கன்னியாகுமரி ததஜ கலகலத்தது ஏன்? அன்று ISI கைக் கூலிகள் பற்றி சொன்னபோது?

இது அடுத்த அமைப்பின் செய்தி அல்ல. உங்கள் தலைக்கு மேலும் குறிப்பாக உங்கள் தலைமைக்கு மேலாகவும் தொங்கிக் கொண்டிருக்கும் விஷம் தேய்க்கப்பட்டுள்ள கூறிய வாள்.  பாகிஸ்தானை அதன் உளவுப் பிரிவான ISIயை  விமர்சிக்காத இந்தியன் பெயர் தாங்கி அரசியல்வாதிகளே இல்லை என்ற நிலை. தேசத் துரோகிகள், காட்டிக் கொடுக்கும் கயவர்கள். இப்படி பேசியவர்களில் கடுமையாக பேசியவர்கள் யார்? என்ற போட்டிதான் நடந்தது . நாங்கள்தான் எல்லாரையும் விட முதன்மை எதிர்ப்பாளர்கள். எங்களைப் போல்  பாகிஸ்தானை ISIயை  விமர்சித்தவர்கள் யாரும் இல்லை என்று பெருமைபட்டுக் கொண்டவர்கள்தான் அதன் தலைமை ரகசிய கூலியாக கைக்கூலிகளுக்கு தலைவராக செயல்பட்டுள்ளார்கள். இந்த உண்மைகள் 22-01-1995 அன்று மேலப்பாளையம் தடா எதிர்ப்பு பேரணி பொதுக்கூட்டத்திலும்  போட்டு உடைக்கப்பட்டது. http://mdfazlulilahi.blogspot.ae/2018/01/isi.html

எனது நண்பரும் ஐக்கிய ஜமாஅத்தின் அன்றைய செயலாளருமான மொன்னி மைதீன் பிச்சை Ex M.C. அவர்கள் போட்டு உடைத்தபொழுது ஜீரணிக்க முடியாமல் ஏற்க மறுத்தவர்கள் சொன்ன வார்த்தை அதெல்லாம் இருக்காது என்ற ஒரே வார்த்தைதான். இது அன்று.


இன்று அல்லாஹ்வின் சாபத்துக்குரிய முஸ்லிம் பெயர் தாங்கிகள் மேடைகளில் இஸ்லாமிய விரோத சக்திகளை கடுமையாக சாடுகிறார்கள். எங்களைப் போல் முஸ்லிம்களின் விரோதிகளை  கண்டித்துப் பேசுபவர்கள் உண்டா என்று கேட்கிறார்கள். இந்த அயோக்கிய நாய்கள்தான் இஸ்லாமிய விரோத சக்திகளிடம் ரகசிய கூலி வாங்கிக் கொண்டு செயல்படுகிறார்கள். இந்த உண்மையைச் சொன்னால் என்ன பதில் வரும்? அதெல்லாம் இருக்காது என்ற பதில்தான் வரும். 


தெரியாதவர்கள், புரியாதவர்கள் என்றால் யா அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத் கொடு, நேர் வழி காட்டு, உண்மையை விளங்கச் செய் என்று துஆச் செய்யலாம். நன்றாக தெரிந்து புரிந்த பின்பும் அற்ப ஆதாயத்திற்காக அயோக்கியர்களை ஆதரித்து நிற்கிறார்கள் என்றால் அவர்களுக்காக துஆச் செய்ய முடியுமா?  பதுவா தான் செய்ய வேண்டும்.


ரகசிய கூலி கொடுப்பவர்களுக்கு அந்தக் கூலி எங்கே இருந்து வருகின்றது என்று அறிய முற்படாமல் ரகசிய கூலிக்காக அவர்களின் பினாமியாக செயல்பட்டு சமுதாயத்தை கூறு போட்டுத் திரியும் வேஷதாரிகளுக்கு எதிராக யா அல்லாஹ் நீ அந்த ஆயோக்கிய கூட்டத்தை நாசமாக்கு என்று துஆதான் செய்ய வேண்டும்.


விபச்சாரகனை தலைவராக ஏற்றுக் கொண்ட கூட்டத்திற்கு எதிராக  துஆச் செய்தோம். அல்லாஹ்வின் சாபம் அவர்கள் மீது இறங்கிக் கொண்டிருக்கிறது.


பி.ஜே.யின் விபச்சாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தை சத்தியம் செய்து மறுக்க முடியாதவர்கள். பி.ஜே. இஸ்லாமிய விரோத சக்திகளிடம் பணம் வாங்கிக் கொண்டும் பங்கிட்டுக்  கொடுத்துக் கொண்டும் இருக்கிறார். முஸ்லிம் அமைப்புகளை  பிளவுபடுத்துவது அல்தாபி போன்ற அடுத்த கட்ட தலைவர்கள் உருவாகாமல் இருக்க அவர்களை பெண்களிடம் சிக்க வைத்தல் இரண்டாம் திருமணம் செய்து வைத்தல் பண பேரம் பேசி சீரழித்தல் போன்ற வேலைகளை செய்து வருகிறார். 


பணத்திற்கோ பெண் சபலத்திற்கோ அடிமையாகாத தலைவருக்கு எதிராக செயல்பட்டால் ஒரு கோடி என மாவட்டம் தோறும் வலையை துாக்கிக் கொண்டு சில எடுபிடிகளை நாடகமாடிகளை நடமாடும் காயிதே மில்லத் என்ற போர்வையில் உள்ளவனை அலைய விட்டிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்தும் சத்தியம் செய்வது இல்லை.


இஸ்லாமிய விரோத சக்திகளின் ரகசிய ஏஜெண்டாக  பி.ஜே. இருக்கிறார் என்ற உண்மை தான் குமரி மாவட்ட ததஜ பிளவுக்கு காரணம். ரகசி கூலிக்கும் பேரத்துக்கும் விலை போகின்றவர்கள்  மீண்டும் பி.ஜே.யிடம் மண்டியிடலாம். அதாவது  நாசமாகப் போகலாம். அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் உறுதியாக நிற்பார்கள். 


பி.ஜே.யின் சிலீப்பர் செல்களாக பிற அமைப்புகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சமுதாய துரோகிகள்  மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக. பெண் சபலத்திற்கும் பணத்திற்கும் அடிமையாகாத தலைவர்களை நீ காப்பாற்றுவாயாக. கூட இருந்தே குழி பறிப்பவர்களை அழித்தொழிப்பாயாக. 




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.