேசுவாரோ அதேபோல. ரபீக் பேசுவதை கேட்கவே ஒரு தனி கூட்டம் கூடி விடுகிறது என்று புகழப்பட்ட பாளை ரபீக் பேசியதுதான் மேலே உள்ளது. 

ஒற்றுமையின் சிகரம் பாளை ரபீக் என்ற தலைப்பில் மேலப்பாளையம் சமானியன் என்ற பெயரில் எமக்கு வந்தது. அதை பொறுப்பெடுத்து தரும் முன். பாளை ரபீக் பின்னால் உள்ளவர்கள் யார்? அவர்கள் பாளை ரபீக் பற்றி நமக்கு தந்த தகவல் என்ன? அதை முதலில் தருகிறேன்.

என்னிடம் சிறைவாசி பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட என பணம் வாங்கினார்கள். பிறகு கொலை செய்ய துாண்டி விட்டு பணம் கொடுத்ததாக என்னை மாட்டி விட்டார்கள். அப்படிப்பட்ட அல்லாஹ்வின் சாபத்துக்குரிய கூட்டமும் தான் இன்று பாளை ரபீக் பின்னால் உள்ளது.

மேலும் இன்றும் பாளை ரபீக் பின்னால் உள்ளவர்கள் எமக்கு எழுதியது. தேதிவாரியாக

17/01, 11:10 pm] : களிக்காவிளை உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு UAPA சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுளனர். இன்னும் சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று 7 (i)a CLA Act ல்  கைது செய்யப்பட்டும் சிலர் சந்தேகத்தின் பேரில் விசாரணையிலும் இருந்து வருகின்றனர். 

இந்த சூழலில் நெல்லையில் தொடர்ந்து போலீஸ்க்கு எதிராக வன்மத்தோடு பேசி இளைஞர்களை தூண்டி வரும் நபர்களிடம் ஜமாத்தார்களும் பெற்றோர்களும் எச்சரிக்கையோடு இருத்தல் நலம், தூண்டிவிடும் எந்தத் தலைவனும் ஒருநாள் சிறை வாசத்தை கூட அனுபவிக்க தயார் இல்லை. 

பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை மீட்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க... புதிதாக ஏராளமான இளைஞர்கள் சிறைப்படுத்தவும் படுகின்றனர். இளைஞர்களை வன்முறையின்  பக்கம் தூண்டும் தலைவர்களின் பேச்சால் நெல்லையில் என்ன நடக்க போகுதோ தெரியல... அல்லாஹ் தான் எல்லாரையும் காப்பாற்றனும்...


[18/01, 12:44 am] Fazlulilahi: தூண்டும் பேச்சாளர்கள் யார்?

[18/01, 7:32 am] : ரபீக்

[21/01, 12:41 pm] : போலீசுக்கு எதிராக தொடர்ந்து பேசி இன்று போலீசையே கொலை செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது, மேடையில் போலீசை பழி வாங்க வேண்டுமென்று பேசுவதை தவிர்க்கவும்


[21/01, 12:46 pm] : போலீசுக்கு எதிராக தொடர்ந்து பேசியதன் விளைவு இன்று போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்படும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது, பொதுக்கூட்ட ஆர்ப்பாட்ட  மேடையில் போலீசை பழி வாங்க வேண்டுமென்று வன்முறையை தூண்டுவது போல பேசுவதை தவிர்க்கவும்


[23/01, 11:37 pm] : ஒற்றைத் தலைமையின் கீழ்  அணிதிரள வேண்டும்... ஒப்பாரி வைக்காத உடனே செய், உன் அமைப்பை கலைத்து விட்டு எந்த அமைப்பை உடைத்தாயோ அதில் போய் சேரு முதலில்...


[23/01, 11:37 pm] : சமூக அமைப்புகளில் பொறுப்பிற்கு வரும் முன்பு சோத்துக்கே வழியில்லை என்று சொல்லி வசூல் செய்து ஊர் சோத்தை தின்று விட்டு இன்று கோடிக்கணக்கில் சொத்துகளை சேர்த்து வைத்துக் கொண்டு காரில் ஹாயாக வலம் வந்து கொண்டிருக்கும் கபோதிகளின் கவனத்திற்கு...ஒரு முறையேனும் இறைதூதரின் வரலாற்றை முழுமையாக படியுங்கள்...


[23/01, 11:40 pm]  ஆள் மாறாட்ட கும்பல் தலைவன் ஆல் இண்டியா தலைவராக ஆசப்படுறான்


இவை யாவும்  பாளை ரபீக் கூட்ணியில் இருக்கக் கூடியவர்களிடமிருந்து வந்தது.


ஒற்றுமையின் சிகரம் பாளை ரபீக். 

நீங்கள் போராட்டம் நடத்தும் ஒவ்வொரு அமைப்பினரிடமும் கெஞ்சிக் கூத்தாடி  பேச வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் ஒற்றுமை கோசம் முழங்கும் உங்களிடம் மேலப்பாளையம் சாமானியனின் சில கேள்விகள்.பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.

1.நீங்கள் தமுமுகவிலிருந்து பிரிந்து வரக் காரணம் கஷ்டநிலையில் (அந்த காலம்) இருந்த உங்களுக்கு நோன்பு சக்காத் மூலம் வந்த பணத்தை ஒரு மாநில நிர்வாகி எடுத்து கொண்டார்  என்று தானே கூறி வந்தீர்கள். அப்படியானால் அந்த நபர் தமுமுக விலிருந்து விலகிய பிறகு நீங்கள் ஒற்றுமையை கவனத்தில் கொண்டு மீண்டும் தமுமுக வில் சேர்ந்தருக்கலாமே

2.ஒற்றுமையை வலியுறுத்தும் நீங்கள் மூன்று மாவட்டத்தில் கூட முழுமையான கட்டமைப்பு இல்லாத உங்களுடைய மமமுக(MMMK) வை கலைத்து விட்டு உங்கள் தொண்டர்களோடு வேறு ஏதாவது பெரிய முஸ்லிம் அமைப்பு அல்லது கட்சியில் சேரலாமே.
உங்கள் ஒற்றுமைக்கு நல்ல ஒரு வாய்ப்பு செய்வீர்களா ?

3.உங்கள் அமைப்பில் கொள்கைப் பரப்பு செயலாளராக இருந்த பேட்டை முஸ்தபா என்பவர் மற்றும் உங்களுடைய அமைப்பில் மாநில செயலாளராக இருந்த தூத்துக்குடி ஜாபர் என்பவர் உங்களிடம் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்திற்கு கணக்கு கேட்டதற்காக அவரை வெளியே அனுப்புனீர்களே? அப்போது ஒற்றுமை உங்கள் கண் முன்னால் தெரியவில்லையே ஏன் ?
(இதுவரை அந்த 5 லட்சம் பணத்திற்கான குற்றச்சாட்டை இது நீங்கள் மறுக்க முடியவில்லையே)

4 .கடந்த 2012ல் நெல்லை ரயில் மறியல் போராட்டத்தில் உங்கள் அமைப்பை வளர்க்க நீங்கள் திட்டமிட்டு ஏற்படுத்திய  கலவர வழக்கில் போலீஸ் உங்கள் வீட்டுக்கு வந்து கைது செய்ய முயற்சி செய்த போது உங்களை உடன்பிறந்த தம்பி போன்று நின்று காப்பாத்திய வக்கீல் ஜப்பாரை உளவுத்துறையின் கைக்கூலி என்று குற்றம் சுமத்தி வெளியேற்றினீர்களே? அப்போது ஒற்றுமை உங்கள் கண் முன்னால் தெரியவில்லையே ஏன்?
(மேலப்பாளையம் டெய்லர் சித்திக் மேல் பொய் வழக்கு போட்டான் என்றும் ஜப்பார் மீது குற்றம் சுமத்துனீர்கள்)

5.உங்களுடைய வீட்டு வேலை முதல் உங்களை பத்திரிக்கையில் பிரபலப்படுத்தும் வேலை வரை செய்த ஆம்புலன்ஸ் ஜமால் என்பவரை உங்கள் அமைப்பு  ஆம்புலன்ஸ் இருக்கும் போது தனியார் ஆம்புலன்சுக்கு ஆஃபர் பிடித்துக் கொடுத்து சம்பாதித்தான் என்று பழிபோட்டு அமைப்பை விட்டு வெளியேற்றினீர்களே? அப்போது ஒற்றுமை உங்கள் கண் முன்னால் தெரியவில்லையே ஏன் ?
(இப்போது ஜமால்,ஜப்பார் இரண்டு பேரும் வேறு கட்சிக்கு போய்விட்டாலும் உங்களுடைய கள்ளக் காதல் கடிதத்தை வெளியிடாமல் இருக்க அவர்களோடு போலியாக உறவாடுகிறீர்கள்)

6.உங்கள் அமைப்பில் தென்மண்டல செயலாளராக இருந்த ஜிகர்தண்டா ரசூல் என்பவரும், அதிமுக கவுன்சிலரின் தம்பி ஒருவரும் சேர்ந்து உங்கள் அமைப்பின் மாவட்ட நிர்வாகி ஜான் பாய் என்பவருடைய குடும்பத்திற்கு  சொந்தமான வக்பு நிலத்தை அடிமாட்டு விலைக்கு ஏமாற்றி வாங்கி அதிக லாபத்திற்கு விற்க முயற்சி செய்ததாக கூறி ஜிகர்தண்டா ரசூலை அமைப்பிலிருந்து வெளியேற்றினீர்களே
அப்போது ஒற்றுமை உங்கள் கண் முன்னால் தெரியவில்லையே ஏன் ?
(இப்போது மேலப்பாளையத்தில் உங்கள் அமைப்புக்கு ஆள் இல்லை என்பதால் மறுபடியும் அவரை அமைப்பில் சேர்த்துள்ளீர்கள்)

7.உங்கள் அமைப்பை நிறுவிய போது உங்களை மேலப்பாளையத்தில் அறிமுகப்படுத்தி உங்களுக்காக பல வழக்குகள் வாங்கிய மேலப்பாளையம் சகோதரர்கள்  சதாம்,காஜா,ஊறுகா ரசூல்,யூனுஸ்,ஜுனைத் போன்ற பல சகோதரர்களை தடா ரஹீம் மேல் குண்டாஸ் போட்டதை கண்டித்து நடத்திய போராட்டத்திற்கு வரவில்லை என்று கூறி மண்டபத்தில் வைத்து பலர் முன்னிலையில் அசிங்கமாக பேசினீர்களே? அதனால் அவர்கள் உங்கள் அமைப்பிலிருந்து வெளியேறினார்களே?அப்போது ஒற்றுமை உங்கள் கண் முன்னால் தெரியவில்லையே ஏன் ?
(தடா ரஹீம் கட்சியினரிடம் நீங்கள் நியாயமானவர் என்று காண்பிப்பதற்காக சொந்த அமைப்பினரை கேவலப்படுத்தினீர்கள்)

8. உங்கள் மகளும், உங்களுடைய அமைப்பில் பொறுப்பில் இருந்த பாளை மஸ்தான் என்பவனும் ஒருத்தரை ஒருத்தர் காதலித்தார்கள் என்பதாற்காக பாளை மஸ்தானை அடியாட்கள் வைத்து அடித்து உங்கள் அமைப்பிலிருந்து வெளியேற்றினீர்களே?அப்போது ஒற்றுமை உங்கள் கண் முன்னால் தெரியவில்லையே ஏன் ?

9.பொட்டல்புதூரில் உள்ள உங்களுடைய முதல் மனைவியின் மூலம் பிறந்த மகனுக்கு நல்ல திறமை இருந்தும் அவனை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தாமல் உங்களுடைய 2 ஆவது மனைவிக்குப் பிறந்த மகனை மட்டும் அடையாளப்படுத்துகிறீர்களே? உங்களால் இரண்டு மகன்களுக்கிடையிலும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியவில்லையே ஏன்

இன்ஷா அல்லாஹ் சமானியனின் கேள்விகள் தொடரும். 

அடுத்த பதிவின் தலைப்பு  வீரப் புதல்வன் பாளை ரபீக். அதில் அண்ணனின் வீர,தீர செயல்கள் பற்றி அலசுவோம்.

மேலப்பாளையம் சமானியன்.


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.