அல்லாஹ்வின் சாபம் இறங்க வேண்டும் என்பதா நமது நிலை?

அல்லாஹ் அந்த அப்பாவிகளை மன்னிப்பானாகயார் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்க வேண்டும் என்பது நமது எண்ணம் கிடையாது. யார் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கக் கூடாது என்பதுதான் நமது நிலை.

நாம் எடுத்து வைத்த அனைத்து விஷயங்களுக்கும் வீடியோ, ஆடியோ, டாக்குமெண்ட் ஆதாரங்கள் வெளியிட்டும் ஏற்க மறுத்தார்கள். வரலாற்றை கதை என்று கிண்டலடித்தார்கள். அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று சொன்னாலாவது பயந்து உண்மையை ஒப்புக் கொள்ள மாட்டார்களா? என்றுதான் பயம் காட்டினோம். யூதர்கள் கூட அல்லாஹ்வின் சாபத்திற்கு பயந்து முபாஹலாவிலிருந்து பின் வாங்கி ஓடினார்கள்.

http://mdfazlulilahi.blogspot.ae/2018/05/blog-post_26.html 



ததஜ சகோதரர்களோ கடைசி வரை உண்மையை ஒப்புக் கொள்ளவே இல்லை. அல்லாஹ்வின் சாபத்திற்கு பயப்படவில்லை. சத்தியம் செய்தவர்களும் அல்லாஹ்வின் சாபத்தை கேட்டு எழுதியவர்களும் உண்டுகுவைத் மண்டல தலைவர் ஜின்னாஹ் அவர்கள் கூட அல்லாஹ்வின் ஆணையாக என்று சத்தியம் செய்தார். அல்லாஹ் அவரையும் மற்றுமுள்ள அப்பாவிகளையும் மன்னிப்பானாக!

28 நிமிட ஆடியோ வெளியான நேரத்தில், மஸ்ஜிதுர் ரய்யான் வசூலுக்காக இந்த செட்டப் ஆடியோ வெளியிட்டுள்ளார்கள் என்று மேலப்பாளையம் ததஜவினர் பதில் சொல்வதாக அத்தியடித் தெருவைச் சார்ந்த  ஆஷிக் என்ற ததஜ சகோ என்னிடம் கூறினார். அவருக்கு இன்றுதான் உண்மையான பதில் கிடைத்துள்ளது.

ஆடியோ வெளியிடப் போகிறோம் என்றதும் பல வழிகளில் துாது வந்தவர்கள் பலர். அவர்கள் ததஜ அமைப்பில் உள்ளவர்கள் அல்ல. பினாமி அமைப்பில் உள்ள பிராடுகள். மீடியாவில் வெளியிடப் போகிறோம் என்றதும் பேரம் பேசி மீடியாவில் வெளியிடாமல் ஆக்கினார்கள். 

என்னுடன் நண்பர்கள் போல் நடித்துக் கொண்டிருந்தவர்களும் பி.ஜே.யின் பினாமிகளாக பலரிடம் பேரம் பேசும் புரோக்கர்களாக செயல்பட்டார்கள் என்பதை அறிவேன். அல்லாஹ்வின் பேருதவியுடன் அவர்களை எங்கே நிறுத்த வேண்டுமோ அங்கே முறையாக நிறுத்துவோம். இன்ஷாஅல்லாஹ். உயர்நிலைக்குழுவுக்கு 12ஆம் தேதிதான் தெரியுமா?




5.518 அன்று ஆடியோ வெளியிட்ட குழு பெண்ணின் பெயரை வெளியிடவில்லை. இந்த நிலையில் ஆடியோ வெளியான அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பி.ஜே. ஆடியோவில் உள்ள குரலுக்குரிய பெண்ணின் சகோதரர்களை அழைத்துப் பேசினார். இதை நம்பாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக மிமிக்ரி என்றார். இன்ன பெண்தான் என்றும் இவர்கள்தான் சகோதரர்கள் என்றும் பி.ஜே. எப்படி தெரிந்து கொண்டார்?

மறுநாள் மீண்டும் அழைத்துப் பேசினார். அதே  மிமிக்ரி என்ற வாதம்தான் வைத்தார். அப்பொழுது எங்கள் சகோதரி குரல் எங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டு அதிர்ச்சி அளித்தனர். இந்த சந்திப்பெல்லாம் உயர்நிலைக்குழுவுக்கும் மேலாண்மைக்குழுவுக்கும் தலைமையில் உள்ள ஒருவருக்குமே தெரியாமலா நடந்தது

நமது தொடர்பில் இருந்த உறவினரில் ஒருவர் 8.5.18 அன்று இரவு குரல் டெஸ்ட் பற்றிய விபரம் கேட்டார். சென்னையிலும் லேப் இருக்கிறது என்ற தகவலை நமது நண்பரிடம் பெற்று அனுப்பினோம்.

Chennai Branch

Contact Details

Mobile :+91 9953 5465 46,
Tel : 011-47074263,


truth lab . Flat # 19, Dev Apartments, 1st Main Road, Kasturba Nagar, Adyar, Chennai - 600 020.
Tel : +91-44-4211 4200,
Mobile: +91-95660 11665.


பி.ஜே. பெண்ணின் உறவினர்களை அழைத்துப் பேசிய பின்தான் பெண் பெயர் வெளியாகிறது. ஆடியோவுக்குரிய பதில் நாகூர்கனி என்ற .டி.யில் வருகின்றது என்று ததஜ சகோதரர்கள் பரப்பினர். அதில்தான் உண்மை இன்னும் ஊர்ஜிதமானது. உடனே எடுத்தும் விட்டார்கள்

அதிலும் அவர்களது வக்கிர புத்தியால் ஒரு சமுதாய இயக்க தலைவரின் மனைவியை இன்னொரு தலைவருடன் தொடர்புபடுத்தி 9 சமுதாய பிரமுகர்களின் மனைவிகளை கேவலப்படுத்தி எழுதி இருந்தார்கள். இவர்களுக்கா இரக்கம் காட்ட வேண்டும்? பெண்ணின் சகோதரர்களில் 3 பேர்  அன்று வரை ததஜவில்தான் இருந்துள்ளனர்.

மே 1ஆம் தேதி என்னிடம் தொடர்பு கொண்டவர் ஒதுங்கி விடுவார் என்று சொன்னது போல்தான் பி.ஜே. அறிக்கை இருந்தது. 1-5-18 அன்று மஸ்ஜிதுர்ரய்யானில் இஷாவுக்குப் பின் பேசிய நான் பொது மன்னிப்பு என்பது கிடையாது

ஹஜ், உம்ரா செல்பவர்கள் பொதுவாக மன்னிப்பு கேட்கக் கூடாது. என்ன தப்பு என்பதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மூடலாகப் பேசினேன். தனிப்பட்ட முறையில் மவுலவி J.S. ரிபாஈ போன்ற நிர்வாகிகளிடம் ஆடியோ வெளியிட வேண்டாம் என்று வெளியீட்டுக் குழுவில் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்கள். அதற்கு கூறிய பதிலைத்தான் இப்பொழுது பேசினேன் என்ற விபரம் சொன்னேன்.

பி.ஜே. காலையில் ஒரு அறிக்கை. மாலையில் ஒரு அறிக்கை என்று விட்டார். மேலாண்மைக்குழு தலைவரின் அறிக்கையும் வந்தது. எல்லாமே உண்மையை மூடி மறைக்க 28 நிமிட ஆடியோவுக்கு பதில் சொன்ன மாதிரியே போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் தமிழக காவல்துறை  தமிழ்நாடு முழுவதும் அலர்ட்டான தகவல் பி.ஜே.க்கு கிடைக்கிறது. மைனர் குஞ்சான மன்மதராசா கிஸ்புல்லாவும் அப்டேட் பண்ணிக் கொண்டிருந்திருக்கிறான்.

அவர் நீங்கியதாக இருக்கக் கூடாது. அவரை ஜமாஅத் நீக்கியதாக அறிவிக்க வேண்டும். இல்லை காவல் துறைக்கு போவோம் என்று உறவினர்களும் நெருக்கடி கொடுத்தார்கள்.  இந்த நெருக்கடிகளுக்குப் பிறகுதான் மேலாண்மைக்குழு கூடி முக்கிய அறிவிப்பை மூடலாக வெளியிட்டது. விபரம் ரமழானுக்குப் பிறகு என்று போஸ்ட் மார்டமும் பண்ணியது. 

மேலும் ஏற்பட்ட நெருக்கடியால்தான் எதனால் நீக்கப்பட்டார் என்பதை உயர்நிலைக்குழு 14 ஆம் தேதி அறிவித்தது. உயர்நிலைக்குழு கூடிய பின் புகார் வந்தது. ஆதாரம் தந்தார்கள் என்பதெல்லாம் உண்மை கிடையாது.  

மனிதன் சூழ்நிலைகளின் கைதி. பி.ஜே. மனிதர்தான் அவரை இந்த அளவுக்கு கெடுத்து குட்டிச் சுவராக்கியவர்கள் அவரை சூழ்ந்து இருந்த பணம் புடுங்கிகளான பணப் பிசாசுகள்தான். குறிப்பாக மேலாண்மையிலும் உயர்நிலைக் குழுவிலும் உள்ளவர்கள்தான்.

எப்படியோ உண்மை வெளிப்பட்டு விட்டது. இவ்வளவு நாட்கள் துணை நின்றவர்கள் பற்றிய நிலை அல்லாஹ்விடம் உள்ளது என்று விட்டு விட்டு போங்கள் என்கிறார்கள். 

24 கூட்டமைப்பிலும் பினாமிகளின் அமைப்பிலும் உள்ள இந்த கெடுதல்காரர்களையும். கடைசி வரை பி.ஜே.யை உடன் இருந்து கெடுத்த உயர்நிலைக் குழுவில் உள்ள அயோக்கியர்களையும் எங்கே கொண்டு நிறுத்த வேண்டுமோ அங்கே கொண்டு போய் நிறுத்துவோம். எதனுள்ளே தள்ள வேண்டுமோ அதனுள்ளே தள்ளும் வரை ஓய மாட்டோம்.  அதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன். 


அண்ணன் PJ ஆபாச ஆடியோவில் செம்ம ஸ்பீடு பெரிய ராடு என பேசியதை மனதில் வைத்து கொண்டு 

தி இந்து பேப்பர் காரனுக்கு குசும்ப பாத்தீங்களா... அக்னி டிஎம்டி ராடு விளம்பரத்தை செய்தியோட ஒட்டி அண்ணனை அக்னி டிஎம்டி ப்ரான்ட் அம்பாசிடரா ஆக்கிட்டான்😂😂😂😂அடேய்😂😂😂







Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.