பூங்கொத்து கொடுத்து விட்டு வந்துள்ளார் தவ்ஹீது புலி.

கடைசி செய்தி:- கருணாநிதியிடம் பி.ஜெ. சரண்டர். தேர்தலில் ஜெயலலிதாவை நாங்கள் ஆதரித்தது தப்பான முடிவுதான். த.மு.மு.க. எடுத்த முடிவே சரியானது என ஒப்புதல். முதல்வரை கோட்டைக்கு போய்தான் சந்திப்பேன் என்று பினாத்திய பி.ஜெ. கருணாநிதியை அவரது வீட்டில் போய் சந்தித்துள்ளார். பிற கட்சியினருடன்தான் சேர்ந்து போவேன் என்றவர் தனது கட்சியினருடன் மட்டும் போனார். குஷ{ குலுவுடன் அடிமைத்தனமாய் இருந்து விட்டு வந்தார். 38 மவுலவிகள் சாட்சியாக உள்ள ஆடியோ கேஸட் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுத்து விடாதீர்கள். வெளியில் வீராப்பு பேசுவதெல்லாம் வெறும் ஸ்டண்டுதான். உங்களை சந்திக்க வாய்ப்புக்காக காத்து இருந்தேன். தேர்தல் நேரத்தில் ஒருமையில் பேசியதற்காக மிக மிக வருந்துகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சரண்டராகி பூங்கொத்து கொடுத்து விட்டு வந்துள்ளார் தவ்ஹீது புலி பி.ஜெ.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.