ஜமாஅத்துல் உப்புமா வேடிக்கை பார்க்கிறதா? கேட்டவர்கள் ஜமாஅத்துல் களியா? புலியா?

கொடியை மறித்து தடுத்து நிறுத்தினார்களா? அவர்கள் உப்புமா? என்றால் நீங்கள் உப்புக் களியா? மானங்கெட்ட ஈனப் பிறவிகள் யார்? மேலப்பாளையம் மாநகரில். அதுவும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா மாநில தலைவர் P.A. காஜாமுஈனுத்தீன் பாகவி வீட்டு வாசலின் முன்பாக நடந்தது. ஆத்தங்கரை பூக்கோயா தங்கள் கந்தூரி வைபவங்கள். யானை மீது கொடி ஊர்வலம். நூற்றுக்கணக்கான சிறுவர்கள் விசிலடித்து டான்ஸ் ஆடி காட்சிகள். இப்படி பல காட்சிகளை வெளியிட்டார்கள். ஜமாஅத்துல் உப்புமா? என்ன செய்கிறது? வேடிக்கை பார்க்கிறதா? என்றெல்லாம் விமர்சனங்கள் செய்து இருந்தார்கள். பல செய்திகளையும் வெளியிட்டிருந்தார்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/03/blog-post_25.html

இதில் வெளி வராத செய்திகளை தருகிறோம். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா மாநில தலைவர் P.A. காஜாமுஈனுத்தீன் பாகவி வீட்டு வாசலில் ஆடிப்பாடிய அதே கூட்டம் அதே தெருவில் உள்ள இனாயதுல்லாஹ் அவர்கள் வீட்டு வாசலுக்கு சென்றது. (இவர் 1987ல்  நெல்லை தவ்ஹீது இயக்கம் துவங்கியபொழுது முதல் செயலாளராக இருந்தவர்

அவர் வீட்டு வசாலுக்கு சென்றதும் வீட்டிலிருந்து இனாயதுல்லாஹ்வும் அவரது மருமகனும் வெளியில் வந்து கொடியை மறித்து தடுத்து நிறுத்தினார்கள். கொட்டு அடித்து கூத்தாடுவதை நிறுத்து என்றார்கள்.

மீறி கொட்டு அடித்து கூத்தடித்தால் பிய்த்து விடுவேன் என்றார் உடனே ஆட்டம் பாட்டங்களை அடக்கி விட்டு திரும்பி விட்டார்கள். இந்த செய்தியை யாரும் வெளியிடவில்லை

சில நாட்களுக்கு முன்னதாக தர்கா டிரஸ்ட்டி அப்துர்றஹ்மான் என்பவரைக்  கூப்பிட்டு அல்லாஹ்வுக்கு பயந்து கொள் என்று எச்சரிக்கை செய்தும் இருக்கிறார் இனாயதுல்லாஹ். அந்த மாதிரி தப்பான கூத்துக்கள் நடக்காது என்று தர்கா டிரஸ்ட்டி அப்துர்றஹ்மான் கூறி இருக்கிறார்.


இதே கொடியை முன்பு இனாயதுல்லாஹ் மூலம் கோர்ட்டில் ஸ்டே வாங்கி நிறுத்தி இருக்கிறோம். அதற்கு முன்பு ஒரு முறை இனாயதுல்லாஹ் அரிவாளைக் காட்டி தனி ஆளாக நின்று இதே தர்கா ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி விரட்டி இருக்கிறார். இந்த மாதிரி அல்லாஹ்வின் அருளுக்குரியவர்களின் அழகிய முயற்சிகளால் பஞ்சா போன்ற பஞ்சமா பாதகங்கள் ஒழிக்கப்பட்டன.

ஜமாஅத்துல் உலமா மீது பலி போட்டுள்ளவர்கள் யார்? ஜ.உச, ம.உ.ச.க்களை குறை கூறி புரட்சிகர இயக்கங்கள் பல கண்ட பல பட்டரைகள். கூலிக்கு மாரடிக்க மேடைகளில் மைக் மாவீரர்களாகியவர்கள். தங்களால்தான் ஷிர்க் பித்அத்கள் ஒழிக்கப்பட்டதாக பெருமை பேசியவர்கள். இந்த மாதிரி பலிகளை மட்டும் ஜ.உச, ம.உ.ச.க்கள் மீது போட்டு விடுவார்கள்.

ஒழிந்து கொண்டிருந்த அனாச்சாரங்கள் மீண்டும் தலை துாக்க இந்த தவ்ஹீது வியாபாரிகளே காரணம். தவ்ஹீது தாஇ என்பார்கள். வெறிநாய்களை விட கேவலமாக பெண்களை விரட்டி மேய்ந்து இருப்பார்கள். மறுமணம் என்ற பெயரால் மற்றவர்களின் மனைவிகளை தள்ளிக் கொண்டு போய் இருப்பார்கள். கேட்டால் தாங்கள் தான் தவ்ஹீது தாஇ என்பார்கள் இந்த நாய்கள்.

இந்த தவ்ஹீது வேடதாரிகளுக்கு தவ்ஹீது பள்ளி என்பது பிழைப்புத் தலம். தங்கள் விபச்சாரத்தை சுன்னத் ஜமாஅத்தினர் விமர்சித்து விடக் கூடாது என்பதற்காக தங்கள் பொறுப்பில் உள்ள பள்ளியில் மஸாயில் பிரச்சனை பேச மாட்டோம் என்று தங்கள் இஷ்டத்திற்கு அறிவிப்பு செய்வார்கள். 

இவர்கள் மானங்கெட்ட ஈனப் பிறவிகள். வெளியூர் மீட்டிங்குக்கு போகிறேன் என்ற பெயரால் லாட்ஜ் நித்திய கல்யாணிகளின் நித்திய மாப்பிள்ளையாக திகழ்வார்கள்.

இந்த கேடுகெட்ட தவ்ஹீது வேடதாரி தாஇக்கள் இஸ்லாத்தில் இல்லாத வழிகாட்டுதல்கள் கம்யூனிஸம். சோஸலிஸம் போன்ற எல்லா இஸங்களிலும் இருப்பதாகக் கூறுபவர்களை முன்னோடியாகக் கொண்டு செயல்படுவார்கள். இந்த வேஷதாரி தாஇ பின்னாடி போகும் வேஷதாரிகள் அத்தனை பேர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகி கூண்டோடு அழிவார்களாக ஆமீன்.

ஷேமா பெத்தாப்பா தர்கா, நுாரில் ஆரிபீன் தைக்கா என மேலப்பாளையம் வாய்க்கால் பாலத்திலிருந்து துவங்கி பிரபலமான எல்லாக் கொடிக் கம்பெனிகளிலும் தவ்ஹீதுவாதிகள் குடும்பங்களுக்கு பங்கு உள்ளது. 

கூலிக்கு மாரடிக்க வந்தவன்களில் எவனோ ஒருவன் ஜமாஅத்துல் உப்புமாஎன்று எழுதியதை காப்பி பேஸ்ட் பண்ணி மகிழ்வதை விட தவ்ஹீது பள்ளிகளை டிரஸ்ட் பெயரால் களவாட உதவுவதை விட சிறந்த செயல் என்ன? தெரியுமா

தவ்ஹீதுவாதிகள் குடும்பங்களுக்கு சொந்தமான தர்காகக்களையும் தைக்காக்களையும் சட்ட ரீதியாக மீட்டு அவற்றை மதரஸாக்களாக மாற்றுவது. இதைச் செய்யாமல் ஜமாஅத்துல் உலமாவை உப்புமா என்று விமர்சிக்கும் நீங்கள் புலி அல்ல. கூலிக்கு வந்த பூலிகள் கிண்டிய ஜமாஅத்துல் உப்புக் களிதான்.

பிரபலமான பஷீர் அப்பா தர்கா பூலி குடும்பத்துக்கு சொந்தமானது. ரிபாஈ தைக்கா வெள்ளை கலீபா குடும்பத்துக்கு சொந்தமானது. ஷேமா பெத்தாப்பா தர்கா கோணத்து (ஓலை ஸாஹிபு) குடும்பத்துக்கு சொந்தமானது. இந்த மாதிரி பல குடும்பங்களுக்கு சொந்தமானது தான் எல்லா தர்காவும் தைக்காக்களும்.

இந்த மாதிரி குடும்பங்களைச் சார்ந்தவர்கள்தான் தவ்ஹீது அமைப்புகளில் புகுந்து பெரும்பாலான பதவியையும் பணத்தையும் அனுபவித்து வருகிறார்கள். சாச்சா குடும்பத்துக்கு தைக்கா வியாபாரம். தங்களுக்கு தவ்ஹீது வியாபாரம் என்று ஜமாஅத்துல் உப்புக் களியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  

உண்மையான தவ்ஹீதிகள் என்றால் சட்டப்படி தர்காக்களை மீட்டு மதரஸாக்களாக ஆக்குவார்கள். சமீபத்தில் வர இருக்கும் சேமா பெத்தாப்பா கொடியை அந்த கொடி எடுக்கும் குடும்பத்தில் உள்ள தவ்ஹீதுவாதிகள் என்போர் உண்மையான தவ்ஹீதுவாதிகள் என்றால் சட்ட ரீதியாக கோர்ட் மூலம் இந்தக் கொடியை தடுத்து நிறுத்தட்டும்.

அல்லது மறியல் செய்யட்டும். ரயிலில் குண்டு வைக்க துாண்டியவர்கள் என்று எழுதியதால் குடும்ப பெண்களுடன் மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள். குடும்ப பெண்களுடன் கொடியை மறித்து கொள்கையை நிலை நாட்டட்டும்.

1989ல் இரட்டை யானை கொடிக்கு வந்த ஆண் யானைக்கு வயாகரா மாதிரி உணர்வை துாண்டும் மாத்திரையை கொடுத்து உடன் வந்த பெண் யானையை இழுத்து கொடியை போட்டு விட்டு யானைகள் ஓடி மாதிரி செய்ய வேண்டாம். 

புளூ கிராஸ் போன்ற அமைப்புகள் மூலம் யானைகள் வருவதை தடுக்கலாம். கொடி எடுக்கும் குடும்பத்தை சார்ந்த தவ்ஹீதுவாதிகள் என்போர் செய்வார்களா? 




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.