விபச்சாரத்துக்கு எதிராக என்னை துாண்டி விட்டு விட்டு பலர் மத்தியில் எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்ற நாடகம் போட்டது ஏனோ?


கடித எண் 11. ம.ஜ.க. மாநில இணைப் பொதுச் செயலாளர் J.S. ரிபாஈ அவர்களே! அரசியல் கட்சியில் பணி செய்ய சம்பளம் வாங்கியவர்களை இழிவாகப் பேசியும் பேஸ்புக்குகளில் இழிவாக எழுதியும் வந்தவர் அசன். அந்த நாமியா அசன் அல்லாஹ்வின் பள்ளியில் பொருளாளராக இருந்து கொண்டு எப்படி சம்பளக்காரராக தன்னை ஆக்கிக் கொண்டோரோ தெரியவில்லை.
https://mdfazlulilahi.blogspot.com/2019/03/10.html

பள்ளி கட்ட வந்த பணத்தில் சம்பளம் எடுத்த அசனை சேவையாளர் போல் காட்டினீர்கள். 3 மாதம் டயம் கேட்ட தாங்கள் அல்லாஹ்வின் பள்ளி கட்ட பணம் தந்தவர்களுக்கு சொல்லாமல் பள்ளி கட்ட வந்த பணத்திலிருந்து சம்பளம் எடுத்த அசன் போன்ற சேவையார்களைக்(?) கொண்டு உங்களுக்கு ஆதரவு திரட்டும் வேலை செய்தீர்கள்.

நீங்கள் நிர்வாகிகள் என்போருடன் நேரில் சந்திக்க வராததால்தான் கடைசி முயற்சியாக உங்கள் மீதுள்ள விபச்சார குற்றச்சாட்டுக்கு உங்கள் மனைவி தவிர யார் மீதும் கை வைத்தது இல்லை என்று அல்லாஹ்வின் சாபம் கேட்டு மறுங்கள் என்று சொன்னேன். மறுத்தீர்களா? மவுனம் ஏன்?
------------------------------------------------------------------------------------------------
M.A.S. ஸலபி, உஸ்மானி ஆகிய அண்ணன் தம்பிகளின் உறவே வேண்டாம் அவர்கள் யாரையும் இனி ஜும்ஆ பயான் செய்ய விட மாட்டேன் என்று 2017 ஜுலையில் சபதம் எடுத்தீர்கள். 2018 ஜுலையில் நான் உங்கள் விபச்சாரம் டாபர் மாமா வேலை பற்றி பேச ஆரம்பித்ததும் M.A.S. ஸலபி, உஸ்மானி ஆகிய அண்ணன் தம்பிகளை அழைத்து ஜும்ஆ வாய்ப்பு கொடுத்து அவர்களைச் சார்ந்தவர்களின் ஆதரவைப் பெற முயன்றுள்ளீர்கள்.

உங்களால் மிகக் கேவலமாக விமர்சிக்கப்பட்ட மறுமலர்ச்சி (MMMK) பாளை ரபீக்கை  ஜும்ஆ பயான் செய்ய வைத்தீர்கள். உங்களால் விபச்சாரக் குற்றச்சாட்டப்பட்ட பாக்கரைப் போய் சந்திக்க வைத்தீர்கள். கல்யாண அழைப்பிதழ் கூட கொடுக்கக் கூடாது என்று உங்களால் சொல்லப்பட்ட மில்லத் இஸ்மாயில் போன்றவர்களை சந்திக்க வைத்தீர்கள் உங்களால் மிக மிக கேவலமாக பேசப்பட்ட SDPI கட்சியினருடன் கை கோர்த்துக் கொண்டீர்கள்.

அதனால் நீங்கள் விபச்சாரம் செய்தவர் இல்லை என்று ஆகி விடுமா? உங்கள் விபச்சார பிரச்சனையைால்தான் அவர்களுடனெல்லாம் நீங்கள் உறவுக் கரம் நீட்டுகிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்தால் வந்திருப்பார்களா? உங்களுக்கு ஆதரவாகத்தான் நிற்பார்களா? உங்கள் விபச்சார பிரச்சனை தெரிந்த பின்னரும் உங்களை ஆதரிப்பவர்கள் நிச்சயமாக இஸ்லாமிய தாஇயாக இருக்க மாட்டார்கள். கூலிக்கு மாரடிப்பவர்களே உங்கள் பின்னால் நிற்பார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------
J.S. ரிபாய் அவர்களே! கடந்த வார (26-10-18) ஜும்ஆவில் NTF பற்றியும் அவர்(PJ) பற்றியும் மிகக் கடுமையாக பேசினேன் பெயர் குறிப்பிடாமல் என்று 31.10.18 அன்று எனக்கு வாட்ஸப்பில் மெஸேஜ் வைத்தீர்கள்


நீங்கள் பெயர் குறிப்பிட்டுப் பேசி இருந்தால் உங்கள் விபச்சாரங்களை NTFயினர் வெளியிட்டு நாறடித்து விடுவார்கள் என்று பயந்துதான் ஜும்ஆவில் NTF பற்றியும் அவர்(PJ) பற்றியும் பெயர் குறிப்பிடாமல் பேசி உங்களை புனிதர் போல் காட்டி உள்ளீர்கள்.

நான் உங்களைப் போல் மனைவி அல்லாத மற்ற பெண்களை தொட்டவன் இல்லை. அதனால் எவன் விபச்சாரத்தையும் துணிந்து பெயர் சொல்லி சொல்கிறேன். J.S. ரிபாஈயாகிய நீங்கள் மனைவி அல்லாத மற்ற பெண்களுடன் தொட்டு விளையாடியவர் என்பதால்தான் உங்களால் பகிரங்கமாக பேச முடிந்ததில்லை.

நீங்கள் விபச்சாரகர் என்பதால்தான் பீ.ஜே.க்கு எதிராக என்னை துாண்டி விட்டு விட்டு பலர் மத்தியில் எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்ற நாடகம் போட்டீர்கள். 

ஜரீனாவுக்கு கொடுத்த பணத்தில் அப்பல்லோ ஹனீபா, மண்ணடி அப்துல்லாஹ், ஆடிட்டர் அப்துர்றஹ்மான் போன்றவர்கள் ஆட்டை போட்டு விட்டார்கள். பங்கு போட்டு எடுத்துக் கொண்டார்கள். அதனால்தான் அப்பல்லோ ஹனீபா போன்றவர்களால் வாய் திறக்க முடியவில்லை என்று 2015ல் என்னிடம் முதன் முதலில் சொன்னவர் நீங்கள்.
கடித எண் 10.

ம.ஜ.க. மாநில இணைப் பொதுச் செயலாளரே நீங்கள் ஏன் ஓடி ஒளிந்து கொண்டீர்கள்?


கடித எண் 9. 


இது எப்படி குத்திக் காட்டியதாக ஆகும்?


கடித எண் 7.

பொழப்புக்காக ம.ஜ.க.வில் சேர்ந்த ரிபாஈ அவர்களே!



கடித எண் - 5 ஜே.எஸ். ரிபாஈ அவர்களே! பதில் சொல்லுங்கள். 4 லட்டர்கள் அனுப்பியும் பதில் சொல்லாமல் இருப்பது ஏன்?

கடித எண் 4

J.S.ரிபாயிக்கு பள்ளி தலைவர் பதவி மட்டும் இனிக்குமோ? இமாமாக தொழ வைப்பது மட்டும் கசக்குமோ?


கடிதம் -3 JSR அவர்களே அவசர கதியில் உருவாக்கிய பள்ளியில் ஒழுங்காக தொழ வந்தீர்களா? தஃவா பணிதான் செய்தீர்களா?






Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.