10 நிமிடம் மஸ்கான் சாவடி ரம்ஜான் ஆடியோவை வெளியிடாமல் இருக்க பேசியவர்கள் இப்பொழுது 50 லட்சம் வரை பேரம்.


நமது நிபந்தனை. எங்களுக்கு ஒரு பைசா கூட வேண்டாம். TNTJ மற்றும் தவ்ஹீது வியாபார மவுலவிகளால் ஜிஹாத் பெயரில் வழி கெடுக்கப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்ட அத்தனை பேர் குடும்பத்துக்கும் ஈடு கொடுக்க வேண்டும்.  ததஜ கொள்ளை அடித்த கோடிகளிலிருந்தும் தவ்ஹீது வியாபார மவுலவிகளிடமிருந்தும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அவர்களது விடுதலைக்கு முழு பொறுப்பு எடுக்க வேண்டும்.

காரைக்கால் துவங்கி மதராஸ் வரை மதரஸாக்களில் மாமா வேலை பார்த்தவன்கள். மதரஸா மாணவி உஸ்தாதாக்கள் என தப்பாக நடந்த தாஇகள் வேஷத்தில் திரியும் விபச்சார நாய்களான அத்தனை  தவ்ஹீது மவுலவிகள் பெயரும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு. பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும்.

இல்லை என்றால் மானமுள்ள முஸ்லிம் ஒருவன் உயிரோடு இருக்கும் வரை பள்ளி கட்டிட வகைக்கு வந்த பணத்தில் ஆட்டை போட்டு மேற்பார்வை பெயரால் கொள்ளை அடித்து விபச்சார மவுலவியை தலைவராக ஏற்றுள்ள கூட்டத்தை கூண்டில் ஏற்றி கூண்டுக்குள் தள்ளாமல் விட மாட்டான் மானமுள்ள முஸ்லிம் இது சத்தியம்.

https://mdfazlulilahi.blogspot.com/2019/03/10-50.html

மனைவி இருக்க மற்ற பெண்களை தீண்டி விளையாடிய நாய்கள் எந்த மட ஜனங்கள் கட்சியிலும் பொறுப்பு வகிக்கட்டும். அல்லாஹ்வின் பள்ளியை தங்களது பதவி வெறிக்கு பயன்படுத்தினால் அவர்கள் மீதும் அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அழித்தொழிப்பாயாக! ஆமீன் என்று நல்லவர்கள் பிரார்த்திப்பார்கள்.


TNTJ நடத்தும் பெண்கள் ஆசிரமத்தில், கல்வி பயில வரும் பெண்களிடம் பாலியல் ரீதியான தொடர்புகளை  ஏற்படுத்துவதும் அவர்களுடைய தலைமை அலுவலகத்தில் தங்களது குறைகளை முறையிட வரும் அப்பாவி  பெண்களை மூளைச் சலவை செய்து அவர்களுடன் பாலியல் சல்லாபத்தில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது

நித்தியானந்தா, ராம் ரஹீம் சிங், ஆசாரம்பாபு போன்ற மத குருக்கள் எவ்வாறு அவர்களை நம்பி வந்த பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தார்களோ அதற்கு சற்றும் குறையாமல் மதப் போர்வையில் பல அப்பாவி பெண்களின் கற்பை சூறையாடிய சம்பவங்கள் TNTJ மர்க்கஸ்களில் நடந்துள்ளது என்று TNEJ தலைவர் வேலூர் இபுறாஹீம் பிரச்சாரம் செய்து வந்தார்.


அதனால் ஆத்திரம் அடைந்த விபச்சாரகர்களான தவ்ஹீது வேடதாரி மவுலவிகளும் மாமாக்களும் TNTJ நிர்வாகிகளின் தலைமையில் அல்லாஹ்வின் சாபத்துக்குரிய TNTJயின் கூலிப்படை ரவுடிகளை ஒன்றிணைத்தார்கள்.  அவர்கள் TNEJ தலைவர் வேலூர் இபுறாஹீம் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள்.


கொலை செய்ய வந்தவர்கள் மீதான   வழக்கு பாளையங்கோட்டை 5 நம்பர் கோர்ட்டில் உள்ளது.  இந்த வழக்கில் மேலப்பாளையம் கிராம முன்சீப் தெரு நவாஸ்கான் என்பவன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி ததஜ மர்க்கஸ்களில் தலைமறைாக இருந்து வருகின்றான்.

அவன் தலைமறைவாக இல்லை தெம்பாக உள்ளான் என்று சிலர் கூறுகின்றனர். நவாஸ்கான் தெம்பாக உள்ளான் என்பது உண்மையானால் அவனது பாஸ்போர்ட் காப்பியை வெளியிடுங்கள் என்றோம் பதில் இல்லை.

குற்றவாளிகளான 8ம் 9ம் போலீஸ் தயவில் வழக்கில் இருந்து தப்புவதற்கான வேலைகளை செய்து வந்தார்கள். வேலூர் இப்ராஹீம் அவர்கள் மேற்கொண்ட கடுமையான விடா முயற்சியால் கொலைகார ரவுடிகளை துாண்டி விட்ட பீ.ஜே, மாமா லுஹா ஆகியவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

ஜாம்பஜார் வழக்கில் பீ.ஜேக்கு  ததஜ சார்பில் ததஜ வக்கீல்  ஆஜரான மாதிரி சிபிசிஐடி விசாரணை கேட்டு போட்டுள்ள இந்த  வழக்கில் ததஜ வக்கீல் மாமா லுஹாவுக்கு மட்டுமே ஆஜராகி உள்ளார். இருந்தாலும் இது வெளிரங்க நாடகமாகவே கருதப்படுகிறது. 

பொள்ளாச்சி விபச்சாரத்துக்காக போராட்டம் நடத்திய ததஜ  உண்மையிலேயே விபச்சார எதிர்ப்பு அமைப்பு என்றால் மஸ்கான்சாவடி ரம்சான் குடும்பத்தார் கொடுத்த ஆதாரங்களை போலீஸில் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்து இருப்பார்கள். 

அப்படி கொடுத்தால் இன்னும் ததஜவிலும் வெளியிலும் தாஇகள் போர்வையில்   உள்ள பல விபச்சார நாயிகள். அந்நிய பெண்களை ரசித்துப் பேசிய மாமாவான தலைவர் உட்பட பிடிக்கப்பட்டு நாறி விடுவார்கள் என்று பயந்தே ததஜ உள்ளது.

TNEJ தலைவர் வேலூர் இபுறாஹீம் மீது  கொலை வெறி தாக்குதல் வழக்கில் நான் ஹார்ட் பேஷண்ட் என போலீஸ் சம்மனுக்கு பதில் அளித்த பீ.ஜெ. யை கைது செய்து வர கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக அறிந்த பீ.ஜே. வேறு வழியின்றி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளார். 

பீ.ஜே.க்கு முன்னதாகவே மைக் மாவீரன் மகாக் கோழை மாமா லுஹா முன் ஜாமீன் எடுத்து விட்ட போதிலும் கோர்ட்டுக்கு போனால் கைதாகி விடுவோமோ என்று பயந்து நடுங்கியே இருந்துள்ளார்.

5 நம்பர் கோர்ட் ஜட்ஜ் ஒரு மாதம் லீவு என்பதால்  மாடியில் உள்ள இன்ஜார்ஜ் கோர்ட் 2ல் 15.3.19 அன்று பீ.ஜே. சரண்டர் ஆகி  ஷூரிட்டி வைத்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதன் பிறகு மறுநாள் தான் ஏற்கனவே ஜாமீன் பெற்ற மைக் மாவீரன் மகா கோழை மாமா லுஹா சரண்டர் ஆகி  ஷூரிட்டி வைத்து வெளியே வந்துள்ளார்.

சிபிசிஐடி விசாரணை என வந்து விட்டால் ததஜ மட்டுமல்ல பினாமி அமைப்புகளில் அடைக்கலம் ஆகி உள்ள அத்தனை  விபச்சார மவுலவிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அத்தனை கட்சிகளும் களம் இறங்கி உள்ளன.

10 நிமிடம் மஸ்கான் சாவடி ரம்ஜான் ஆடியோவை வெளியிடாமல் இருக்க 2018 ஏப்ரல் இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அது மாதிரி இப்பொழுது பேரம் பேச துவங்கி விட்டார்கள். சிபிசிஐடி விசாரணை கேட்டு போட்டுள்ள வழக்கை வாபஸ் பெறுங்கள் என பேரம் பேசியவர்கள். 20 லட்சம் ரூபாயில் துவங்கி  50 லட்சம் ரூபாய் வரை வந்து பேரம் பேசி நிற்கிறார்கள். 

நமது நிபந்தனை  முதல் பாராக்களில் உள்ளது. 



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.