தீவிரவாத அமைப்பான TNTJன் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரம்?


பள்ளிவாசல் மாடியில் வைத்து முஸ்லிமை அடித்து காலை ஒடித்தவர்கள் யார்?

கூட்டுக்களவாணிகளால் திட்டமிட்டு களவாடப்பட்ட பள்ளியான மேலப்பாளையம் மஸ்ஜிதுர் றஹ்மானில் நேற்று ரத்த தான முகாம்  நடந்தது. தீவிரவாதிகளான TNTJன் தீவிரவாதத்தை மறைப்பதற்காக தீவிரவாதத்திற்கு எதிரான ரத்த தான முகாம் என்று கத்திக் கொண்டே இருந்தார்கள்

யா அல்லாஹ் ஒவ்வொரு தீவிரவாதிகள் மீதும் உன்  சாபத்தை இறக்குவாயாக என்று சொல்லுவார்கள் என்று எதிர் பார்த்தால் சொல்லவே இல்லை.

TNTJயே கூலிப்படைகள் நிறைந்த தீவிரவாத அமைப்பாக இருக்கும்பொழுது எப்படி தீவிரவாதிகளுக்கு எதிராக துஆச் செய்வார்கள்? அவர்களின் தீவிரவாதத்தை மறைப்பதற்காகத்தானே தீவிரவாதத்திற்கு எதிரான ரத்த தான முகாம் என்று வேஷமும்தான் கோஷமும்தான் போடுகிறார்கள்

கூலிப்படைகளான தீவிரவாதிகளுக்கு எதிராக அல்லாஹ்வின் சாபம் கேட்டால். அந்த சாபம் தீவிரவாத அமைப்பான TNTJ மீதுதானே இறங்கும்  என்றார்  ஒருவர்.


அவரிடம் உங்களுக்குத் தெரிந்த TNTJன் தீவிரவாத நிகழ்ச்சி ஒன்றை சொல்லுங்கள் என்றோம். எந்தப் பள்ளியில் வைத்து தீவிரவாதத்திற்கு எதிரான ரத்த தான முகாம் என வேஷமும் கோஷமும் போட்டுக் கொண்டு இருக்கிறார்களோஅந்த மஸ்ஜிதுர் றஹ்மான் பள்ளி மாடியிலேயே நடந்த ஒரு சம்பவம்

மேலப்பாளையம் ராமகோபாலன் என்று உங்களால் பசார் திடல் கூட்டங்களில் விமர்சிக்கப்பட்ட லுஹா தலைவராக இருந்தபொழுது.

TNTJக்கு எதிராக செயல்பட்ட ஒருவரை மஸ்ஜிதுர் றஹ்மான் பள்ளி மாடிக்கு கொண்டு வந்து விட்டார்கள். அவரை துாக்கிக் கொண்டு வந்தது பலருக்கு தெரிந்து விட்டதால் அவரை கொலை செய்யவில்லை. அதனால் அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள்

அவரை அடித்த அடியில் அவரது கால் எலும்பு முறிந்து விட்டது. போலீஸ் கேஸ் ஆகி விடாமல் இருக்க பால்ராஜ் என்ற டாக்டரிடம் கொண்டு போய் சிகிச்சை அளித்து பணமும் கொடுத்து அவரை சரி கட்டினார்கள். 


தொழுகைப்பள்ளியான மஸ்ஜிதுர்றஹ்மான் மாடியில் வைத்து நடந்த இந்த சம்பவத்தை மறுக்கக் கூடிய TNTJயினர் ஒவ்வொருவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.

26.04.2018 அன்று மேலப்பாளையம் வந்த வேலுார் இப்றாஹீம் வாயில் அடித்து ரத்த காயம் ஏற்படுத்தினார்கள்






PJ  ஆடியோ விவகாரம் என்று  சொல்லித்தான் ஹை கோர்ட் வரை போய் PJயை இந்த வழக்கில் கொண்டு வந்தேன். வேலுார் இப்றாஹீமை எதனால் அடித்தார்கள் என்றால் ரவுடிகளின் தலைவர் லுஹா பாண்டியன் பற்றி தவறாக பேசியதற்காகத்தான் அடித்தார்களாம்.


இப்படிப்பட்ட ரவுடிகள் இப்பொழுது மேலப்பாளையத்தில் உள்ள NTF ஆதவாளர்களை அடிக்க  அலைந்து கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் வந்து விழனும்.

எது எப்படியோ 26.04.2018 அன்று மேலப்பாளையத்தில் வேலுார் இப்றாஹீமை அடித்த இந்த கூலிப்படைகளெல்லாம் முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்திற்கு அழைக்கும் TNTJ தாஇகளாம்.

இந்தக் கூலிப்படையினர்களின் தீவிரவாத செயல்களை மறைக்கத்தான் தீவிரவாதத்திற்கு எதிரான ரத்த தான முகாம்  வேஷமும் கோஷமும் போட்டுள்ளார்கள்.


யா அல்லாஹ், நாய் (syed Abuthaalibu) படம் போட்டவர் கேட்ட துஆபடி வேலுார் இப்றாஹீம் ஸ்கார்பியோவில் வந்து இறங்கி விட்டார் என்று தகவல் சொன்ன TNTJகாரன்   வாயில் புழு புழுவாக அரிக்கச் செய்து வாய் குஷ்டம் பிடித்து குஷ்ட  ரோகியாக  அலையச் செய்வாயாக ஆமீன்.


வேலுார் இப்றாஹீமை அடித்தவன்களுக்கு ஆதரவாக நின்று விட்டு ஒன்றும் தெரியாதவன்கள் போல் நடித்த தெரு நீள கள்ளத் தாடிகள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்தோடும் அழித்தொழிப்பாயாக ஆமீ்ன்.


யா அல்லாஹ் வேலுார் இப்றாஹீமை அடிக்க வீர நடை போட்டு வந்தவன்கள் கால்களை விளங்காமல் ஆக்கி விடுவாயாக ஆமீன். 

யா அல்லாஹ் வேலுார் இபுறாஹீமை மட்டுமல்லாது என்னையும் எனது பிள்ளையும் அடித்த அவர்கள் இரு கைகளையும் குஷ்டம் பிடித்தவர்களாக ஆக்கி அவர்கள் கடைசிகால வாழ்க்கையை கேவலமானதாக ஆக்கி தெரு நாய்கள் போல் தெருத் தெருவாக அலைந்து பிச்சை எடுக்கச் செய்வாயாக ஆமீன்.

நாங்கள்  மேலப்பாளையத்தில் உருவாக்கிய வணக்கத்தலங்களான பள்ளிவாசல்களை பிழைப்புத்தலமாகவும் பதவிப் பெறும் தலங்களாகவும் ஆக்கிக் கொண்ட அத்தனை பேரும் திருந்த மாட்டார்கள் என்றால் அவர்கள் மீது உன் சாபத்தை எங்கள் முன்னேயே இறக்கி கேவலப்படுத்துவாயாக ஆமீன்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.