வரலாற்றில் பொய்களை எழுதுவதில் வல்லவர்களான யூதர்களை விஞ்சி நிற்பவர் யார்?


அஹ்லுல் குர்ஆன் வல்ஹதீஸ் (ஆக்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பி.ஜைனுல் ஆபிதீன் தேர்வு செய்யப்பட்டார் என்கிற பொய்யை எழுதி உள்ளார் கூடுதலாகக் கிடைத்த 250ரூபாய்க்காக அப்போது சுன்னத் ஜமாஅத்துக்கு போய்விட்ட தவ்ஹீது(?) வரலாற்று ஆசிரியர்.



ஓராண்டுக்குப் பின் தனக்கு தலைமைப் பொறுப்பு வேண்டாம். பொறுப்பு இருப்பதால் அதிகமான பிரச்சார நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியவில்லை என்று பீ.ஜே மறுத்து கமாலுத்தீன் மதனியைத் தலைவராக்குமாறு வலியுறுத்தினார். மக்கள் இதைக் கடுமையாக எதிர்த்தாலும் பீ.ஜே தனது நிலையை மாற்றிக் கொள்ள விரும்பாததால் வேண்டா வெறுப்பாக கமாலுத்தீன் மதனி தலைவராக்கப்பட்டார். என்கிற பொய்யை எழுதி உள்ளார் அப்பொழுது சுன்னத் ஜமாஅத்தில் இருந்த தவ்ஹீது(?) வரலாற்றுப் பொய்யர்.https://mdfazlulilahi.blogspot.com/2018/11/blog-post_5.html


(JAQH (ஜாக்)ல் தலைவர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது கிடையாது. அமீர் என்றே சொல்லி வந்தார்கள் என்பது கூடுதலாகக் கிடைத்த 250 ரூபாய்க்காக சுன்னத் ஜமாஅத்துக்கு போய்விட்ட  வரலாற்று புரட்டருக்கு எப்படி தெரியும்)


அந்நஜாத்திலிருந்து பீ.ஜே. விலக காரணம் அபுஅப்துல்லாஹ் செய்த மோசடி என்று லுஹா எழுதியது பொய்யான வரலாறு  என்பதை 15 JPG ஆதாரங்களுடன் முந்தைய வெளியீடடில் நிரூபித்து இருந்தோம். லுஹா குறிப்பிட்டுள்ள ஆரம்பகால பிரச்சாரகர்களும் அபுஅப்துல்லாஹ் மோசடி செய்யவில்லை என்று கையெழுத்திட்டுள்ள ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தோம்.


லுஹா மேலும் எழுதி உள்ள பொய்யான வரலாற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள்.. வரலாற்றில் பொய்களை எழுதுவதில் வல்லவர்களான யூதர்களை விஞ்சி நிற்பவர் லுஹா என்பதைப் புரிவீர்கள்.


அதன் பின்னர் கமாலுத்தீன் தலைமையில் பி.ஜைனுல் ஆபிதீன், சம்சுல்லுஹா, அலி ரஹ்மானி உள்ளிட்ட பல அறிஞர்கள் தீவிரப் பிரச்சாரகர்களாகச் செயல்பட்டனர். என்ற மகாப் பொய்யையும் 1987முதல் 1990 வரையிலான அந்தக் காலக்கட்டதில் சுன்னத் ஜமாஅத்தில் பள்ளிவாசலில் அடிமை இமாமாக வேலை செய்த லுஹா எழுதி உள்ளார்.


750 ரூபாய் சம்பளத்திற்கு அந்நஜாத்தில் வேலை செய்ய வந்த லுஹாவுக்கு கீழக்கரை பணக்காரரின் சுன்னத் ஜமாஅத் பள்ளியில் 1000ரூபாய் சம்பளம் என்றதும் போய் விட்டார். ததஜவின் வாதப்படி குறிப்பாக லுஹாவின் கூற்றுப்படி  முர்தத்தாக போய் விட்டவர் லுஹா. 

அந்த முர்தத் ஜாக்கின் துவக்கத்திலிருந்து செயல்பட்டது போல், அவர் கலந்து கொள்ளாத ஜாக் நிர்வாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது போல் பொய்களை எழுதி யூதர்களை விஞ்சி நிற்கிறார்.   


1987 அந்நஜாத் வாசகர் வட்ட மாநாடு, 1988 துபை I.A.C. சார்பில் பரங்கிப்பேட்டையில் முக்தஸர் ஜஹீஹ் முஸ்லிம் வெளியிட்டு நடந்த மாநாடு, 1990 நாகூர் சின்ன மரைக்காயர் தோட்டத்தில் ஜாக் சார்பில் நடந்த மாநாடுகள் மட்டுமல்ல சிறு சிறு மாவட்ட மாநாடுகள், இஜ்திமாக்கள் என எதிலாவது லுஹா கலந்து கொண்டாரா? நிச்சயமாக இல்லை

காரணம் கூடுதலாகக் கிடைத்த 250ரூபாய்க்கு ஆசைப்பட்ட லுஹா முர்தத்தாகி சுன்னத் ஜமாஅத்துக்கு போனதுதான். ஆனால் 1980லிருந்து தவ்ஹீதில் இருந்து வருவதாக தவ்ஹீத் கொள்கையில் புதிதாக இணைந்துள்ளவர்களை ஏமாற்றி வருகிறார்.


அஹ்லுல் குர்ஆன் வல்ஹதீஸ் (AQH)  உருவாக்கப்பட்டபோது. அதன் அமைப்பாளராகத்தான் பீ.ஜே. தேர்வு செய்யப்பட்டார். அமைப்பாளரின் பணி என்ன கிளை அமைப்புகளை உருவாக்க வேண்டும். அந்தப் பணியை பீ.ஜே. செய்யவில்லை.


பெயருக்குத் தான் த.மு.மு.க. அமைப்பாளராக இருக்கிறேனே தவிர பணியைச் செய்ய...வில்லை. தமுமுக தலைமை நிர்வாகிகளில் செயல்படாத ஒரே நிர்வாகியாக நான் மட்டுமே இருக்கிறேன் என்று (த.மு.மு.க.விலிருந்த பீ.ஜே.) மனம் திறந்த மடலில் எழுதிய மாதிரிதான் ஜாக்கில் செயல்படாத அமைப்பாளராக பீ.ஜே. இருந்தார்.


ஆகவே மைதீன் உலவி அமைப்பாளராக ஆக்கப்பட்டார். கிளைகள் உருவான பின் நடந்த கூட்டத்தில்தான் கமாலுத்தீன் மதனி அமீராக தேர்வு செய்யப்பட்டார்.


உண்மை இவ்வாறிருக்க மேலே உள்ளபடி பொய்களை பீ.ஜே. சொல்லித்தான் எழுதினார் என்றால் திரும்பப் பெறட்டும். இல்லை பொய்யர்கள் மீது இறங்கக் கூடிய அல்லாஹ்வின் சாபத்தை எழுதியவரும் அவரை ஆதரித்து நிற்பவர்களும் எதிர் நோக்கட்டும்.


யா அல்லாஹ் தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி: என்ற பெயரில் தஞ்சை வல்லம் மாநாட்டின் போது வெளியிடப்பட்டதில் உள்ள பொய்களை எழுதியுள்ளவர் மீதும் அவரை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் ஆதரித்து நின்றவர்களில் திருந்தி உண்மையை ஒப்புக் கொள்ளாதவர்கள் மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக! ஆமீன்

பீ.ஜெ.க்கு எதிராக மட்டும் களமாட நாம்  தயார் ததஜவினரை உண்மைகளை ஒப்புக் கொள்ள வைக்க நீங்கள் தயாரா? பாகம் 2

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.