பி.ஜே.க்கு த.மு.மு.க.வில் முட்டுக் கட்டை ஏற்பட்டது உண்மை. என்ன மாதிரி முட்டுக்கட்டை அது?

அல்லாஹ் உளறுவான் அண்ணன் உளற மாட்டார். முஹம்மது நபி(ஸல்) உட்பட எல்லா நபிமார்களும் தவறு செய்தவர்களே. அண்ணன் தவறே செய்ய மாட்டார். இதுதான் இன்றைய ததஜவினர் கொள்கையாக ஆகி விட்டது. இந்த ஷய்த்தானிய கொள்கையை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். http://mdfazlulilahi.blogspot.ae/2018/01/blog-post.html 

பஸ்லு இலாஹி அ.த.கூ.வின் பொறுப்பில் இருந்தபொழுது பி.ஜே.யை கண்டித்து எழுதவில்லை என்ற பொய்யை ததஜவினர் திரும்பத் திரும்ப எழுதி வந்தார்கள். நான் பொறுப்பில் இருந்தபொழுதுதான் பி.ஜே. யை கண்டித்து கடிதம் எழுதினேன். மதரஸா மாணவிகளுடனான பி.ஜே.யின் அசிங்கங்கள் உட்பட அனைத்தும் லுஹா கூறிய குற்றச்சாட்டுகள்தான். இவற்றுக்குரிய வீடியோ ஆதாரத்தை வெளியிட்டேன். தலை இல்லாத முண்டமாக அலையும் பொய்யர்கள் தங்கள் பொய்யை நிலை நாட்ட அந்த ஆதார வீடியோவை நீக்கி தங்கள் வித்தையை, சித்து வேலையை காட்டி நமது கூற்றை பொய்ப்படுத்தி உள்ளார்கள்.

மேலும் இலாஹியின் சாபத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் என்றும் எழுதி உள்ளார்கள். நான் இன்ன பெயருடையவர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக என்று எழுதவில்லை. பி.ஜே.யின் செக்ஸ் ஆடியோ, விபச்சார வியாபாரி அப்போலோ ஹனீபா உடனான ஜெரீனா பஞ்சாயத்து ஆடியோ மற்றும் பி.ஜே. விபச்சார விஷயத்தில் யார் பொய்யர்களோ அவர்கள் மீது யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி வைப்பாயாக என்றுதான் எழுதி உள்ளேன். 

அப்படி இருக்க. இலாஹியின் சாபத்திலிருந்து பாதுகாவல் தேடுவதாக எழுதி உள்ளார்கள். அப்படி யார் கூறி உள்ளார்களோ. அவர்கள் தங்களைத் தாங்களே பொய்யர்கள் என்று அடையாளம் காட்டி உள்ளார்கள். பி.ஜே. மீதான செக்ஸ் குற்றச்சாட்டுக்களை உண்மைப்படுத்தி உள்ளார்கள். விபச்சாரங்கள் செய்தவரைத்தான் தங்கள் அமைப்பின் தலைவராக ஏற்றுள்ளார்கள் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ். 

பி.ஜே. ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் தனது சுய நலத்துக்காக வெளியேறுவார். வெளியில் பொய்யான செய்தியை போட வைப்பார். அதற்கு முதல் ஆதாரம் அந்நஜாத். அதற்கு அவர் கைப்பட எழுதிய அந்தரங்கம் என்ன? அரங்கத்தில் (பத்திரிக்கையில்) சொல்லச் சொன்னது என்ன? என்பதை அடையாளம் காட்டி இருந்தோம். பத்திரிக்கையில் அவர் சொன்னபடி வந்த அறிவிப்பு பக்கத்தை ஒரு சகோதரர் அனுப்பி தந்துள்ளார். இதோ பி.ஜே.யின் அந்தப்புரம் மன்னிக்கவும் அந்தப் பக்கம்.
இவர் வாழ்வே அரங்கம் ஒன்று அந்தரங்கம் ஒன்று என்றுதான் இருக்கும் என்பதற்கு இந்த ஆரம்ப அறிவிப்பு மிக முக்கிய ஆதாரமாகும். பி.ஜே.க்கு த.மு.மு.க.வில் முட்டுக் கட்டை ஏற்பட்டது உண்மை. என்ன மாதிரி முட்டுக்கட்டை? என்பதை அறிய செக்ஸ் ஆடியோவை குரல் டெஸ்டுக்கு அனுப்ப வேண்டும். புாியுதா? பி.ஜே.யின் அந்த ஆடியோதான் புரியாததையும் புரிய வைத்துள்ளது.

முதலில் நஜாத் பிறகுதான் அந்நஜாத் என்று ஆனது. அந்(த) நஜாத் 1986 ஜுன் மாத இதழில் நான் இதற்காக (ஆசிரியர் பணிக்காக) ஒரு பைசா கூட சம்பளமாக வாங்கவுமில்லை, வாங்குவதாகவும் இல்லை என்று எழுதினார். என்று எழுதி இருந்தோம். அதற்குரிய ஆதாரத்தை ஒரு சகோதரர் அனுப்பி தந்துள்ளார்.
1986 ஜுன் மாத இதழில் இப்படி எழுதியவர் அதே மாதம் 30 ஆம் தேதி ஆசிரியர் 20 நாள் வேலை செய்ய 1000ரூபாய் சம்பளம் என்று லுஹா கைப்பட எழுதி உறுதி செய்து பி.ஜே.யும் கையெழுத்திட்டார். இந்த ஆதாரத்தை முன்பு வெளியிட்டு விட்டோம். 

நீங்கள் இவ்வளவு எழுதியும் ஆதாரங்கள் வெளியிட்டும் அவர்கள் யாரும் திருந்திய மாதிரி இல்லையே. நீங்கள் வெளியிடும் ஆதாரங்களை அவர்கள் ஏற்றுக் கொள்வது இல்லையே என்று பலர் கேட்கின்றனர். நமது ஆதாரங்கள் உண்மையாளர்கள் உள்ளத்தில் மேலும் உறுதியை, நம்பிக்கையை  ஏற்படுத்தும். 

விபச்சாரகனையும் அப்போலோ ஹனீபா மாதிரி விபச்சார வியாபாரியையும் துாக்கித் திரிபவர்கள் உள்ளம் அசுத்தத்துடன் மேலும் அசுத்தமாக ஆகும். உண்மையை மறுப்பவர்களின் கடைசி நிலை காபிரகப் போவதுதான். இதை நாம் சொல்லவில்லை. அல்லாஹ் சொல்லி உள்ளான்.

9:124ஏதேனும் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், “இது உங்களில் யாருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தியது?” என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர். யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய ஈமானை இது அதிகப்படுத்திவிட்டது அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.


9:125ஆனால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களின் அசுத்தத்துடன் அசுத்தத்தை இது அதிகமாக்கியது. அவர்கள் காஃபிர்களாகவே மரணம் அடைந்தார்கள்.


அல்லாஹ் சொன்ன உண்மைமையே கேலி, கிண்டல் செய்தவர்கள் இருந்துள்ளார்கள். நாம் எம்மாத்திரம். பொய்யர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக அல்லாஹ் உண்மையை சொல்லாமல் இருந்தானா? சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் 17:81. என்றுதான் அல்லாஹ் பிரகடனப்படுத்தினான். பொய்யர்களுக்கு புரியும்படியும் இந்த வசனத்தைச் சொல்வோம். "உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளது''

உண்மையை ஏற்க மறுத்தவர்கள் காபிர்களாகவே மரணம் அடைந்தார்கள் 9:125.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.