பொய்யர்கள் வாயில் புழு புழு வாக வரட்டுமாக என்ற TNTJ அபுதாலிப் பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடுவது ஏன்?


நான் ஆதாமாகக் கூறி உள்ளது ஆடியோவை அல்ல. 

ஆடியோவைவிட லுஹா சொல் கேவலமானதா? லுஹா என்ன கேடுகெட்டரவா? லுஹா அவ்வளவு மட்டமானவரா?

இணைப்பு பைலில் உள்ள ராகட் ரசூல் தந்த பதில் லுஹாவின் மானத்தை எப்படி கப்பலேற்றி உள்ளது என்று பாருங்கள்.

https://mdfazlulilahi.blogspot.com/2019/09/tntj.html





ஆதாரம் கேட்டுள்ள அபுதாலிப் அவர்களே நான் ஆதாமாகக் கூறி உள்ளது ஆடியோவை அல்ல. ஆடியோ ஆதாரத்தை மிமிக்ரி, ஜாங்ரி, போக்ரி.  யார் மாதிரி பேசணும்? அவர் மாதிரி பேச 5ஆயிரம், இவர் மாதிரி பேச 10ஆயிரம் என்று தெருவுக்கு தெரு கிடக்கிறார்கள். தொண்டைத் தொழிலாளிகள் என்று சொன்னவர்கள் TNTJயினர். அதனால் நான் ஆடியோவை ஆதாரம் என்று கூறவில்லை.


நீங்கள் (TNTJயினர்) யாரை தலைவராக ஏற்று உள்ளீர்களோ அந்த லுஹா கூற்றைத்தான் ஆதாகமாககக் கூறி உள்ளேன். மேலப்பாளையம் தவ்ஹீது மவுலவி புர்கா (பொம்பளை வேஷம்) போட்டுக் கொண்டு அடுத்தவன் மனைவியிடம் போய் சல்லாபித்து சல்லாபியானான். 


TNTJயிலுள்ள M.S. சுலைமான், M.I. சுலைமான் போன்றவர்கள் பெண்கள் மதரஸாவில் தப்பாக நடந்தார்கள். M.S. சுலைமான் தன்னிடம் ஓதிய மாணவியை மனைவியாக ஆக்கிக் கொண்டார். போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு லுஹாதான் ஆதாரம்.


குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதும் பீ.ஜே.யை துாக்கி எறிந்தோம் என்று நீங்களும் (Syed Abuthaalib)  TNTJயினரும் சொல்வது பொய்.  என் போன்ற PJ எதிர்ப்பாளர்கள் கொடுத்த நெருக்கடியினால்தான் நீக்கியதாக அறிவித்தீர்கள். இது தான் உண்மை. 

இதை மறுத்தால் உங்கள் பாணியிலேயே பொய்யர்கள் வாயில் புழு புழு வாக வரட்டுமாக ஆமீன் என்று சாபம் கேளுங்கள் என்று சில மாதங்களுக்கு முன் உங்கள் (Syed Abuthaalib)  முக நுாலில் போட்டேன் பதிலே இல்லாமல் ஜகா வாங்கி மவுனி ஆனீர்கள்.


இதன் மூலம் உங்கள் நிலை புரிந்து விட்டது. இதன் பிறகு நீங்கள் உங்கள் முகநுாலில் எழுதி வரும் பொய்களுக்கு நான் பதில் எழுதுவதில்லை. எனது பதிவில் சுட்டிக் காட்டி உள்ளபடி உங்கள் கூற்றுப்படி சாபம் கேட்க முடியாமல்  நாய் படம் போட்ட முடவை அபுதாலிப் என்ற மனிதர்தானே!


நீங்கள் போட்டுள்ள நாய் படம்  என் போன்றவர்கள் போட்ட எலும்புத் துண்டுக்காக தவ்ஹீது பிரச்சாரம் செய்ய வந்த  TNTJ தலைவன் ஷம்சுல் லுஹாவைத்தான் எனக்கு நினைவூட்டியது.


பிற மதத்தவனோடு ஓடிய  விபச்சாரிக்கு யாருடன் ஓடினாளோ அவனுடன் கல்யாணம் நடந்தது. அதில் கலந்து கொண்டு களப் போராளி இல்லத் திருணத்தில் நாங்கள். இப்படி போட்டோ போட்டு பெருமை பட்டு விட்டு. விபச்சாரத்தை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு தெருத் தெருவாக அலையக் கூடியவர்களில் உள்ளவன் அல்ல நான்.


அப்படிப்பட்டவர்களின் ஆதரவு பெற்ற இயக்கம் தான் TNTJ. கூலிக்கு மாரடிக்க வந்தவர்களையும் கூலிப் படையினர்களையும் கொண்டு கூத்தடித்துக் கொண்டிருக்கும் இயக்கம் தான் TNTJ.  


பொய்யர்கள் வாயில் புழு புழு வாக வரட்டுமாக என்று அன்று எழுதிய அபுதாலிப் அவர்களே! TNTJயில் உள்ள M.S. சுலைமான் பரதேசி, M.I. சுலைமான், அப்துர்றஹ்மான் பரதேசி, அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி போன்ற விபச்சார மவுலவிகள் விஷயத்தில் ஜகா வாங்குவது ஏன்?  


உண்மையாக இருந்தால் அவர்களை அல்லாஹ் நாசமாக்கட்டும் நீங்க சொல்வது பொய் என்றால் அல்லாஹ் உங்களை நாசமாக்கட்டும் என்று பின் வாங்கி பிடறியில் அடிபட ஓடுவது ஏன்?


ஆடியோ ஆதாரத்தை விட பலமான ஆதாரமாக லுஹா சொன்னார் என்று கூறி உள்ளேன்ஆடியோவைவிட லுஹா சொல் கேவலமானதாலுஹா என்ன கேடுகெட்டரவா? லுஹா அவ்வளவு மட்டமானவரா?


அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மறுங்கள், சாபம் கேட்டு மறுங்கள் என்று எழுதி வரும் நீங்களும் உங்கள் கூட்டமும் M.S. சுலைமான் பரதேசி, M.I. சுலைமான், அப்துர்றஹ்மான் பரதேசி, அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி ஆகியவர்கள் பெண்கள் மதரஸாவில் தப்பு செய்யவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சாபம் கேட்டு மறுக்காததால்

இவர்கள் மீது லுஹா குற்றச்சாட்டு சொல்லவில்லை என்று முபாஹலா செய்யாததால் விபச்சார மவுலவிகள் தான் TNTJயில் இருக்கிறார்கள் என்பது உறுதியாகி விட்டது.


லுஹாவுக்கு போன் போட்டு கேட்டு பதில் பெற திராணி இல்லாத அபுதாலிப் அவர்களே! அன்சாரி,  நசீருத்தீன், கூ.ஜி. ராகட் ரசூல் என பலர் இதே பாணியில் மவுனி ஆனவர்கள்தான்.


லுஹா திருடன், கள்ளக் கணக்கன் மோசடியாளன் அபூதாவூது மொழி பெயர்த்து தருவதாக ஷேர் சேர்த்து பணம் வாங்கி ஏமாற்றியவன்.  என எல்லாவற்றுக்கும் லுஹா கைப்பட எழுதிய கடிதங்கள் உட்பட எத்தனையோ ஆதாரங்கள் வெளியிட்டு விட்டேன். இன்றும் எனது பிளாக்கரில் உள்ளன.


லுஹாவுக்கோ, உங்களைப் போன்ற TNTJயினருக்கோ கொஞ்சமாவது மானம், ரோஷம், சூடு, சுரணை இருந்தால் பகிரங்மாக பதில் தந்து இருக்க வேண்டும். அல்லது என் மீது வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். 


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.