மற்றவர்கள் அடையாளம் காட்டியவற்றில் விடுபட்டவைகள் எவை? அவற்றை நாம் நிரப்புவோம்.

இஸ்லாமிய விரோத சக்திகளிடம் ரசசியமாக பணம் வாங்கிக் கொண்டு பங்கிட்டுக்  கொடுத்து முஸ்லிம் அமைப்புகளை  பிளவுபடுத்துவது  யார்?


ரகசிய கூலி கொடுப்பவர்களுக்கு அந்தக் கூலி எங்கே இருந்து வருகின்றது என்று அறிய முற்படாமல் ரகசிய கூலிக்காக அவர்களின் பினாமியாக செயல்பட்டு சமுதாயத்தை கூறு போட்டுத் திரியும் வேஷதாரிகளுக்கு எதிராக யா அல்லாஹ் நீ அந்த அயோக்கிய கூட்டத்தை நாசமாக்கு என்று துஆதான் செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்கா?

இமாம் அலியைக் கொண்டு காரைக்காலில் பயிற்சி அளிக்கப்பட்டது சம்பந்தமாக நான் எழுதியபொழுது பொய்ப்படுத்திய ததஜவினர். இன்று உண்மைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ். முஹம்மது காமில் அவர்கள் அடையாளம் காட்டி உள்ளவர்களும் பாக்கரும் மற்றும் தவ்ஹீது மவுலிகளெல்லாம் சேர்ந்து அல் உம்மாவினருக்கு வைத்த பெயர் மாட்டு மூளையினர்.

 https://mdfazlulilahi.blogspot.com/2019/03/blog-post_7.html

அரசு பணம், ஹவாலா பணம் போன்றவற்றை கொள்ளையிட்டு, அதை கொண்டு மார்க்க பணி செய்யலாமா" என பாஷாபாய் 'ஃபத்வா' கேட்டுள்ளார்.  அதற்கு பிஜெ தாராளமாக செய்யலாம், அதற்கு ஹதீஸ் ஆதாரம் உள்ளது என கூறியுள்ளார். பிறகு பாஷாபாய் சென்ற பின், ஹைதர்அலி பிஜெவுடம்  "என்ன அண்ணே, அவர் தான் கொள்ளையிடலாமா என கேட்கிறார், நீங்களும் கொள்ளையிடலாம் என ஃபத்வா கொடுத்து அனுப்புகிறீர்களே" என கேட்டுள்ளார்.  அதற்கு பிஜெ,  "அவர்கள் முட்டாள்கள், (மாட்டு மூளையினர்)  போய் கொள்ளையடிப்பார்கள், காவல்துறையில் மாட்டி சிறைக்கு செற்று விடுவார்கள்,  நமக்கு  இயக்கம் நடத்த பிரச்சினை இருக்காது"  என பிஜெ பதில் கூறியுள்ளார். என்று முஹம்மது காமில் அவர்கள் எழுதியதில் விடுபட்டுள்ள  மாட்டு மூளையினர் என்பதை அடைப்புக் குறிக்குள் நிரப்பி உள்ளேன்.   


இமாம் அலி தலைமையில் காரைக்காலில் இளைஞர்கள் இருந்தபொழுது ஜிஹாதுக்கு பேங் வட்டியை வாங்கி பயன்படுத்துவது ஹராம். ஆனால் பேங்கில் கொள்ளை அடிக்கலாம் என்று பீ.ஜே. பத்வா கொடுத்தார். இமாம் அலி தலைமையில் பேங்கில் கொள்ளை அடிக்கப் போனார்கள். அபாய அறிவிப்பு அலாரம் அடித்ததால் திரும்பி விட்டார்கள்.

தவ்ஹீது மவுலவிகளும் பல்வேறு தவ்ஹீதுவாதிகளும்  சேர்ந்துதான் ஜிஹாது பெயரால் இளைஞர்களைக் கெடுத்தார்கள். காட்டியும் கொடுத்தார்கள்.  அப்படி இருக்க பீ.ஜே.யை மட்டும் டார்கெட்டாக வைத்து செயல்படுவதை நான் விரும்பவில்லை. தவ்ஹீது மவுலவிகளெல்லாம் கூடி ததஜ இ.முஹம்மது கூற்றுப்படி 20 அறிஞர்கள் குழு சேர்ந்து ஆய்வு செய்து சொல்வதைத்தான் பீ.ஜே. தனது கருத்தாக சொல்வார்.


அரசு பணம், ஹவாலா பணம் போன்றவற்றை கொள்ளையடிக்கலாம் என்று பாஷாபாயிடம் சொன்ன பத்வாவுக்கு உள்ள அறிஞர் குழு, பேங்கில் கொள்ளை அடிக்கலாம் என இமாம் அலியிடம் சொன்ன பத்வாவுக்கு உள்ள அறிஞர் குழு ஆகியவற்றில் இருந்தவர்கள் 20 பேர் என்றால் அதில்  ஜிஹாதில் ஈடுபட்ட மவுலவிகள் 2 பேர் மேலப்பாளையம் என்பது நமக்குத் தெரியும். மீதி 18 பேர் யார் யார்? என்பதை ததஜ இ.முஹம்மது தான் வெளியிட வேண்டும்.

பழனி பாபாவை கொலை செய்து விட வேண்டும் என்பன போன்ற பத்வாக்களை உடன் இருந்து கொடுப்பார்கள். வெளியில் வந்து போட்டுக் கொடுத்து நமக்கு அதில் உடன்பாடு இல்லை என வேஷம் போட்ட விஷமிகள் தான் அந்த 2 பேர்.

அன்வர் பாஷாவிடம் ஒரு லட்சம் கொடுத்து அதிலிருந்து வரும் லாபத்தை 2011 விபச்சாரிக்கு கொடுக்கச் சொன்ன வரலாறெல்லாம் இப்பொழுது தான் ததஜவினர் வெளிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். 

நிற்கதியாக விட்ட ஆதரவற்ற பெண் பெயரில் அன்வர் பாஷாவிடம் பணம் கொடுத்து அதிலிருந்து வரும் லாபத்தை கொடுக்கச் சொன்ன 1994 வரலாறு. 

மனைவி இருக்க மாணவிகளுடன் விளையாடிய தவ்ஹீது மவுலவிகள் தவ்ஹீது மதரஸா மாணவிகளை மற்றவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சப்ளை செய்த வரலாறு என நிறைய இருக்கிறது. அவை  CBCID விசாரணையின் போது வெளி வரும். இன்ஷாஅல்லாஹ்.

பீ.ஜே. மீது ததஜ வழக்கு போட பயப்படுவது பல கோடி பண மோசடிகள் மட்டுமல்ல தவ்ஹீது மதரஸா மாணவிகள் மற்றவர்களுக்கும் சப்ளை செய்யப்பட்ட விவகாரங்களும்தான். இந்த சப்ளை விவகாரம் 2011லேயே எழுதப்பட்டு விட்டது. 

இன்றைய  அரசியல் சூழல்  பற்றி 31.01.2018லேயே எழுதி விட்டோம். அவற்றை சுருக்கி மீண்டும் தருகிறோம்.


இன்று அல்லாஹ்வின் சாபத்துக்குரிய முஸ்லிம் பெயர் தாங்கிகள் மேடைகளில் இஸ்லாமிய விரோத சக்திகளை கடுமையாக சாடுகிறார்கள். எங்களைப் போல் முஸ்லிம்களின் விரோதிகளை  கண்டித்துப் பேசுபவர்கள் உண்டா என்று சவால் விடுகிறார்கள்.

இந்த அயோக்கிய நாய்கள்தான் இஸ்லாமிய விரோத சக்திகளிடம் ரகசிய கூலி வாங்கிக் கொண்டு செயல்படுகிறார்கள். இந்த உண்மையைச் சொன்னால் என்ன பதில் வரும்? அதெல்லாம் இருக்காது என்ற பதில்தான் வரும். 

தெரியாதவர்கள், புரியாதவர்கள் என்றால் யா அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத் கொடு, நேர் வழி காட்டு, உண்மையை விளங்கச் செய் என்று துஆச் செய்யலாம்.

நன்றாக தெரிந்து புரிந்த பின்பும் அற்ப ஆதாயத்திற்காக அயோக்கியர்களை ஆதரித்து நிற்கிறார்கள் என்றால் அவர்களுக்காக துஆச் செய்ய முடியுமா?  பதுவா தான் செய்ய வேண்டும்.


ரகசிய கூலி கொடுப்பவர்களுக்கு அந்தக் கூலி எங்கே இருந்து வருகின்றது என்று அறிய முற்படாமல் ரகசிய கூலிக்காக அவர்களின் பினாமியாக செயல்பட்டு சமுதாயத்தை கூறு போட்டுத் திரியும் வேஷதாரிகளுக்கு எதிராக யா அல்லாஹ் நீ அந்த அயோக்கிய கூட்டத்தை நாசமாக்கு என்று துஆதான் செய்ய வேண்டும்.


விபச்சாரகன்களையும் டாபர் மாமாக்களையும் தலைவராக ஏற்றுக் கொண்ட கூட்டத்திற்கு எதிராக  துஆச் செய்தோம். அல்லாஹ்வின் சாபம் அவர்கள் மீது இறங்கிக் கொண்டிருக்கிறது.

தவ்ஹீது மவுலவிகளின் விபச்சாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தை சத்தியம் செய்து மறுக்க முடியாதவர்கள்.  இஸ்லாமிய விரோத சக்திகளிடம் பணம் வாங்கிக் கொண்டும் பங்கிட்டுக்  கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். 

முஸ்லிம் அமைப்புகளை  பிளவுபடுத்துவது அடுத்த கட்ட தலைவர்கள் உருவாகாமல் இருக்க அவர்களை பெண்களிடம் சிக்க வைத்தல் இரண்டாம் திருமணம் செய்து வைத்தல் பண பேரம் பேசி சீரழித்தல் போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். 


பணத்திற்கோ பெண் சபலத்திற்கோ அடிமையாகாத தலைவருக்கு எதிராக செயல்பட்டால் ஒரு கோடி என மாவட்டம் தோறும் வலையை துாக்கிக் கொண்டு சில எடுபிடிகளை நாடகமாடிகளை நடமாடும் காயிதே மில்லத் என்ற போர்வையில் உள்ளவனை அலைய விட்டிருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டை மறுத்தும் சத்தியம் செய்வது இல்லை.


இஸ்லாமிய விரோத சக்திகளின் ரகசிய ஏஜெண்டாக  இன்றைய  பாபா இருக்கிறார் ரகசி கூலிக்கும் பேரத்துக்கும் விலை போகின்றவர்கள்  மீண்டும் விபச்சார மவுலவிகளிடம் மண்டியிடலாம். அதாவது  நாசமாகப் போகலாம். அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் உறுதியாக நிற்பார்கள். 


சிலீப்பர் செல்களாக பிற அமைப்புகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சமுதாய துரோகிகள்  மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக. பெண் சபலத்திற்கும் பணத்திற்கும் அடிமையாகாத தலைவர்களை நீ காப்பாற்றுவாயாக. கூட இருந்தே குழி பறிப்பவர்களை அழித்தொழிப்பாயாக ஆமீன்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.