ஒரு கோடி அல்ல ஒன்பது கோடி பரிசு ததஜவினரே தவற விடாதீா்கள்.

தவ்ஹீது கொள்கைப் பிரச்சனையா...கூஎன்ற இயக்க  பிரச்சனையாஎது உண்மை என்பதை 20.04.2004 திருச்சி அ...கூநிகழ்ச்சியும் தெளிவுபடுத்துகிறது. அதை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ள அதிரைதுபை ததஜவினர். பி.ஜே.யைக் காப்பாற்ற முக்கிய வார்த்தைகளை, அதில் இருந்த உண்மை தகவல்களை வெட்டி விட்டார்கள்திருச்சியிலும் அரங்கேற்றப்பட்ட 48 மணி நேரம் கழித்து எல்லாரும் கையெழுத்துப் போட்டுத் தந்தார்கள் போன்ற வார்த்தைகள் ததஜவினரை பொய்யர்கள் என்று நிரூபித்து  அடையாளம் காட்டும் வார்த்தைகளையும் நீக்கி விட்டார்கள். http://mdfazlulilahi.blogspot.ae/2018/01/blog-post_47.html



இருந்தாலும் நமக்கு கிடைத்த ஆலந்துார் சி.டி. மூலம் அடையாளம் காட்டி இருந்தோம். ஒரு கோடி பரிசு என்றும் அறிவித்து இருந்தோம். 
http://mdfazlulilahi.blogspot.ae/2018/01/blog-post_62.html  அதைப் பார்த்த சகோதரர்கள்திருச்சி நிகழ்ச்சியை தேடிப் பிடித்து  ததஜ பரகத்அலி சைட்டிலிருந்து எடுத்து அனுப்பி விட்டார்கள்அல்ஹம்துலில்லாஹ்பாகமாக உள்ள திருச்சி வீடியோவில் முதல் பாகம் மட்டும் வரவில்லை. 2ஆவது பாகம் 9.57நிமிடத்தில் உள்ளதை முதலில் தந்துள்ளோம் என்ன சொல்லி உள்ளார் பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=pmcCaJmCCRY 
நான் என்ன சொல்வது அந்த வாசகத்தில் இருக்கிறதுநான் கவனமாக எழுதி எல்லாரும் கையெழுத்துப் போட்டு 48 மணி நேரம் அவகாசம் எடுத்து கையெழுத்துப் போட்டு தந்தார்களே என்று சொல்லி விட்டு ஏதோ ஒரிஜினல் ஆதாரத்தை எடுத்து படித்துக் காட்டுவது போல் படித்துக் காட்டுகிறார். எதை எடுத்துப் படித்துக் காட்டுகிறார்? உணர்வில் பிரிண்டாகி வந்ததை எடுத்துப் படித்துக் காட்டி ஏமாற்றுகிறார். 

கூடி இருந்தவர்கள் மீது அல்லாஹ்வின் அருள் இறங்கிக் கொண்டிருந்தது என்றால்48 மணி நேரம் அவகாசம் எடுத்து எல்லாரும் கையெழுத்துப் போட்டுத் தந்ததாக சொன்னீர்களே அந்தக் கையெழுத்துப் பிரதியைத்தான் எடுத்து படித்துக் காட்ட வேண்டும் என்று குரல் எழுப்பி இருப்பார்கள்.

எல்லாரும் கையெழுத்துப் போட்டுத் தந்ததாக முட்டுக்கட்டைப் புகழ் பி.ஜே. சொல்லி உள்ளது உண்மை என்றால் அதன் ஒரிஜினலை ஆலந்துாரிலும் திருச்சியிலும் காட்டி இருப்பார். அல்லது காப்பி எடுத்து பொதுமக்களுக்கு வினியோகித்து இருப்பார். குறைந்த பட்சம் நிர்வாகிகளுக்காவது கொடுத்து இருப்பார். இன்றும் 48 மணி நேரம் அவகாசம் எடுத்து எல்லாரும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததாக பரப்பிக்   கொண்டிருக்கும் ததஜவினரே அந்த ஒரிஜினலை வெளியிட்டால் ஒரு கோடி அல்ல ஒன்பது கோடி பரிசு. 

Part-3 00.14 ல் சொல்கிறார்இந்த வாசகத்தை நான்தான் எழுதினேன்எப்படி எழுதினேன். …. ….
அந்த இடத்தில் உட்கார்ந்து சட சடன்னு ஒரு மணி நேரம் யோசிக்கவில்லைஎன்னத்தை உள்ளத்திலே
என்று சொல்லி விட்டு வாயில் வந்த வார்த்தைகளை விழுங்கி விடுகிறார். எதை எழுத வேண்டும் என்று திட்டமிட்டு எண்ணிக் கொண்டு வந்தாரோ அதைத்தான் எழுதி உள்ளார். அதுதான் அவர் வாயில் முந்தியது. விழுங்கி விட்டு  அதை அல்லாஹ் கரக்ட்டாக கொண்டு வந்து அமைத்து  விட்டதாக கூறுகிறார்.....

அதாவது மொதோ எழுதி கொடுத்ததில் கரக்.ஷன் போட்டு இருக்கிறாங்க. அந்த கரக்.ஷன் எல்லாரும் ஒத்துக் கொண்டுதான் போட்டு இருக்காங்க .

இந்த கையெழுத்து ஏன்? அதுதான் கேள்வி. நான் கேட்பது என்ன தெரியுமா? முதலிலே ஒன்றை நான் கைப்பட எழுதிக் கொடுத்தேன். கைப்பட எழுதி கொடுத்ததை கையிலே கொடுத்த உடன் கையெழுத்து போட்டு கேட்கிறோம். அதிலே என்ன மாத்துறாங்க தெரியுமா? தவ்ஹீது செயல்பாடு என்று இருந்துச்சில்லே தவ்ஹீது செயல்பாடு பிடிக்கலே (என்று பி.ஜே. பொய்யை அரங்கேற்றுகிறார். 

சபையில் இருந்து ஒரு குரல். கொள்கை என்று இருந்தது அதை செயல்பாடு என்று மாற்றினார்கள் என்று. ஒலிக்கிறது. இது பி.ஜே. அரங்கேற்றும் பொய்க்கு பாதகம் என்பதால் மீண்டும் செயல்பாடு என்று இருந்திச்சில்ல என்கிறார் பி.ஜே..

தவ்ஹீது கொள்கை பிடிக்கவில்லை என்று பி.ஜே. எழுதி கொடுத்ததை தவ்ஹீது ஜமாஅத் (இயக்க) செயல்பாடு என்று திருத்தியதில் இருந்தே இது கொள்கைப் பிரச்சனை இல்லை. ...கூ. .மு.மு.ஆகிய இயக்க பிரச்சனை என்பதை தெளிவுபடுத்துகிறது. தவ்ஹீது கொள்கை பிடிக்கவில்லை என்பது வேறு. குறிப்பிட்ட இயக்கத்தின் செயல்பாடு பிடிக்கவில்லை என்பது வேறு. சபையில் உண்மைய சுட்டிக் காட்டிய பிறகும். திரும்பவும் பி.ஜே. அவர் பரப்ப எண்ணிய பொய்யையே பரப்புகிறார்.

செயல்பாடு என்று இருந்திச்சில்லே அதிலே வந்து ஜமாஅத் என்று ஒரு திருத்தம் போட்டாங்க. தவ்ஹீது ஜமாஅத் (இயக்கம்)  என்று அவங்கதான் எடுத்தாங்க. நான் ஜமாஅத் என்று எழுதவில்லை. தவ்ஹீது (இயக்க)  செயல்பாடுதான் எதிர் என்று சொல்கிறே...

என் சம்பந்தப்பட்டதாக அவர்கள் ஆக்க விரும்பவில்லை. நான் என் சம்பந்தப்பட்டதாகத்தான் எழுதி கொடுக்கிறேன். அவங்க சொல்றாங்க தவ்ஹீது இயக்கம் (ஜமாஅத்) என்று எழுதனும் என்று. 2 இடத்தில்  ஜமாஅத் என்ற வார்த்தையை நான் எழுதவில்லை அவர் திருத்துகிறார் என்கிறார்.

தவ்ஹீது கொள்கை என்றுதான் 2 இடத்திலும் பி.ஜே.  எழுதி இருந்தார். தவ்ஹீது கொள்கை பிரச்சனை இல்லை. பி.ஜே பினாமியாக தலைவராக இருந்த இயக்க பிரச்சனை என்ற பொருள்பட எழுத சொன்னதைத்தான் திசை திருப்பி உள்ளார். 

தவறி அவசரப்பட்டு எழுதி கொடுத்து விட்டு ஒரு உணர்ச்சியில் எழுதினது அல்ல நான்தான் உணர்ச்சியில் எழுதினேன்.  கையில் கொடுத்து விட்டேன். சனிக்கிழமை கொடுக்கிறேன் பேப்பரை கையிலே. திங்கட்கிழமை மஃரிபு வரைக்கும் இதில் கையெழுத்திடுவதற்கு அவகாசம் எடுத்துக் கொண்டார்கள். டயம் கேட்டார்கள். யோசித்து சொல்கிறோம் என்று திங்கட்கிழமை வரைக்கும் கையில் வைத்த பிறகு தான் திங்கட்கிழமை மஃரிபிலே ஏறக்குறைய சனிக்கிழமை மஃரிபிலே கொடுக்கிறேன் திங்கட்கிழமை மஃரிபிலே கையெழுத்திட்டு வருகிறது. 48 மணி நேரம் உட்கார்ந்து யோசிச்சி  .....
அதுதான் எழுதி தந்திருக்கிறார்கள் அதைத்தான் (உணர்வில்) வெளியிட்டிருக்கிறார்கள். அதுதான் இன்றைக்கு சொல்லிக்கிட்டு இருக்கிறோம். என்றும் சொல்லிக் காட்டி உள்ளார். ஆலந்துார் திருச்சி நிகழ்ச்சிகளில் பி.ஜே. தன்னை அறியாமல் சொன்ன உண்மைகளை திசை திருப்பக் கூறிய பொய்களை 2004லேயே அடையாளம் காட்டி விட்டோம். நாம் அடையாளம் காட்டிவைகளை நீக்கி விட்டுத்தான் துபை TNTJயும் அதிரை TNTJயும் சைட்டில் போட்டு பொய்களுக்கு துணை நின்றுள்ளார்கள். 

அறியாமல் செய்திருந்தால் அவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் காட்டுவானாக. தெரிந்து கொண்டே பொய்மைக்கு துணை நின்றால் பொய்யர்கள் அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியவர்கள் என்ற அடிப்டையில் அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக. 

பி.ஜே. ஒரு சமுதாய துரோகி சமுதாய விரோத சக்திகளின் ரசிய கைக் கூலி. ரகசிய கூலிக்காக மாரடிப்பவர் என்று 2002ல் லுஹா அவர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில் அன்றிலிருந்து அவரை அடையாளம் காட்டி வருகிறேன். நன்றாக உருவாகிய இஸ்லாமிய அமைப்புகளை உடைத்தெறிவார். அடுத்த தலைமுறைக்கான தலைவர்களாக உருவாகி பிரபலமாக ஆகினால் அவர்களை பிரச்சனைகளில் சிக்க வைத்து அவர்களை கேவலப்படுத்தி விடுவார். அணு அளவு இஸ்லாமிய உணர்வு உங்களிடம் இருக்குமானால் வரலாற்றை திரும்பிப் பாருங்கள். 

ஆய்வுகளை அன்றைய ஆய்வு அப்படி இன்றைய ஆய்வு இப்படி என்று மாற்றி மாற்றி சொன்னால் அவன் ஆய்வாளன் அறிஞன் அது ஆய்வில் உள்ள வித்தியாசம் எனலாம். ஆங்கிலேயனை அடித்து விரட்டினோம் என்ற உண்மையைச் சொல்வது. ரகசிய எஜமான் உத்தரவு போட்டதும் எஜமான விசுவாசத்திற்காக ஆங்கிலேயன் தானாகவே ஓடினான் என்று வரலாற்றை மாற்றி மாற்றிச் சொன்னால் அவன் ரகசிய கூலி வாங்கும் பொய்யன். 

நடக்காதததை நடந்ததாகச் சொன்னால் அவன் பொய்யன். எல்லாரும் கையெழுத்திட்டுக் கொடுக்காததை கையெழுத்திட்டுக் கொடுத்ததாகச் சொன்னால்.48 மணி நேரம் உட்கார்ந்து யோசிச்சி சனிக்கிழமை  மஃரிபிலே கொடுக்கிறேன் திங்கட்கிழமை மஃரிபிலே கையெழுத்திட்டு வருகிறது என்று பில்டப் பண்ணி ஒன்றுக்கு பல முறை சொன்னால் அந்த பொய்யை அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் பரப்புவார்களா? லஃனத் என்னும் சாபத்துக்கு உரியவர்கள் பரப்புவார்களா?

2:161(அன்றி,) எவர்கள் (தங்கள் வேதத்திலுள்ள உண்மைகளை மறைத்து) நிராகரித்துவிட்டு (அதனை சீர்திருத்தாமல்) நிராகரித்த வண்ணமாகவே இறந்து விடுகின்றார்களோ அவர்கள்மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் ஆகிய அனைவரின் சாபமும் நிச்சயமாக உண்டாகின்றன.



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.