நீங்கள் உண்மையான கொள்கைவாதி தவ்ஹீதுவாதி என்றால் இப்படி போட்டுக் கொடுத்து பதவி பெற்று இருப்பீர்களா?


ம.ஜ.க. மாநில இணைப் பொதுச் செயலாளர் J.S. ரிபாஈ அவர்களே E.B. செய்யது அலியிடம் தக்வா பள்ளி செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்று சொன்னவுடன் அப்படியா சரி என்று சொல்லி விட்டான். ஒரு வார்த்தை ஏன் என கேட்கவில்லை. எதிர் பார்த்து குரோதத்துடன் இருந்துள்ளார்கள் என்று எத்தனை முறை என்னிடம் சொன்னீர்கள். இப்பொழுது உணர்கிறேன் குரோதத்துடன் இருந்தார்களா? எப்பொழுதுடா  அயோக்கியன் போவான் என்று இருந்தார்களா? என்று.

https://mdfazlulilahi.blogspot.com/2019/03/blog-post_1.html
------------------------------------------------------------------------------------------------
ஸபா பள்ளி கட்டிட வகைக்கு முழுமையாக பணம் தந்தும் முழுமை அடையவில்லை ஏன்? என அரபியிடம் பணம் பெற்றுத் தந்தவர்கள் என்னிடம் தான் கேள்வி கேட்டார்கள். நான் கணக்கு கேட்டதற்கு அசனிடம் கேளுங்கள் என்றீர்கள்.  அசனும் ஒழுங்கான விபரமான கணக்கு எனக்கு அனுப்பித் தரவில்லை. மொத்த வரவு மொத்த செலவு என கொத்து மதிப்பான கணக்குதான் அனுப்பித் தந்தார்.

அரபியிடம் பணம் பெற்றுத் தந்தவர்களில் முதன்மையானவர் 2018 ஜனவரியிலிருந்து ரிபாஈயாகிய உங்களை சந்திக்காதது ஏன்? அவரிடமும் ஒன்றுக்குப் பல முறை தஃவா பணியில் ஈடுபடப் போவதாக கூறி ஏமாற்றினீர்கள் அல்லவா அதனால்தான்.

ஸபா பள்ளிக்கு பணம் வராமல் நின்றது உங்கள் ஊழலாலும் தஃவா பணி செய்யப் போகிறேன் இனி எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன்  என்று சொல்லி விட்டு ஏமாற்றியதாலும்தான். உங்கள் அணியோ நான் தடை செய்து விட்டதாக பரப்பி இருக்கிறது. உங்கள் ஊழல் ஆதாரங்களை பார்த்த பிறகு மஸ்ஜிதுர்றஹ்மான் நின்ற மாதிரி ஆகி விடக் கூடாது என்பதற்காக பணம் பெற்று தந்தவர்களை வலியுறுத்தி மேலும் பணம் பெற்றுத் தந்து முழுமைபடுத்தச் சொன்னேன்.
------------------------------------------------------------------------------------------------
ஜும்ஆவில் விவகாரம் பேசியதாகக் கூறினீர்கள். வேலுார் இப்றாஹீம் அடிக்கப்பட்ட மறுநாள் குத்பாவில் அதை பேச வேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள் நான் பேசவில்லை.  அசனும் பேசி இருக்க வேண்டும் என்று சொன்னார். நான் பேசவில்லை. நான் ரிபாஈ தனக்கு தலைவர் பதவி வேண்டும் என்பதற்காக ரய்யானை பயன்படுத்தி செய்து விட்ட மார்க்க விரோதச் செயலான துரோகத்தைத்தான் பள்ளிவாசல் என்ற தலைப்பில் பேசினேன்.

இறையச்சத்துடன் அமைக்கப்பட்ட உருவாக்கப்பட்ட பள்ளிவாசலே நீங்கள் நின்று வணங்குவதற்குத் தகுதியானது என்று அல்லாஹ் சொல்லி உள்ளான். ஆகவே இந்த பள்ளியை உருவாக்கும்போது வேறு ஏதாவது நோக்கம் இருந்திருக்குமேயானால் இந்த வசனத்தை அறிந்த உடன் அவர்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பள்ளி உருவாக்கப்பட்ட நோக்கம் அல்லாஹ்வுக்கு பயப்படக் கூடிய மக்களை உருவாக்குவது. நம்முடைய உள்ளத்தில் தக்வாவை அல்லாஹ்வுடைய அச்சத்தை அதிகப்படுத்திக் கொள்வது என்பதை  இலட்சியமாகக் கொண்டு நிய்யத் செய்து கொள்ள வேண்டும். எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் பேசினேன். மண்டையில் ஏற வேண்டியவர்களுக்கு ஏறவில்லை.
---------------------------------------------------------------------------------------------
மதுரை மாநாட்டை முடித்து தவ்ஹீது ஜமாஅத்தை உருவாக்கியதும் என் வீட்டிற்கு வந்த 10 மவுலவிகளில் நீங்களும் ஒருவர். பி.ஜே. .மு.மு..வை தவ்ஹீது விரோத அமைப்பாக கொண்டு செல்கிறார் என்று எல்லாரும் கூறினார்கள்

J.S.ரிபாயியாகிய நீங்களும் பி.ஜே.க்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கூறினீர்கள்.  .மு.மு.. தவ்ஹீதுக்கு விரோதமாகப் போனால் அதை அழித்து விடுவோம் என்றேன். 

.மு.மு..வை அழித்து விடுவோம் என்று இலாஹி சொல்கிறார் என்று பி.ஜே.யிடம்  வத்தி வைத்து த.மு.மு..வில் பதவி பெற்றீர்கள்.

அதுவரை த.மு.மு..வில் ரிபாயியாகிய உங்கள் நிலை என்ன? ஒதுக்கி ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தீர்கள்.  காரணம்? களஞ்சியம் கலீல் ரசூல் கல்லுாரியின் முதல் முதல்வராக இருந்த J.S. ரிபாயி ரஷாதியாகிய நீங்கள் கல்லுாரியில் என்ற பெண்ணுடன் தவறாக நடந்தீர்கள் என்பதால் தான்.

களஞ்சியத்திலிருந்து நீங்களும் M.I.சுலைமானும் நீக்கப்பட்ட பிறகு இந்த ஒழுக்கங் கெட்டவர்களால் நமக்கு கேவலம்தான் ரிபாயி அல் இர்ஷாத்தில் சேர முயற்சி செய்கிறார். சேர விடாதீர்கள் என்று பீ.ஜே. என்னிடம் போனில் சொன்னார். த.மு.மு..விலும் ரிபாஈயை எப்பொழுதுடா கழட்டி விடலாம் எப்படி கழட்டி விடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் சொன்னார்.

இப்படிப்பட்ட நிலையிலிருந்த நீங்கள் தவ்ஹீது ஜமாஅத்துக்கு எதிராக போட்டுக் கொடுத்து பதவி பெற்றீர்கள். பி.ஜே.க்கு தவ்ஹீது என்பது இரண்டாம் பட்சமாக ஆகி விட்டது என்று சொன்ன நீங்கள் உண்மையான கொள்கைவாதி தவ்ஹீதுவாதி என்றால் இப்படி போட்டுக் கொடுத்து பதவி பெற்று இருப்பீர்களா?
-------------------------------------------------------------------------------------------
இப்படிப்பட்ட J.S. ரிபாஈ மீதும்  அவரை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக என்று அன்றும் வேண்டினேன்.

இப்பொழுதும் வேண்டுகிறேன். யா அல்லாஹ் ரிபாயிக்கு தலைவர் பதவி வேண்டும் என்பதற்காக ரய்யானை ரிபாஈ பயன்படுத்தி உள்ளார். 

யா அல்லாஹ் ரிபாஈயை திருத்துவாயாக! திருந்த மாட்டார் என்றால் ரிபாஈ மீதும் ரிபாஈயை ஆதரித்து நிற்கும் அனைவர் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்

ரிபாஈ தனக்கு தலைவர் பதவி வேண்டும் என்பதற்காக ரய்யான் டிரஸ்டு அமைத்து இருந்தால் ரிபாஈயை திருத்துவாயாக! திருந்த மாட்டார் பதவி பித்தர் என்றால் யா அல்லாஹ் ரிபாஈ மீதும் ரிபாஈயை ஆதரித்து நிற்கும் அனைவர் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.

ரிபாய் தனக்குள்ள தலைவர் பதவி ஆசையால்தான் தலைவராக இருந்த இப்றாஹீம் ஆலீமிடமிருந்து தலைவர் பதவியை அசன் மூலம் எனக்குத் தெரியாமல் கேட்டு வாங்கி உள்ளார். ஆகவே ரிபாய் மீதும் அவருக்கு துணை நின்றவர்கள் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.

தனக்கு பெருநாள் தொழுகை திடல் வேண்டும் என்பதற்காக ரய்யானை பயன்படுத்தி உள்ள ரிபாஈயை திருத்துவாயாக! திருந்த மாட்டார் என்றால் வரட்டுக் கவுரவம் பிடித்த ரிபாஈ மீதும்  ரிபாஈக்காக பெருநாள் தொழுகை திடல் உருவாக்க பாடுபட்டவர்களில் திருந்தியவர்கள் தவிர மற்ற அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! ஆமீன்.
கடித எண் 11.

விபச்சாரத்துக்கு எதிராக என்னை துாண்டி விட்டு விட்டு பலர் மத்தியில் எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்ற நாடகம் போட்டது ஏனோ?


கடித எண் 10.

ம.ஜ.க. மாநில இணைப் பொதுச் செயலாளரே நீங்கள் ஏன் ஓடி ஒளிந்து கொண்டீர்கள்?


கடித எண் 9. 


இது எப்படி குத்திக் காட்டியதாக ஆகும்?


கடித எண் 7.

பொழப்புக்காக ம.ஜ.க.வில் சேர்ந்த ரிபாஈ அவர்களே!



கடித எண் - 5 ஜே.எஸ். ரிபாஈ அவர்களே! பதில் சொல்லுங்கள். 4 லட்டர்கள் அனுப்பியும் பதில் சொல்லாமல் இருப்பது ஏன்?

கடித எண் 4

J.S.ரிபாயிக்கு பள்ளி தலைவர் பதவி மட்டும் இனிக்குமோ? இமாமாக தொழ வைப்பது மட்டும் கசக்குமோ?


கடிதம் -3 JSR அவர்களே அவசர கதியில் உருவாக்கிய பள்ளியில் ஒழுங்காக தொழ வந்தீர்களா? தஃவா பணிதான் செய்தீர்களா?



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.