நன்றிக்குரிய நல்லவர்கள் நிறைந்த நெய்னா முஹம்மது மூப்பன் ஜும்ஆ பள்ளி ஜமாஅத்

இந்த ரம்ஜானுடன் இந்த மாதிரி ரம்ஜான்கள் அழிய வேண்டும். முஹல்லாவாசி என்ற பெயரில் ஒரு மொட்டைக் கடிதத்தை பரப்பி உள்ளார்கள். மொட்டைக் கடிதக்காரன் மீதும் 2002லிருந்து நமக்கு எதிராக மொட்டைக் கடிதத்தை பரப்பி வருகின்ற இவனின் முன்மாதிரிகள்  மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அழிப்பாயாக!  

பெரியமேடு கிளை ததஜ நிர்வாகி ரம்ஜான் என்பவர் தனது தந்தையை வென்றெடுத்ததாக கூறினாராம். 2-5-2018 அன்று கூட முஹைதீன் தர்காவில் போடப்பட்ட நேர்ச்சையை நேர்ச்சை போட்ட கோஸ் அவர்களிடமிருந்து ததஜ பெரியமேடு நிர்வாகி ரம்ஜானின் தந்தை வாங்கி உள்ளார். 

அதை கோஸ் அவர்களும் ஸாஹிபு காஜா மகனிடம் கூறி உள்ளார். என்னிடம் நேர்ச்சை வாங்கிய உன் வாப்பாவை எப்படி உன் கூட்டம் என கூறுகிறாய் என்றும் கேட்டுள்ளார்.

இதோ பெரியமேடு கிளை ததஜ நிர்வாகி ரம்ஜான் என்பவரது தந்தை ஸாஹிபு காஜா கடந்த ஷஃபானில் ஷேக் மதார் சாஹிபு கந்துரியில் கலந்த போட்டோ

முஹைதீன் தரீகாவின் முஹிப்பீன்களில் ஒருவரான காஜா கடைசி காலத்தில் தொழக் கூடியவராக இருந்தார். அவர் தொழச் சென்றது கடைசி தெரு முஹ்யித்தீன் பள்ளியில்தான்.

ரம்ஜானின் தந்தை காஜா லெப்பஸா முஹம்மது மைதீனுக்கும் கருப்பட்டி மைதீன் பாத்துக்கு பிறந்தவர் என்று எழுதி கருப்பட்டி மைதீன் பாத்தை விபச்சாரி போல் ரம்சான் காட்டி உள்ளதாக எழுதி உள்ளீர்கள். 

ரம்சான் அப்படி காட்டவில்லையாம். லெப்பஸா முஹம்மது மைதீனுக்கு இரண்டாவது மனைவியாக வாக்கப்பட்டு பிறந்தவராகத்தான் ததஜ பெரியமேடு நிர்வாகி ரம்சான் காட்டி உள்ளார். இதில் கருப்பட்டி மைதீன் பாத்து கொச்சைப்பட என்ன இருக்கிறது என்று சிலர் கேட்கிறார்கள்.

லெப்பஸா முஹம்மது மைதீனுக்கு கருப்பட்டி மைதீன் பாத்து இரண்டாவது மனைவி என்றே எழுதி இருந்தாலும் அது உண்மையா?  பொய்யா? 

கடைசி வரை கோணத்து முஹம்மது மைதீன் என்ற ஒரே கணவருடன் வாழ்ந்தவரை இரண்டாவது திருமணம் செய்தார் என்பது பொய்யா இல்லையா?
இப்பொழுது கேள்வி காஜாவுக்குப் பிறகு பிறந்த உசேன், ஹனீபா லெப்பஸாவா? (கோணத்து) ஸாஹிபா? அவர்கள் ஸாஹிபு உசேன், ஸாஹிபு ஹனீபா என்றே சொல்லி வருகிறார்கள். 

ரம்சான் சர்ட்பிகேட்படி அவர்கள் இருவரும் யாருக்குப் பிறந்தார்கள் என்பது அவர்கள் இருவருக்குமான மானப் பிரச்சனை. அதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.

இறையச்சத்துடன் செல்ல வேண்டிய ஹஜ் விஷயத்தில் ததஜ பெரியமேடு நிர்வாகி ரம்சான் இப்படி பொய் சொன்னாரா? இல்லையா?  

போர்ஜரி சான்றிதழ் தயாரித்தாரா இல்லையா? ஹஜ்ஜுக்கு போலியான மனு கொடுத்தாரா இல்லையா? இதற்கு ததஜ பதில் சொல்லவில்லை. 

இந்த பித்தலாட்ட பேர்வழியின் மனுவை ஏற்றுதான் ததஜ களம் இறங்கியதாம். பித்தலாட்ட பேர்வழியின் மனுவை பித்தலாட்ட பேர்வழிகள்தானே ஏற்பார்கள்.

ஹஜ்ஜுக்கு இந்த மாதிரி ததஜ பெரியமேடு நிர்வாகி ரம்சான் பித்தலாட்டம் பண்ணவில்லை என்றால் இதை இட்டுக் கட்டியவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும். 

இதை இட்டுக்கட்டிவர்களுக்கு எதிராக ததஜவினர் எப்படி கொதித்துப் போய் துஆச் செய்ய வேண்டுமோ அப்படி செய்யட்டும்.

ஸாஹிபு முஹம்மது மைதீனுக்கு பிறந்தவரை லெப்பஸா முஹம்மது மைதீனுக்கு பிறந்தவர் என்று ததஜ பெரியமேடு நிர்வாகி ரம்சான் போர்ஜரி பண்ணியது உண்மை. 

ஆகவே மகா பொய்யனான ததஜ பெரியமேடு நிர்வாகி போர்ஜரி ரம்சான் மீதும் அந்த போர்ஜரியுடன் சேர்ந்து பிரச்சனை செய்த அத்தனை பேரின் குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அழித்தொழிப்பாயாக! என்று ஒவ்வொரு நல்லவர்களும் துஆச் செய்யுங்கள்.

இந்த ரம்ஜானுடன் இந்த மாதிரி ரம்ஜான்கள் அழிய வேண்டும்.


போட்டோவில் உள்ள சேப்பிள்ளைக்கு மைலக்காதர் (கிராம்ஸ்) தெரு  பூர்வீகம். சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெருவில் குடி இருந்தார். செல்வக்காதர் தெருவில் செட்டில் ஆகி விட்டார். 

இவர் தீவிர ததஜ. தான் செத்து விட்டால் ததஜவினர்தான் தோண்டி புதைக்க வேண்டும் என்ற ததஜவின் சாவு பத்திரத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். இவரும் 24-5-2018 அன்றுதான் இறந்தார்.

கையெழுத்துப் போட்டுக் கொடுத்த இவரை விட்டு விட்டார்கள். அவருக்கு நாகூராண்டவர் தர்காவுக்கு அருகில் உள்ள சுன்னத் ஜமாஅத்தின் நவாப் பள்ளியில்தான் அதன் இமாம்தான் தொழ வைத்தார். 

சுன்னத் ஜமாஅத்தினர்தான் அடக்கம் செய்தார்கள். எழுதிய வாங்கிய எந்த ததஜவின் எந்த பதரும் இங்கு வந்து பத்ரு சண்டை போடவில்லை. களவாடிய பள்ளியில் காயிப் ஜனாஸா தொழுது மாஸ்கான்சாவடி ரம்ஜான் சொன்ன மாதிரி பொத்திக் கொண்டு போய் இருக்கிறார்கள்.

நன்றிக்குரிய நல்லவர்கள் நிறைந்த நெய்னாம் பள்ளி ஜமாஅத் என்று இன்று சொல்லவில்லை. நான் தெருவில் நடத்திய ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சொல்லிக் காட்டி இருக்கிறேன்.


அந்நஜாத்தில் 750ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்த லுஹா 1986 ஏப்ரல் 8ஆம் தேதி கடைப்பள்ளியில் வைத்து கல்யாணம் பண்ணினார். சுன்னத் ஜமாஅத் பள்ளியில் ரூபாய் 1000 சம்பளம் என்றதும் மீண்டும் சுன்னத் ஜமாஅத் பள்ளியில் பேஷ் இமாமாகப் போய் விட்டார்.

எதிர்ப்புகள் நிறைந்த கால கட்டத்தில் ஊருடன் இல்லாதவர்கள் எல்லாம் தவ்ஹீதுவாதியா? கஷ்டமான காலத்தில் கைக்காசு போட்டு செலவு செய்து செயல்பட்டவன்  தவ்ஹீதுவாதியா? கைக்காசு போட்டு செலவு செய்து செயல்பட்டவன்தான்  உண்மையான தவ்ஹீதுவாதி. அவன் மீது அல்லாஹ்வின் பேரருள் உண்டாகட்டுமாக! 

வசூலில் கமிஷன், வியாபாரம் மற்றும் வருமான நோக்குடன் செயல்படுபவன் இன்றைய தவ்ஹீது வியாபாரி. 

லுஹா தம்பி ஜப்பார் கல்யாணத்தைிற்குப் பிறகு பிரச்சனை வந்தபொழுது பஷீரப்பா தெரு ஊருக்கு எதிராக வழக்கு போட்டு லுஹா குடும்பத்தாரை காப்பாற்றியவன் சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெருக்காரன். அவன் மீது அல்லாஹ்வின் பேரருள் உண்டாகட்டுமாக! 

நன்றி உள்ளதுகள்தானே  நினைத்துப் பார்க்கும். நன்றிகெட்டதுகள் நினைத்துப் பார்க்குமா?

1989ல் ஒட்டு மொத்த ஊரே திரண்டு அடித்து விரட்டியது. போலீஸ் ஸ்டேஷனில் அடைக்கலம் அடைந்தேன். போலீஸ் ஸ்டேஷனின் துாரத்தில் சுன்னத் ஜமாஅத்தினர் பெருங் கூட்டமாக நின்றார்கள். 

போலீஸ் ஸ்டேஷன் எதிரில் மிக அருகில் ஒரு  கூட்டம் வீரமாக வந்து நின்றார்கள். போலீஸார் கேட்கிறார்கள் நீங்கள் யார்? நாங்கள் தவ்ஹீது இயக்கத்தவர்கள். இலாஹிக்காக வந்திருக்கிறோம் என்றார்கள்.

நாங்கள் தவ்ஹீது இயக்கத்தவர்கள் இலாஹிக்காக வந்திருக்கிறோம் என்று சொன்னவர்கள் யார் தெரியுமா? சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெருவைச் சார்ந்தவர்களும் நெய்னா முஹம்மது மூப்பன் ஜும்ஆ பள்ளி ஜமாஅத்தை சார்ந்த சுன்னத் ஜமாஅத்தினர்தான். 

இவர்கள் நன்றிக்குரிய நல்லவர்களா? இல்லையா?

நன்றிக்குரிய அந்தக் கூட்டத்தில் இன்று தவ்ஹீதை வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு பயலும் கிடையாது.

1988ல் எல்லா பள்ளிகளிலும் தொழக் கூடாது என்று போர்டு வைத்தார்கள். நெய்னாம் பள்ளி ஜமாஅத்துக்குட்பட்ட 3 பள்ளிகளிலும் போர்டு வைக்கவில்லை. 

இன்று தரங்கெட்டவர்களின் தகாத செயல்களால் வித விதமான போர்டுகள் முளைத்துள்ளன. இதற்கு மூலகாரணமான ஒவ்வொரு பாவியும் அல்லாஹ்வின் சாபம் இறங்கி குடும்பத்துடன் அழிவார்களாக.

பி.ஜே, சுலைமான் போன்ற மவுலவிகள் மற்றும் பாக்கர்  போன்றவர்கள் பெண்கள் மதரஸாவில் தவறாக நடக்கிறார்கள் என்று 2002ல்  லுஹா சொன்னபொழுது நான் எடுத்த கணக்குப்படி 15 பெண்கள்தான் கெடுக்கப்பட்டிருந்தார்கள். 

பி.ஜே.யை தட்டிக் கேட்டு எழுதியதால் முதல் மேலாண்மைக்குழுவில் உள்ள என்னை விபச்சார மன்னன் பி.ஜே. பொய்யான குற்றச்சாட்டுக் கூறி நீக்கினார்.

அதன் பிறகு விபச்சாரகர்களின் பேயாட்டம் துவங்கி விட்டது. அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி என்ற தவ்ஹீது(?) மவுலவி மதுரை பெண்கள் மதரஸாவில் ஆட்டம் போட்டார். அதை எழுதினோம் பொய் என்றார்கள்.

லாட்ஜில் பெண்ணுடன் தனித்திருந்த பாக்கர். பெண் பெயர் யாஸ்மின், 10. புது ஆயக்குடிபழனி என்று அட்ரஸுடன் எழுதினோம் பொய் என்றார்கள். 

இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வாட்ச் மேன் கல்லூரி பேராசிரியையை வாட்ச் பண்ணி விட்டான் என்று எழுதினோம் பொய் என்றார்கள்.

அல்லாஹ்வின் சாபம் பொய்யர்கள் மீது இறங்கியது. எல்லாம் உண்மை என அவர்களாகவே ஒப்புக் கொண்டார்கள். உலகில் யாருக்குமே ஏற்படாத கேவலமாக தன் வாயாலேயே வசமாக மாட்டினான். 

திட்டமிட்டபடி பி.ஜே.யை போலீஸ் அரஷ்டு பண்ணி இருந்தால் பொய்ப் புகார் என்று கூறி இன்னும். ஏமாற்றி இருப்பார்கள். 

போலீஸ் வந்து அரஸ்டு ஆவதில் இருந்து தப்ப உண்மையை ஒப்புக் கொள்ளச் சொன்ன ஜடாமுடிக்கே நன்றிகள் கோடி.

சிறுமிகள் உட்பட பல TNTJ பெண்கணை புணர்ந்த பி.ஜே.க்கு துணை நின்ற ஒவ்வொரு பாவிகளையும் யா அல்லாஹ் குடும்பத்துடன் அழித்தொழிப்பாயாக என்று ஒவ்வொருவரும் துஆச் செய்யுங்கள்.

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணின் சகோதரர் பி.ஜே. எப்படி கறுப்பு தாடியுடன் இருக்கிறார். 

பி.ஜே.யின் தம்பி எப்படி வெள்ளை மீசையுடன் இருக்கிறார் என்று சில விமர்சனங்களுடன் அனுப்பிய  போட்டோவைக் காண பிளாக்கை கிளிக் செய்யவும்.

காம பிசாசு காம வெறியன் காம குரங்கு  காம கிழட்டு நரி இவை இன்றைய சமூக வளைதளங்களில் காம பன்னி pj பற்றிய மக்களின்  விமர்சனங்கள். ஐயோ நம்ப வைத்து  ஏமாற்றி  விட்டார். அண்ணனின் விழுதுகள் .தம்பிகளா  தலைமுடிக்கு  கருப்பு சாயம் பூச  தடை செய்யப்பட்ட மார்க்கத்தில் இவன் தாடிக்கும் கருப்பு  மை தடவி  காம கனைகளை வீசிய  போது உங்கள்  அறிவை இவன் காலடியில் அடகு வைத்தீர்கள். எவனாவது  கேட்டீர்களா  கொள்கை  சிங்கங்களா? கலிபா உமர் (ரலி)அவர்களிடம்  ஒரு மூதாட்டி  கேள்வி  கேட்ட மார்க்கம். இப்ப  உரசிப் பாருங்கள்  உங்கள்  நேற்றைய  நிலையை ...காம கிழவன்  பி.ஜே. யின் தம்பி ஹாஜா  புகைபடம் கீழே ( இது பி.ஜே.யால் விபச்சாரத்தில் தள்ளபப்ட்ட பெண்ணின் சகோதரன் எழுதியது)


காசுக்காக பி.ஜே.யின் விபச்சாரத்துக்கு துணை நின்றவர்கள் அத்தனை பேரையும் அல்லாஹ் குடும்பத்துடன் நாசமாக்குவானாக.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.