ததஜவினர் உண்மையாளர்கள் என்றால் அல்லாஹ்வின் பேரருள் உண்டாகும் பொய்யர்கள் எனில்?

அப்துல்லாஹ் என்ற பெயருடையவரை விமர்சிக்க எண்ணியவன். பெயரின் முன் பகுதியான அப்துல் என்பதை நீக்கி விட்டு அல்லாஹ் அநியாயக்காரன் என்றால் என்ன அர்த்தம்? 

அவனை ஷைத்தான் தனது பிரதிநிதியாக ஆக்கி விட்டான். அவன் தலை மீது ஷய்த்தான் ஏறி அமர்ந்து ஆட்டுவிக்கிறான். அவன் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். 

கீழக்கரை நஸீருத்தீன் என்ற அல்லாஹ்வின் சாபத்திற்குரிய பொய்யர் இலாஹி வந்தால் பலாயி என்று எழுதி உள்ளார். இலாஹ் என்றால் இறைவன் இலாஹி என்றால் என்னுடைய இறைவன் என்று அர்த்தம். 

இலாஹி வந்தால் பலாயி. அதாவது என்னுடைய இறைவன் வந்தால் பலாய் – முஸீபத்து வரும்  என்ற பொருள்பட எழுதிய கீழக்கரை நஸீருத்தீன் யாரை விமர்சித்துள்ளார்? இவர் போன்ற முரட்டுப் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்குவதன் அடையாளம் தான் இது. 

http://mdfazlulilahi.blogspot.ae/2018/05/blog-post_7.html

மு.லீக்குக்குரிய சீட்டை கேட்டு நான் அலைந்திருந்தால் கீழக்கரை நஸீருத்தீன் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக. எனக்காக சீட்டு வாங்கி நான் கண்ணியத்துடன் அழைக்கப்பட்டு கயவர்களால் ஏமாற்றப்பட்டிருந்தால் கீழக்கரை நஸீருத்தீன் உட்பட அனைத்துப் பொய்யர்கள் மீதும் யா அல்லாஹ் உன் பிடியை இறுக்குவாயாக!

நான் பி.ஜே.யை பிடித்து வந்தால் 10 லட்சம்  பரிசு என்று போட்ட நோட்டீஸில் விவாதத்திற்கு அழைத்து இருந்தது உண்மை என்றால் கீழக்கரை நஸீருத்தீன் மீது அல்லாஹ்வின் அருள் மழை பொழியட்டுமாக. 

விவாதத்திற்கு அழைக்கவில்லை குற்றச்சாட்டை நிரூபிக்கவே அழைக்கிறோம் என்று எழுதி இருந்தால் கீழக்கரை நஸீருத்தீன் உட்பட அனைத்துப் பொய்யர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழிப்பாயாக.

14.09.2005ல் இலாஹியுடன் ஒப்பந்தம் போடுவதற்காகத் தான் ராஜ்மஹால் என்ற மண்டபத்தில் ஜமாஅத் உறுப்பினர்கள் அனைவரும் கூடினர் என்று அல்லாஹ்வின் சாபத்திற்குரிய பொய்யன் நஸீருத்தீன் எழுதி உள்ளார். பி.ஜே. என்ற பொய்யரோ அவர்தான் விவாதத்திற்கு அழைத்ததாகக் கூறி முபாஹலாவுக்கே வந்ததாக ஸைபுத்தீன் ரஷாதி விவாதத்தில் சொல்லிக் காட்டி உள்ளார்.
https://www.youtube.com/watch?v=v19dxC9hvwI  பி.ஜே.யும் நஸீருத்தீனும் கூறி உள்ளது உண்மை என்றால் ததஜவினர் மீது அல்லாஹ்வின் பேரருள் உண்டாகட்டுமாக. பொய்யர்கள் என்றால் யா அல்லாஹ் இந்தப் பொய்யர்கள் அனைவரையும் குடும்பத்துடன் நாசமாக்குவாயாக.

முபாஹலா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. நோன்பு மற்றும் மார்க்கம் சம்பந்தமான நிகழ்ச்சி மட்டுமே நடைபெறும் உறுப்பினர் அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறையில் எழுதி கொடுத்தார்கள். இணைப்பில் உள்ள பைலை பாருங்கள். 

இப்படி எழுதி கொடுத்து விட்டு முபாஹலா நாடகம் ஆடி வரும் பொய்யர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அழித்தொளிப்பாயாக!

ஊடகங்களுக்கும் காவல்துறைக்கும் காசு கொடுப்பதை உங்களுக்கு கற்றுக் கொடுத்தவன் நான்தான். நான் உண்மையை நிலை நாட்டக் காசு கொடுக்க படித்துத் தந்தேன். நீங்கள் பொய்யை நிலைநாட்ட கொடுத்து வருகிறீர்கள். னன் பி.ஜே.யின் மீதும் அவனுடன் உள்ள பொய்யர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக.


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.