மாஸ்கான்சாவடி ரம்சான்ஜெய்லானி பற்றி உண்மையை வெளிப்படுத்திய பி.ஜெ. தரப்பினர்

அஹ்மது கபீர் என்ற ஐடி பீஜே, சையது இப்ராஹிம் மற்றும் கோட்டைப்பட்டிணம் நிஜாம் ஆகியோர்களின் கூட்டுக் கள்ள ஐடி என்பது தெளிவுபடுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த ஐடியை கிடப்பில் போட்டுவிட்டார்கள். இப்பொழுது நாகூர் கனி என்ற பெயரில் அல்லாஹ்வின் சாபத்துக்குரிய குழு  களம் இறங்கியுள்ளது.
நாகூர்கனியில் பதில் வருகிறது என்று ததஜவினர்தான் அந்த லிங்கை வேகமாகப் பரப்பினார்கள்ஓமன் – மஸ்கட் மண்டலம் ரபீக் அவர்களின் +968 9523 8362 இந்த நம்பரிலிருந்துதான் நமக்கு முதலில் வந்தது. அதன் பிறகு பல ததஜக்களும் தலைகால் புரியாமல் அனுப்பி வைத்தார்கள்.



இது 100 சதவிகிதம் உண்மையான தகவல். அல்லாஹ் போதுமானவன் (என்கிறார்கள்)

(அல்லாஹ்வின் மீது ஆணையாக இது உண்மை. பொய்யாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் எங்கள் மீதும் ததஜவினர் மீதும் இறங்கட்டும் என்று எழுதவில்லை. அல்லாஹ் போதுமானவன் என்று பொருள் மயக்க வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்கள். அல்லாஹ் போதுமானவன் என்பதை படிப்பவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டதாக எண்ணி ஏமாறட்டும் என்பதுதான் நோக்கம்)

இந்த பயோடேட்டாவையும், அதை ஒட்டி அவர்கள் எடுத்து வைத்த வாதத்தையும் நாம் சென்னை சென்று ஆய்வு செய்தோம். (சென்னையிலிருந்தே சென்னை சென்றுள்ளார்கள்) பல தரப்பட்டவர்களிடம் விசாரணை செய்தோம். 

அவர்கள் குறிப்பிடும் பெண்ணின் கணவர் பிஜேயின் மூன் மார்ட்க்கு ஸ்நாக்ஸ் சப்ளை செய்து வந்துள்ளது உண்மை. எண்ணையில் பொரிக்கப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகளை மொத்தமாக வாங்கி பாக்கெட்டுகளில் அடைத்து பிஜெயின் மூன் மார்ட் கடைக்கு சப்ளை செய்து வந்தார்,

(SUN BRAND, STAR BRAND என்றுதான் அமீர் ஷாஹித், ரைசுத்தீன் ஆகியோர் எழுதி இருந்தார்கள். அதை பொய் கற்பனை பிராண்டு என்று வாதித்த ததஜவினர் மூஞ்சியில் காரி துப்பி கரியையும் பூசி விட்டது இந்த விபரங்கள் அல்ஹம்துலில்லாஹ். அவர்கள் போட்ட பதிவு அவர்களுக்கே எதிராக ஆனதால் அவர்களே நீக்கி விட்டார்கள்)

இப்படி சிறு தொழில் செய்யும் சுமார் 25 நபர்களுக்கு மூன் மார்ட் இந்த வாய்ப்பை அளித்து வருகிறது. அதில் இவரும் ஒருவர். சன் என்ற பெயரில் அவற்றைத் தயாரித்து வழங்கி வந்தார். மூன் மார்ட்டுக்கு அந்தப் பெண்ணின் கணவர் தான் சப்ளை செய்வார், சில நேரம் அவரது மகன் சப்ளை செய்வார். புதிதாக ஏதாவது சரக்கு தயார் செய்தால் அதை சாம்பிள் காட்டுவதற்காக கணவருடன் அந்தப் பெண்ணும் சில நேரம் மூன் மார்டுக்கு வருவார்.

(சரக்கு போடுகிறவன்தான் சாம்பிள் காட்டுவான். பி.ஜே.க்கு மட்டும் சாம்பிள் காட்ட ஏன் பெண் வர வேண்டும்? இந்த மாதிரி குறுக்கு கேள்வி கேட்காமல் படியுங்கள்.)

இப்படி சப்ளை செய்பவர்களில் கொள்கைவாதிகள், கொள்கையில் இல்லாத சாதாரண முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்கள் எனப் பலரும் உள்ளனர். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் கணவரும் அந்தப் பெண்ணும் தங்களை தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களைப் போல் காட்டி வந்தனர். ஆனால் தமுமுகவுடன் இவர்கள் திடீரென நெருக்கம் காட்டலானார்கள்.  

தவ்ஹீத் ஜமாஅத் நிகழ்ச்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் வருவதில்லை என்றும்  தவ்ஹீத் ஜமாத்தைச்சேர்ந்தவர்கள் போல் நடித்து வருகிறார்கள் என்றும் பீஜேக்கு தகவல் கிடைக்கிறது.

(இப்படி அவர்களாகவே வலையில் வந்து விழ வேண்டும் என்பதற்காகவே சில தகவல்களையும் வார்த்தைகளையும் வேண்டும் என்றே விட்டு  விட்டு எழுதினார்கள் ரைசுத்தீன், அமீர் ஷாஹித் போன்றவர்கள். TNTJ நிகழ்ச்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் பெண்களை திரட்டிச் செல்லக் கூடியவராக இந்தப் பெண் இருந்தார் என்பதை அவர்கள் மூலமே வெளிப்பட்டு விட்டது அல்ஹம்துலில்லாஹ்)


சென்ற ஆண்டு பெருநாள் தொழுகையில் ஜவாஹிருல்லா நடத்திய டான்பாஸ்கோ ஸ்கூலில் இவரும் இவரது மனைவி மக்களும் கலந்து கொண்டது தெரிய வந்தது. அது மட்டுமில்லாமல் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு எதிரில் தவ்ஹீத் கிளை மர்கஸ் உள்ளது. அப்படி இருந்தும் அவரது கணவர், மகன் அங்கே ஜும்ஆ தொழ மாட்டார்கள். பெரிய பள்ளி (ஹனபி பள்ளி) க்குத் தான் ஜும்மாவுக்கு போவார்கள். 

  
பொதுவாக பீஜே அவர்கள் வியாபாரிகளிடம் கொள்கையைப் பார்ப்பதில்லை என்றாலும் இதுவரை தவ்ஹீத் ஜமாஅத் என்று ஏன் நடிக்க வேண்டும் என்று கோபம் கொண்ட பீஜே அவர்கள் இனி மேல் உங்கள் தயாரிப்பை நாங்கள் வாங்க மாட்டோம் என்று நிறுத்தி விட்டார். 

சுமார் 11 மாதங்களுக்கு முன் வியாபாரத் தொடர்பு நிறுத்தப்பட்ட பிறகு இவர்களுடன் வியாபாரத் தொடர்பும் இல்லை. மூன் மார்ட்டில் பொருட்கள் வாங்குவதையும் நிறுத்தி விட்டார்கள். 

இப்படியாக நாகூர்கனியில் எழுதி உள்ளார்கள். வெளியான ஆடியோவை செட்டிங் என்று வாதம்தான் வைத்துள்ளார்கள்.

பி.ஜே.யின் விருப்பப்படி வார வாரம் ஒழுங்காக புதுப் புது விபச்சாரிகளை அனுப்பவில்லை அவளால் அனுப்ப முடியவில்லை என்பது பிரச்சனையா? கொலுசம்மா இன்றும் பெண்களை கூட்டிச் செல்லும் கொள்கையில் உறுதியாக  இருப்பது போல் இந்தம்மா இந்த கொள்கையை விட்டு போனது ஏன்? அதுவெல்லாம் அம்பலத்துக்கு (கோர்ட்டுக்கு) வரும்.

இப்பொழுது வெளியான ஆடியோவில் பேசி உள்ளது பி.ஜே.யா இல்லையா? என்பதற்கு விளக்கம் என்று நாகூர் கனி லிங்கை பரபரப்பாக பரப்பியவர்களே! உங்களுக்குத்தான் சவால். 

பி.ஜே. மீது உங்களுக்கு நல்லெண்ணம் இருந்தால். சொல்லுங்கள். TNTJல் இருந்த மாஸ்கான் சாவடி ரம்ஜான் ஜெய்லானியின் ஆடைகளை களைந்து பார்த்து ரசித்துப் பேசியது பி.ஜே.யாக இருந்தால் TNTJல் உள்ள அனைவரது குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று கூறி மறுங்கள். 

ஆடியோ செட்டிங் என்ற உங்கள் வாதம் உண்மை என்றால் செட்டிங் செய்தவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக என்று தொடர்ந்து துஆச் செய்யுங்கள்.

செட்டிங் உண்மை என்றால் உங்கள் துஆ அவர்களை நோக்கிச் செல்லும் செட்டிங் என்று TNTJயினர் சொல்வது பொய் என்றால் அந்த துஆ உங்களையும் உங்கள் குடும்பத்தார்களையும் நோக்கித் திரும்பும்.




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.