ஈமானியர்கள் யார்? பேமானியர்கள் யார்? அபூஜஹ்லை விடக் கடுமையானவன் யார்?

கிரிமினல்களுக்கெல்லாம் பெரிய கிரிமினல் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் கிரிமினல் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தால் தமுமுக காணாமல் போய்விடும் என்றார். லுஹாவால் கள்ளக் கணக்கு எழுதியவர், பள்ளியில் கள்ளக் கணக்கு எழுத ஆலோசனை கூறியவர் என்று அடையாளம் காட்டப்பட்ட அன்வர் பாஷா என்பவர். நான் தமுமுகவை எதிர்க்க ஆரம்பித்தால் அபூஜஹ்லை விடக் கடுமையாக எதிர்ப்பேன். தமுமுகவை அழிக்காமல் விட மாட்டேன் என்றார் இன்னொருவர். 

அபூஜஹ்லை விடக் கடுமையானவன் என்றால் அவன் மகா கேடு கெட்டவனாக ஷய்த்தானாகத்தான் இருக்க முடியும். அந்த மகா கேடுகெட்ட ஷய்த்தா யார்? அன்வர் பாஷா யாரை கிரிமினல்களுக்கெல்லாம் பெரிய கிரிமினல் என்றார் என்பதை தெரிந்து, அறிந்து  பாதுகப்பு பெற 05.05.2004 அன்று எஸ்.யு. சையத் உஸ்மான் அவர்கள் அபூஜஹ்லை விடக் கடுமையானவனுக்கு எழுதிய கடிதத்தைப் பாருங்கள்.



உண்மையான சாட்சியாக எஸ்.யு. சையத் உஸ்மான் அவர்களும் அவரது கடிதமும் இருக்க, ஸைபுத்தீன் ரஷாதி உடனான விவாதத்தின் போது பொய் சாட்சியான அன்வர் பாஷாவை காட்டி ஏமாற்றினார் பி.ஜே. அதில் அன்வர் பாஷா சொன்னது பொய் சாட்சியம்தான். ஆக உண்மையான கிரிமினல், கிரிமினல்களுக்கெல்லாம் பெரிய கிரிமினல் தான் நபித் தோழர் அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்களை கிரிமினல் என்று சொல்லி உள்ளான். 

இந்த உண்மையை அன்று வெளிப்படுத்திய எஸ்.யு. சையத் உஸ்மான் அவர்கள் தான்.  பீ.ஜே. என்பவர் உணர்வு வார இதழில் பீ. ஜைனுல் ஆபிதீன் என்ற பெயரில் 7000 ரூபாயும் இறைநேசன் என்ற பெயரில் 7000ரூபாயும் பெற்று வந்தார் என்ற உண்மையையும் வெளிப்படுத்தி உள்ளார். 

Syed Usman 2004ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி என்று நினைக்கிறேன். உணர்வு வார இதழில் மேலாளராக சகோதரர் சுலைமான் ஹாஜியார் (கள்ளக்குறிச்சி) அவர்கள் இருந்தார்கள். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பொறுப்பு அவரிடம் இருந்தது. நானும் அப்போது ஊழியனாக இருந்தேன். சகோதரர் பீ.ஜே. அவர்கள் பீ. ஜைனுல் ஆபிதீன் என்ற பெயரில் ரூ.7000 மாத ஊதியமும், இறைநேசன் என்ற பெயரில் ரூ.7000மும் பெற்று வந்தார்கள். இரண்டு வவுச்சர்களில் அவரது கையெழுத்து இருந்தது.

Razack Abdulrezaqh ....இதில் என்னா பாய் தவறு உழைப்புக்கு கூலி யார் தான் சம்பளம்
வாங்காமல் வேளைசெய்தார்கள் நம்க்கு தெரிந்ததை மூடி மறைத்து விட வேண்டும் அதுதான் நல்லது ..... 
பி.ஜே. உழைப்புக்கு கூலி வாங்கியதை குறை சொல்லவில்லை. கூலி வாங்கிவிட்டு வாங்கவில்லை என்று பி.ஜே சொல்லி வருவதிலும் நாம் தலையிடவில்லை. பி.ஜே.யாகிய நான் மட்டுமே சுத்தம் என்று சொல்லி வந்த பொய்களையும் யாரும் கண்டு கொள்ளவே இல்லை.

எனக்கு ஓதி கொடுத்த உஸ்தாதுமார்கள் கூலிக்காக மாரடித்தார்கள். மதனிகள் கூலி வாங்குகிறார்கள். இப்படியாக மற்றவர்களையெல்லாம் இழிவுபடுத்தி வருகிறார் பி.ஜே. கூலி வாங்குவது இழிவு என்றால். அந்த இழிவுக்கு முதல் சொந்தக்காரர் யார்?


யார் பல பெயர்களிலும் பிறர் பெயரிலும் ரகசியமாக கூலி வாங்கி விட்டு இல்லை என்று பொய் சொல்லி வருகிறார்களோ அவர்கள்தான் அந்த இழிவுக்கு முதல் சொந்தக்காரர்கள் என்று அடையாளம் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தேவை இல்லாமல் பிறரை இழிவுபடுத்தி அவராக தேடிக் கொண்ட இழிவுதான் இது


பி.ஜே.யும் அவருடன் உள்ளவர்களும் கண்ணியத்திற்குரிய முன்னோர்களான ஹதீஸ்கலை ஆய்வாளர்களை, ஹதீஸ் தொகுப்பாளர்களை, ஸஹாபாக்களை, நபிமார்களை, முஹம்மது நபி(ஸல்) அவர்களை இப்படி எல்லாரையும் தவறு செய்தவர்களே, பொய் சொன்னவர்களே என்று இழிவுபடுத்தி கொச்சையாக பேசினார்கள், பேசிக் கொண்டுமிருக்கிறார்கள். எழுதினார்கள், எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். இவை எல்லாம் ததஜவினருக்கு இனித்தது. இனிக்கிறது. அதனால் அதை எதிர்க்கவில்லை ரசித்து ரசிகர்களாக ஆகி அவற்றைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். 


காலத்தால் சிறந்தவர்கள் என்று நபி(ஸல்) அவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட சங்கைக்குரியவர்களை கிரிமினல், கொள்கைக் குழப்பவாதி, பொய் சொன்னவர்கள் என்றெல்லாம் இழிவுபடுத்திய பி.ஜே.தான் பொய்யர் என்பதை அடையாளம் காட்டி வருகிறோம். அது ததஜவினருக்கு கசக்கிறது எதிர்க்கிறார்கள். இதுதான்  ததஜவினர் ஈமானின் நிலை.

ஈமானியர்கள் யார்? பேமானியர்கள் யார்? கிரிமினல்களுக்கெல்லாம் பெரிய கிரிமினல் யார் அபூஜஹ்லை விடக் கடுமையான மகா கேடு கெட்ட ஷய்த்தான் யார்? தெரிந்து விட்டீர்களா? 

கிரிமினல்களுக்கெல்லாம் பெரிய கிரிமினலான, அபூஜஹ்லை விடக் கடுமையான மகா கேடு கெட்ட ஷய்த்தானும் விபச்சாரகனுமாகிய அவன் மீதும். அந்த விபச்சாரகனை ஆதரித்து நிற்கும் ஒவ்வொரு அமைப்பிலும் உள்ள பாவிகள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக. 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.