மாமா இயக்க மாநிலச் செயலாளர் நெல்லை ஃபைசல் பேட்டி



பொள்ளாச்சி பாலியல் புகார்கள் வெளிவந்துள்ள நிலையில், இந்த சூழலைப் பயன்படுத்தி பீஜேயால் பாதிக்கப்பட்ட பெண்களும் காவல்துறையில் புகார் அளித்தால், அவர்களுக்கு நீதி கிடைக்க தவ்ஹீத் ஜமாஅத் போராடும். என்று 20 வருடமாக மாமா வேலை பார்த்த லுஹாவை தலைவராகக் கொண்ட ததஜ மாநிலச் செயலாளர் நெல்லை ஃபைசல் பேட்டி அளித்துள்ளார். இவரது பேட்டியில் பல பொய்கள் உள்ளன.
பீ.ஜே. தானாக ராஜினாமா செய்து விட்டு போன பின்னர் நீக்கியதாக நாடகம் போட்டது தான்  ததஜ. அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கவில்லை. 
https://www.youtube.com/watch?v=5A3I10wLIvA&feature=youtu.be

ரமழானில் யாஸீன் சூரா தப்ஸீருக்கு பீ.ஜே.யிடம் குறிப்புகள் வாங்கி பேச வைத்ததுதான் ததஜ. இதை பொதுக்குழுவிலும் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

ததஜவின் கள்ளக் கணக்கு மற்றும் கோடிக் கணக்கான  மோசடிகள், (பிரபல மாமாவும் பண மோசடி மன்னனுமான)  லுஹா மகன் காதல் லீலைகள் ஆகிய அவமானங்கள் கசிந்த பின்தான் பீ.ஜே.யை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கினார்கள்.  மாஸ்கான்சாவடி ரம்ஜான் போன்ற மேட்டர்களால் நீக்கவில்லை.  

10 நிமிட ஆடியோ வெளியாகப் போகிறது என்ற விளம்பரம் வந்ததும் மேலப்பாளையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த தில்லை நாகராஜன் என்ற அதிகாரியைக் கொண்டு என்னை மிரட்டினார்கள். 10 நிமிட ஆடியோ வெளியே வந்தால் இலாஹியாகிய உங்கள் மீது கேஸ் போடுவதாக தில்லை நாகராஜன் கூறினார். கேஸ் போடுங்கள் அல்லது போடச் சொல்லுங்கள் என்று நேரில் கூறி விட்டு வந்தேன்.

மேலும் ததஜ மர்க்கஸ்களில் நடந்த விபச்சாரங்கள் சம்பந்தமாக புகாரும் எழுதி கொடுத்னே். 10 நிமிட ஆடியோ வெளியாகும் முன்னரே யுஎஸ்பியில் பதிந்து இணைப்பாகக் கொடுத்தேன்.  அதன் மீது FIR  போட விடாமல் மாமா வேலை பார்த்தவர்கள் ததஜ நெல்லை மாவட்ட நிர்வாகிகள்தான். இப்பொழுது ஒன்றும் கெட்டு விடவில்லை.
.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் விவரங்கள் தேவை இல்லை என்று அரசாணை உள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரினை வெளியிடக்கூடாது என பல்வேறு தீர்ப்புகளும் வழிகாட்டுதல்களும் உள்ளன. 

எனவே பைசல் கூறி உள்ள பல பெண்கள் மேட்டர்கள், மாஸ்கான் குடும்பத்தார் ததஜவில் கொடுத்த ஆதாரங்கள் விலை மாடன்களால் விற்கப்படாமல் உண்மையிலேயே ததஜவில் இருக்குமானால் அதை காவல்துறையில் கொடுத்து நடவடிக்கை எடுக்கட்டும். அல்லது

பாளையங்கோட்டை 5 நம்பர் கோர்ட்டில் நடக்கும் வழக்கில் இந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கட்டும். செய்வார்களா? கள்ளக் கணக்கு எழுதி கொள்ளை அடிக்க எண்ணிய கோடிகளைக் காப்பாற்ற இந்த மாதிரி வாய்ப்பந்தல் போட்டே ஏமாற்றுவார்களா?

மார்க்க கேஸட்கள் கொடுக்கிறேன் என்று அடுத்தவன் மனைவியான மாமி மகளை இழுத்துக் கொண்டு ஓடியவனும். காரில் ஏற்றி விட்டவனுமான மானங்கெட்ட மவுலவிகள் இன்றும் ததஜவில்தான் உள்ளார்கள்.

ததஜ விபச்சார எதிர்ப்பு அமைப்பு என்றால் மற்றவர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டாம். 17 ஆண்டுகளுக்கு முன்பே லுஹா கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கட்டும். சவால்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.