பி.ஜெ. எழுதிக் கொடுத்துள்ள அடிமை சாசனம்.

தமிழகத்தின் நரேந்திர மோடி. இல்லை இல்லை நரேந்திர மோடியை விட மோசமானவன் என்று கருணாநிதியையும் அவரது குடும்பத்தாரையும் ஒருமையிலும் மிக மிக கீழ்த்தரமாகவும் அத்து மீறி விமர்சித்தவர் டவுசர் கட்சி தலைவர் பி.ஜெ. அந்த டவுசர் கட்சி தலைவர் பி.ஜெ. கருணாநிதியின் வீடு தேடிச் சென்று கவட்டுக்குள் கை வைத்து குஸு குழுவுடன் பயபக்தியுடன் அடிமைத்தனமாக அமர்ந்து இருக்கிறார்.

தமிழக ஆலீம்களையெல்லாம் நிமிர்ந்து இருக்கத்தெரியாதவர்கள். கூனிக் குறுகியே பழக்கப்பட்டவர்கள் என்று கேலி பேசியவர் இருக்கும் லட்சணத்தைப் பாருங்கள். முதல்வர்களை வீடு தேடி போய் சந்திக்க மாட்டேன் கோட்டைக்குத்தான் போவேன் என்றவர் கோபாலபுர வீட்டிற்கு போய் அடங்கி ஒடுங்கி இருப்பதை பாருங்கள்.

திண்டுக்கல் பொதுக்குழுவுக்கு முந்தைய நாள் மாநில நிர்வாகி முனீர் என்பவரை கனிமொழி அம்மையாரிடம் தூது அனுப்பி 'நாங்கள் வீரியமிக்க போராட்ட முடிவு எடுத்தாலும் நீங்கள் தவறாக எண்ண வேண்டாம்' என்று சொல்லி விட்டுத்தான் திண்டுக்கல் பொதுக்குழுவுக்கே வரணும் என மாநில நிர்வாகி முனீர் என்பவரை அனுப்பி வைத்தார்.

த.த.ஜ. நடத்தவிருக்கும் போராட்டங்கள் யாவும் மக்களை ஏமாற்றவே.

இப்பொழுது இனிமேல் நாங்கள் என்ன போராட்டம் நடத்தினாலும் அதை நீங்கள் நிறைவேற்றா விட்டாலும் தேர்தலில் உங்களையே ஆதரிப்போம் என அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டு வந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாளையா வருகிறது.இப்படி ஒரு அடிமை சாசனத்தை எழுதி தரப் போகிறோம் என்று சொல்லியே சந்திக்க அணுமதி வாங்கி உள்ளார். வரக் கூடிய தேர்தலில் பி.ஜெ.பி. கூட கூட்டணி வைத்தாலும் பி.ஜெ. ஆதரிப்பார். முஸ்லிம்களுக்கு சீட்டு கொடுக்காவிட்டாலும் டவுசர் கட்சி தி.மு.க.வைத்தான் ஆதரிக்கும். அதாவது முஸலிம்களுக்கு சீட் கொடுக்காதீர்கள். 10 சதவீதம் தனித் தொகுதி என த.த.ஜ. நடத்தவிருக்கும் போராட்டங்கள் யாவும் மக்களை ஏமாற்றவே என்பதை எழுத்து மூலம் கொடுத்துள்ளார்.

பி.ஜெ. போராட்டம் நடத்துவது ஆட்சியாளர்களை எச்சரிப்பதற்கு அல்ல.மக்களை ஏமாற்றுவதற்கே.

வீரியமிக்க போராட்டங்கள் என சொல்லிக் கொள்ளும் இவர்கள் அறிவித்த போராட்டங்கள் ஆட்சியாளர்களை எச்சரிப்பதற்காக அல்ல. மக்களை ஏமாற்றுவதற்கே கும்பமேளாவிலிருந்து கல்யாண மண்டபங்களில் கூடி பிரியாணி சாப்பிடும் போராட்டம் வரை இவர்கள் நடத்தி வந்துள்ள போராட்டங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றுவதற்குத்தான் நடத்தியுள்ளார்கள். கும்பகோண பேரணி மற்றும் தீர்மானங்கள் அனைத்தும் சும்மா பார்முலாவுக்குத்தான். நாங்கள் தேர்தலில் உங்களைத்தான் ஆதரிப்போம் என முன்னதாகவே ஜெயலலிதா அம்மையாருக்கு தூது அனுப்பி நன்கொடையும் வாங்கி விட்டார்கள். அதன் பிறகுதான் கும்பகோணத்தில் கூத்தடித்தார்கள் என்பதை பல முறை எழுதி இருக்கிறோம்.

அவை அனைத்தும் உண்மை என்பதை நிரூபிக்கும் விதமாக இப்பொழுது அடிமை சாசனம் எழுதி கருணாநிதியிடம் எண் சாணாக சரண்டர் ஆகி கொடுத்து விட்டு வந்துள்ளார்.டவுசர் கட்சி தலைவர் பி.ஜெ.

இந்த அறிவு கூட இல்லாதவர்தான் பி.ஜெ. என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறாரா?

அரசியல் கட்சிகளிடம் தேர்தல் நேரத்தில்தான் கோரிக்கைகளை வைத்து நிர்ப்பந்திக்க முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலில் த.மு.மு.க. தி.மு.க.விடம் வைத்த கோரிக்கைதான் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு. த.மு.மு.க.வின் அந்த கோரிக்கைதான் இப்பொழுது நிறைவேறி உள்ளது. சமுதாயத்தின் மற்ற மற்ற தேவைகளை இதே மாதிரி தேர்தல்களின்போது கோரிக்கைகளாக வைத்து நிர்ப்பந்திக்க முடியும். இந்த அறிவு கூட இல்லாதவர்தான் பி.ஜெ. என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறாரா? அவர் ஒரு சமுதாய துரோகி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறாரா?
பி.ஜெ. எழுதிக் கொடுத்துள்ள அடிமை சாசனம் பாரீர்.


தமிழக ஆலீம்களையெல்லாம் நிமிர்ந்து இருக்கத்தெரியாதவர்கள். கூனிக் குறுகியே பழக்கப்பட்டவர்கள் என்று கேலி பேசியவர் இருக்கும் லட்சணத்தைப் பாருங்கள்.சீச்சீ வெட்கக் கேடு தூ தூ மானக் கேடு.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.