எச்சரிக்கை!
சமீபகாலமாக விருதுநகர், முத்துப்பேட்டை, மேலப்பாளையம் போன்ற ஊர்களில், எல்லா ஹதீஸ் நூல்களையும் கரைத்துக் குடித்துவிட்டதாக தன்னைத்தானே விளம்பரம் செய்து கொள்ளும் பெங்களூரைச் சோர்ந்த 'ஜூனியர் சல்மான் ரஷ்டி' ஒருவர் நம்மை நேரடி விவாதத்துக்கு அழைத்ததாகவும், நாம் ஏற்காது பின்வாங்கியதாகவும் புளுகிவிட்டுச் சென்றிருக்கிறார். தங்கள் ஊரில் இந்தப் பேர்வழி சவால் விட்டால் உடனேயே விவாதத்துக்கு ஏற்பாடு செய்து அவரிடம் எழுத்து மூலமாக தேதியும் வாங்கி உடன் அல் ஜன்னத்துக்குத் தெரிவிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

பகிரங்கமாக எல்லாப் பகுதிகளிலும் விவாதத்தை விளம்பரம் செய்யவேண்டியதிருப்பதால் குர்ஆன் சஹீஹான ஹதீஸ் அடிப்படையில் விவாதம் செய்ய ஒரு மாதகால அவகாசம் இருக்கும்படி தேதியை முடிவு செய்யுமாறு கேட்டுக்கொள்வதுடன் போலிகள் விசயத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
ஆசிரியர்
அல் ஜன்னத்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.