அல்லாஹ்வின் சாபத்தை வேண்டிப் பெற்றத் திருடர்களிடம் உங்கள் மானம் காக்கப்படும் என்றது தப்பா?


தலைப்பை பார்த்ததும் ததஜ தலைமை பற்றி எழுத உள்ளதாக எண்ணி விடாதீர்கள்.  அவர்களும் அப்படிப்பட்டத்  திருடர்கள் தான்.  அவர்களைப் பற்றி நாம் அன்று சொன்னதை இன்று அவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு நமது கூற்றை உண்மைப்படுத்தி வருகிறார்கள். மயிலை கமருத்தீன் பெண்களே நீங்கள் நாயும் நாயும் இணைவதைப் பார்த்துள்ளீர்களா? என்ற ரமழான் மாத பெண்கள் பயான் இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் எழுத உள்ளது இப்படிப்பட்டவர்களை தானைத் தலைவர்களாக ஏற்றுள்ள திருட்டு தொண்டர்கள் பற்றியது.

https://mdfazlulilahi.blogspot.com/2018/11/blog-post_12.html

இந்த திருட்டுக் கூட்டத்தில் உள்ளவர்கள் தெருப் பெயர் போட்டால் அந்த தெருவினருக்கு கவுரவப் பிரச்சினை. . குடும்பப் பெயர் போட்டால் அந்தப்  பெயர் உடைய   குடும்பத்தார் எங்கெல்லாம் இருக்கிறார்களே அவர்கள் அனைவருக்கும் மானப் பிரச்சினை.  ஆகவே சம்பவத்தை மட்டுமே எழுதினால் அல்லாஹ்வின் சாபம் இறங்கியவர்கள் இதை கற்பனை என்று எளிதில் மறுத்து விடுவார்கள்.  ஆகவே அதில் ஒருவன் பெயரும் அவனுக்காக நம்மிடம் பேசிய  மேலப்பாளையம் பிரமுகர்களில் இருவர் பெயரும் ஒன்று  என்பதால் அவர்கள் பெயரை ஆதாரத்துக்காக  இதில் குறிப்பிடுவேன் இன்ஷாஅல்லாஹ்.


விஸா தருவதாக பாஸ்போர்ட்டையும்  பணத்தையும் வாங்கி  விட்டு ஏமாற்றியதாக கள்ள ஐ.டி.யில்  பொய்களை எழுதிய அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்யர்களை 2018 ஜனவரியில்  அடையாளம் காட்டி இருக்கிறோம்.  அவற்றை 
https://mdfazlulilahi.blogspot.com/2018/01/blog-post_23.html 

விஸா கொடுப்பது நல்லவர்களாகப் பார்த்தா தறுதலைகளுக்கா? எதில் பெருமை இருக்கிறது.

https://mdfazlulilahi.blogspot.com/2018/01/blog-post_19.html 
ஆகிய தலைப்புகளில் காணலாம்.


விஸா பெறுவதற்கு முன் அப்பாவியாகவும் விஸா பெற்று வந்த பின் ததஜ சிப்பாய்களில் ஒருவனாகவும் காட்டி நம்மை மிரட்டியவர்களில் ஒரு கூட்டம் பல தப்புகள் பண்ணியது. ஒரு நிறுவன கேஷியரிடம் திருட திட்டமிட்ட ஆடியோ ஆதாரம் கிடைத்தது. சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் குர்ஆன் மீது, அல்லாஹ் மீது, தாய் மீது என வித விதமாக சத்தியம் செய்து மறுத்தார்கள். மேலும் விசாரித்ததில் பொம்பளை பொறுக்கித்தனங்கள் சம்பந்தமான வேறு சில ஆடியோ ஆதாரங்களும் கிடைத்தன.


சம்பந்தப்பட்டவர்களிடம் அந்த ஆடியோ பூராவும் போட்டுக் காட்டிய பின்பும் அது எங்கள் குரல் இல்லை என்றார்கள். சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கு அனுப்பி வைத்தேன். எல்லா வீட்டிலும் இது அவர் குரல் இல்லை என்று மறுத்தார்கள். சத்தியம் செய்தார்கள். பொம்பளை பொறுக்கிகளும் பொய் சத்தியம் செய்வார்கள். அவனுகளை சார்ந்தவர்களும் பொய் சத்தியம் செய்ய தயங்க மாட்டார்கள். என்பதை நான் பல வழக்குகளில் பார்த்து இருக்கிறேன். 


ஆகவே இந்தக் கூட்டத்தில் உள்ள ஒருவன் பெயர் ரிபாஈ. அவனை பிடிக்க வேண்டிய விதத்தில் பிடித்தோம். இவன் தொழும்போது விரலை ஆட்டினால் பூமியே ஆடும். ஊரில் இருந்தால் திருடப்பட்ட பள்ளியில்தான் போய் தொழுவான். அந்த அளவுக்கு உறுதிமிக்கவன்.


எவ்வளவோ ஆதாரங்களை நாம் வைத்திருந்த போதிலும்  ன்னை தவ்ஹீது வாதி என்று சொல்லிக் கொண்டவன் பல விதமான சத்தியங்கள் செய்தான். பி ஜே, லுஹா, எம். எஸ். சுலைமான் போன்ற ஆலிம்ஸாக்களின் சத்தியங்களைப் பார்த்தவன் நான். இப்படி எல்லாம் சொன்னால் மற்றவர்கள் விட்டு விடுவார்கள் நான் விட மாட்டேன் என்றேன்.  


அப்படியே பேச்சு வாக்கில் நீ செய்யவில்லை தேவுடியாளுக்கு பிறந்தவன்தான் செய்துள்ளான் என்றேன். எப்படி என் தாயாரை தேவடியாள் என்று சொல்வே என்று வெறியுடன் கைகலப்பில் ஈடுபட்டான்.

நான் உன் தாயாரை தேவடியாள் என்று சொல்லவில்லை. பணத்தை திருட திட்டமிட்டு பேசியவனைத்தான் தேவுடியாளுக்கு பிறந்தவன் என்றேன்

சரி போலீஸில் ஒப்படைத்து விடுகிறேன். போலீஸ் ஆடியோவில் உள்ளக் குரல்கள் யாருடையது என்று கண்டு பிடித்து விடும் என்று சொல்லி விட்டு போய் விட்டேன்.  


சிறிது நேரத்தில் ஊரிலிருந்து ஏராளமான போன்கள் வந்தன. குறிப்பாக அப்பொழுது  த.மு.மு.க. துணைத் தலைவராக இருந்த மவுலவி J.S.. ரிபாஈ ரஷாதி, ஆரா சில்க் அதிபர் மூலன் ரிபாஈ மற்றும் அ.தி.மு.க. என பல பிரமுகர்களிடமிருந்து போன்கள் வந்தன. (5 பிள்ளைகளுக்கு மேல் பெற்று தந்தைகளான)  சின்ன பையன்கள் சிறு பிள்ளைத்தனமாக நடந்து விட்டார்கள். மன்னித்து வேலையில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கேன்சல் செய்தால் போலீஸில் ஒப்படைத்தால் குடும்பம் பாதிக்கும் என்றார்கள்.


ஊர் பிரமுகர்கள் சொல்லுக்கு மதிப்பளித்து மன்னித்து விட்டு விட்டேன். விஸா முடிந்தும் இடையிலுமாக சிலர் போய் விட்டார்கள். கெடுவான் கேடு நினைப்பான் அல்லவா! ரிபாஈ என்பவன் மட்டும் ஊரிலிருந்தபடி அவனது கேடுகெட்ட செயலை அவனது ஏஜண்டான ஒரு திருடன் மூலம் செய்து கொண்டிருந்தான். 


அல்லாஹ்வின் சாபத்துக்குரிய அந்த திருடன் குப்பை தொட்டிகளில் சாமான்களை போட்டு திருடிக் கொண்டே இருந்திருக்கின்றான். இது போக சாரிட்டி உண்டியல்களிலும் களவாடி இருக்கிறான். கடையில் மட்டும் சுமார் 50 ஆயிரம் திர்ஹங்கள் வரை  பாதிப்பு.


தனது பகுதி குப்பை தொட்டியில் போட்டு திருடக் கூடாது என்பதற்காக அடுத்தவன் பகுதி குப்பை தொட்டியில் போட்டு திருடி வந்திருக்கிறான்.  தன் வேலைகளை ஒழுங்காகச் செய்யாதவன் அடுத்தவர்களின் குப்பை தொட்டிகளை கொண்டு போய் கொட்டுவான். ஒரு நாள் மற்நது விட்டான். 

குப்பை தொட்டி என் கண்ணில் மாட்டி விட்டது. அந்தப் பகுதி குப்பை தொட்டிக்காரன் மறுத்து விட்டான். அனைவரும் சத்தியம் செய்தார்கள்.பிறகு எல்லாரையும் அழைத்து இதைச் செய்தவர்கள் தனியாக என்னிடம் மன்னிப்புக் கேட்டு விடுங்கள். உங்களை கேவலப்படுத்த மாட்டேன் என்றேன்.


இரண்டு வாரம் கழித்து எல்லாரையும் கூப்பிட்டு இப்பொழுதும் வாய்ப்பு தருகிறேன். தனியாக என்னிடம் சொல்லி விடுங்கள் உங்கள் மானம் காக்கப்படும் என்றேன். அனைவரும் சத்தியம் செய்தார்கள். 

ஒருவன் மட்டும் பிள்ளைகள் மேல் சத்தியம் குடும்பத்தினர் மீது சத்தியம். கடைசியில் குர்ஆன் மீது கை வைத்து அல்லாஹ்வின் மேல் சத்தியம்.  நான் பொய் சொன்னால் எ குடும்பத்தின் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்றான்  ஒரு முறை அல்ல பல முறை. சொன்னான். அவன்தான் அந்தத் திருடன்.


பிறகு நான் பேசினேன். நீங்களெல்லாம் நம்ம கடையில் கேமரா இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. டெலிபோன் பேச்சை ரிக்கார்டு பண்ண இப்பொழுது சாப்ட்வேர் வந்திருக்கிறது.  அதற்கு முன் ஹார்டுவேர் எக்கியூப்மெண்ட்ஸ் இருந்தது. இதுவெல்லாம் இல்லாமலேயே 2002 வரை போன்களை ரிக்கார்டு செய்தவன் நான். வாட்ஸப்கால், போடிம், IMO க்ளில் பேசுவதை ரிகார்டு செய்ய முடியாது என்று பலர் அதில் பேசுகிறார்கள்.


எந்த சாப்ட்வேரும் எக்கியூப்மெண்ட்ஸும் இல்லாமல் வாட்ஸப், போடிம், IMO கால்களை என்னால் ரிகார்டு செய்ய முடியும். ஆனாலும் செய்வதில்லை. இந்த விபரங்களை சொல்லி விட்டு வீடியோ ஆதாரத்தை காட்ட வேண்டாம் என்றால் ஒரு சைகை செய்யுங்கள் யார் திருடினீர்களோ அவர்களிடம் மட்டும் தனியாக போட்டு காட்டுகிறேன் என்றேன்.



திருடியவன் திமிராக போட்டு காட்டுங்கள் என்றான். கேமரா இருக்கிறது என்ற எனது கூற்று பொய் என்று நினைத்துக் கொண்டு சொன்னான். திருட வருவதை போட்டுக் காட்டினேன்இப்படி வருவது எப்படி ஆதாரம் ஆகும் திருடுவதை கண்ணால் பார்த்தீர்களா? என்றான். 


அடுத்து திருடுவதற்காக பையை எடுத்து வரும் வேறு கேமரா காட்சியைக் காட்டினேன். அடுப்பிலிருந்து சாம்பல் அள்ளுவதற்காக பையை எடுத்து வருவதாகக் கூறினான்

அடுத்து பிரிட்ஜ்களை திறந்து சாமான்கள் அள்ளி பையில் போடும் காட்சியைக் காட்டி பிரிட்ஜ்களுக்குள்ளா சாம்பல் இருக்கிறது என்று கேட்டேன். மூஞ்சி செத்து தொங்கியது.


அடுத்து இன்னெொரு காட்சியைக் காட்டி,  இவன் கட்டிக் கொண்டு போகும் இந்த பைகளில் குளிர்பானங்கள் உள்ளன என்றேன். அதில் பெப்ஸி இருக்கிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள் என்றான் திருடன்.


இரு திசைகள் நோக்கி வரிசையாக உள்ள பிரிட்ஜில் இருந்து திருடி இரண்டுக்கும் இடையில் உள்ள பின் புறமாக போட்டு விட்டு, அடுத்த பக்கமாக வந்து பிரிட்ஜை இழுத்து நகற்றி எடுத்துச் செல்கிறாய் என்றேன். ராஜஸ்தானி, மதராஸி, பங்காளி ஆகியோர் முன்னிலையில் இது நடந்தது.  

முதலில் கேமராவே இல்லை என்று நம்பி மறுத்தவன். ஓரிரு கேமராதான் என்று எண்ணி அடுத்தவைகளை மறுத்தான். அடுத்து வேறு கேமரா காட்சியை போட்டு  குளிர்பானங்கள் உள்ள பிரிட்ஜ்களிலிருந்து திருடும் காட்சியை காட்டினேன். அதை பின்புறமாகப் போட்டு விட்டு பின்புறமாக வந்து எடுக்கும் காட்சிகளைக் காட்டினேன். 

உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் என்னை கேன்சல் பண்ணி அனுப்பி விடுங்கள் என்றான். நீ திருடி விட்டு  என்னடா உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் என்கிறாய் என்று சப்தம் போட்டேன்.


அதன் பிறகு மறுப்பதற்கு வழியில்லாமல் தனியாக வாருங்கள் என்றான். எல்லார் மத்தியிலும் காட்டிய பிறகு எதற்கு தனியாக என்றேன். எல்லார் மத்தியிலும் மன்னிப்பு கேட்டான். 

இப்பொழுது அவன் பெயரை வெளியிட வேண்டாம். இனி தப்பு பண்ணினால் அந்த வீடியோக்களை வலை தளங்களில் வெளியிடுவதுடன் போலீஸிலும் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி உள்ளேன்.

இதை கற்பனை என ததஜக்கள் கூறலாம். இது பற்றி ராஜஸ்தானி, பங்காளிகளிடம் கேட்டு தெரிய முடியாது. லுஹா வீட்டுக்கு அருகில் உள்ள ஜிந்தா, மசூது, ஹாமீம்புரம் இம்தியாஸ், ஓசைனா பாஷா போன்றவர்களிடம் இந்த சம்பவம் உண்மையா என்பதை மட்டும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 


தனியாக வந்து ஸஜதாவாக விழுந்தான் அவன் நெற்றியை என் கால்களில் வைத்தான். நான் இவனுடன் தொடர்புடைய ரிபாஈயை எதிர்பார்த்து இருக்கிறேன்.  

மவுலவி J.S.. ரிபாஈ ரஷாதி, ஆரா சில்க் அதிபர் மூலன் ரிபாஈ ஆகிய சமுதாய பிரமுகர்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தயவில் மன்னிப்பு பெற்ற ரிபாஈயை அடக்கி வைப்பது உங்கள் கடமை. 

ரிபாஈயின் கூட்டாளியான ஒருவனின் குடும்ப பெயர் சொல்லி ரிபாஈ மனைவி ..... வா குடும்பமே  திருட்டு குடும்பம் அவனுகளோடு உனக்கு என்ன தொடர்பு என்று பேசியது. அந்த குடும்பத்தாருக்கு ரிபாஈ பேசி அனுப்பிய ஆடியோ என வெளியிடுவோம். இங்கே திருடிய திருடனுக்கும் ரிபாஈக்கும் உள்ள தொடர்பு என அனைத்தையும் வெளியிடுவோம். யு.ஏ.இ. போலீஸ் மூலம் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஜமாஅத் பணத்தில் இன்ஸ்பெக்டர் மகள் சடங்கு வகைக்கு சேலை வாங்கி கொடுத்த தவ்ஹீதுவாதிகள் மீதும், போலீஸ் ஸ்டேஷனில் ஆயுத பூஜை செய்ய ஜமாஅத் பணத்தில் ஆயுத பூஜை சாமான்கள் வாங்கிய தவ்ஹீதுவாதிகள் மீதும், தலித்களின் கலை நிகழ்ச்சியான ஆடல், பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் யாரிடமும் கலந்து கொள்ளாமல் பள்ளி பணத்தில் ரூ.2500/-ஐ நன்கொடையாக கொடுத்து விட்டு வந்தவன்கள் மீதும் அவன்களை நகர, மாவட்ட மற்றும் மாநில தலைவன்களாக ஏற்றுள்ளவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக! ஆமீன்.




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.