தவ்ஹீது முட்டுக்கட்டை புகழ் பி.ஜே. 1986ரிலிருந்து அடித்துள்ள 1st அந்தர் பல்டிகள்.

பத்திரிக்கை ஆரம்பித்தோம் நஜாத் என்று தன் பெயரில் சொத்தையெல்லாம் எழுதிக் கொண்டார் அந்த ஆளு  (அபூ அப்துல்லாஹ்). ஒண்ணும் இல்லாமல் தெருவில் வந்து நின்றோம் என்று பி.ஜே பேசியுள்ள அவதுாறு வீடியோக்களைப் பரப்பி ததஜவினர் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். http://mdfazlulilahi.blogspot.ae/2018/01/1986-1st.html பி.ஜே.யின் இந்த அவதுாறு பேச்சை, பொய்யை நம்பியவர்கள். அபூ அப்துல்லாஹ் அவர்களை மன நோயாளி என்று எழுதியும் பேசியும் பாவிகளாக ஆனார்கள். இப்படி பாவிகளாக ஆனவர்கள் அபூ அப்துல்லாஹ் அவர்களின் பேரப்பிள்ளைகள் வயதுதான் இருப்பார்கள். உண்மை என்ன?



நஜாத்தில் சம்பளம் பேசி வேலைக்கு வந்தவர்தான் பி.ஜே. என்பதற்கு லுஹா கையால் எழுதப்பட்ட மினிட்டில் பி.ஜே. போட்டிருந்த கையெழுத்து ஆதாரத்தை முன்பு வெளியிட்டுள்ளோம்.
http://mdfazlulilahi.blogspot.ae/2017/12/1980.html

இந்த வீடியோவில் பி.ஜே. சொல்லி உள்ளது போல் அந்நஜாத் என்பது இவர் ஆரம்பித்தது அல்ல. சம்பளம் பேசி வேலைக்கு சேர்ந்தவர்தான் பி.ஜே. இவரது தில்லுமுல்லுகளை அபூ அப்துல்லாஹ் கண்டித்தார். எனவே  வரட்டு கவுரவத்திற்காக வெளியேறினார். அபூ அப்துல்லாஹ் அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் கூறினார். 

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சியாக ஆன பி.ஜே. அபூ அப்துல்லாஹ் அவர்கள் மீதான பொய்க் குற்றச்சாட்டுக்களையும் பி.ஜே.யின் 5.5.1999தேதிய வாக்கு மூலத்தில்  கூறி இருந்தார்.  அந்த வாக்கு மூல ஆதாரம் இதோ.
இதை எதிர்த்து அபூஅப்துல்லாஹ் அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  அல்லாஹ்வுக்கு பயப்படாமல் இன்றும் அவதுாறு பரப்பி வரும் பி.ஜே. கோர்ட்டுக்கு பயந்து நான் அப்படி சொல்லவில்லை என்று கூறி விட்டார். அவர் கோர்ட்டில் கூறிய உள்ளதைப் பாருங்கள்.

(பி.ஜே.யாகிய) நான்  (அபூஅப்துல்லாஹ்வின்) இவ்வழக்கில் எதிரி.  கோவை குண்டு வெடிப்பு வழக்கில் போலீசார் என்னை சாட்சியாக விசாரித்தார்கள். அப்போது அவர்களிடம் அந்நஜாத் பத்திரிக்கைக்காக வாங்கப்பட்ட சொத்தை பொருளாளர் தன் பெயரிலேயே பதிவு செய்து கொண்டதால் அந்த துரோகத்தை பொருக்க முடியாமல் நான் நஜாத் பத்திரிக்கையிலிருந்து ஒரு வருடத்திலேயே  வெளியேறி விட்டேன் என்று வாக்கு மூலம் எதுவும் கொடுக்கவில்லை. அவ்வாறு கொடுத்ததாகவும் குற்ற முறையீட்டாளருக்கு அவதுாறு ஏற்படுத்தியதாகவும் குற்ற முறையீட்டாளர் சொல்லி இருப்பது தவறாகும்.

கோர்ட்டில் பி.ஜே. கொடுத்த அந்த வாக்கு மூல ஆதாரம் காப்பி. கோர்ட் சீல் மற்றும் பி.ஜே. கையெழுத்துடன்  இதோ அபூ அப்துல்லாஹ் மோசடி செய்தார் என்று சொன்னவரின் அந்தர் பல்டி கோர்ட்  முத்திரையுடன் உள்ளது.


அந்நஜாத்திலிருந்து ராஜினாமா செய்த பின், ''பத்திரிக்கையை மோசடி செய்து விட்டார் அதனால்தான் விலகினேன். நில மோசடி செய்து விட்டார் அதனால்தான் விலகினேன்'' என்று பி.ஜே. சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறெல்லாம் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் 

பி.ஜே. சொன்ன பொய்களை நம்பி அபூஅப்துல்லாஹ் போன்றவர்களை விமர்சித்தவர்களே அவர்களது குடும்தாரிடமும் பொது மக்களிடமும் உண்மையை ஒப்புக் கொண்டு பகிரங்க மன்னிப்புக் கேளுங்கள். 

இல்லை எனில், பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்ன மாபாவிகள் மீது அல்லாஹ் சாபம் இறங்கும் நாளில் பாவ மூட்டைகளை சுமக்க நீங்களும் தயாராக இருங்கள்.


அந்நஜாத்தை ஆரம்பித்தது துபை ஜமாஅத்துதான். அந்நஜாத் பத்திரிக்கைக்கு  முதலில் நேர்வழி என பெயர் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதே நேரத்தில் மேலப்பாளையத்திலிருந்து தீன் காஜா மைதீன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த ரப்பானி மாத இதழும் பரிசீலிக்கப்பட்டது. துபை இஸ்லாமிய இயக்கத்திற்கு பி.ஜே. எழுதிய பழைமை வாய்ந்த கடிதம் இதோ.

துபையிலிருந்த பொதக்குடி குத்புத்தீன் அவர்களுக்கு 17-01-1986 அன்று பி.ஜே. எழுதிய கடிதத்தில், 'எனது பணிக்காக காலத்தை உணர்ந்து தருகின்ற ஊதியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனை நீங்கள் நிர்ணயம் செய்யலாம்' என்று எழுதி இருந்தார்.

மறுநாள் 18-01-1986 அன்று பத்திரிக்கை விஷயம் எனக்கு சரிப்பட்டு வராது என்றே தோன்றுகிறது என்று எழுதினார்.

அப்படி எழுதியவர் இது நான் நீண்ட நாள் யோசித்தபின் எடுத்த முடிவாகும் என்றும் எழுதி இருந்தார்.

ஒரு நாள் இடைவெளி கூட இன்றி மறு நாள் 24 மணி நேரத்துக்குள் மாற்று முடிவை எழுதியவர் நீண்ட நாள் யோசித்தபின் எடுத்த முடிவாகும் என்ற பொய்யை எழுதி இருந்தார்.  

இப்படித்தான் ஒவ்வொரு விஷயங்களிலும் தனது சுய நலத்துக்காக அழுத்தமான பொய்களைக் கூறி வந்தார். தனது தரப்பை நிலை நிறுத்திட தவ்ஹீது பிரச்சனை, கொள்கைப் பிரச்சனை என்று ஏமாற்றி வந்தார். ஏமாற்றி வருகிறார். தவ்ஹீது  முட்டுக்கட்டை புகழ் பி.ஜே.

செக்ஸ் ஆடியோ புகழ் விபச்சாரகனின் விபச்சாரத்தையும், விபச்சாரத்தை பேரம் பேசி முடித்து வைப்பதையே தொழிலாகக் கொண்ட  விபச்சார வியாபாரி அப்போலோ ஹனீபாவையும் ஆதரித்து நிற்கும் ஒவ்வொரு அயோக்கியர்களான  பொய்யர்கள் மீதும். பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்ன மாபாவிகள் மீது அல்லாஹ் சாபம் இறங்கட்டுமாக.


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.