தன்னை எதிர்ப்பவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக் கூறுவது. சமாதானமாகி விட்டால் குற்றச்சாட்டு வாபஸ் இது யாரின் இயல்பு?


TNTJ மாநில செயலாளர் இ.முஹம்மது என்பவருக்கு தனிப்பட்ட முறையில் வாட்ஸப்பில் அனுப்ப இருந்தேன். அவருக்கு நாம் அனுப்புவது போவது இல்லை. ஆகவே பகிரங்கமாக எழுதுகிறேன். 

TNTJயும் அதன் ஆதரவாளர்களும் பாலியல் எதிர்ப்பாளர்கள் கிடையாது. பீ.ஜே. எதிர்ப்பாளர்கள் மட்டுமே. உண்மையிலேயே  பாலியல் எதிர்ப்பாளர்கள் என்றால் என்ன செய்திருக்க வேண்டும்?

M.I. சுலைமான், M.S. சுலைமான்,  J.S.ரிபாயி, அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸி போன்ற தவ்ஹீது மவுலவிகள் மற்றும் தாஇகள் பற்றியும் லுஹா விபச்சாரக் குற்றச்சாட்டுச் சொன்னார் என்று எழுதி உள்ளதில் J.S.ரிபாயி நீங்களாக மற்றவர்கள் அனைவரும் TNTJ தான் உள்ளார்கள். 
இ.முஹம்மது நல்லவர் என்றால் லுஹாவிடம் கேட்டு பதில் போட்டு இருக்க வேண்டும். இது சம்பந்தமாக 2002 ஜுலையிலிருந்து நான் விடுத்துள்ள முபாஹலா அழைப்பை  ஏற்று லுஹாவை முபாஹலாச் செய்யச் சொல்ல வேண்டும். 

நண்பர்களுடன் வெளியூர் டூர் சென்றிருந்தபொழுது லாட்ஜிலிருந்து மெயின் பஸ் ஸ்டாண்டுக்கு இந்த வழியாக செல்லாதீர்கள் விபச்சாரிகள் நின்று கூப்பிடுகிறார்கள் என்று லுஹாவிடம் கூறியபொழுது லுஹா என்ன சொன்னார்?  

நான் பல தடவை போயும் என்னை எந்த விபச்சாரியும் கூப்பிட மாட்டேன்கிறார்களே என்று விபச்சாரிக்காக சம்சுல் லுஹா அசடு வழிந்து ஜொல்லு விட்டார் இவரை தலைவராகக் கொண்ட ததஜவினரா பாலியல் எதிர்ப்பாளர்கள்?

2000த்தில் தென்காசி M.S. சுலைமான் திருமணம் நடந்தது. அவர் யாரையும் அழைக்கவில்லை. நுாற்றுக்கு நுாறு பில்டர் செய்யப்பட்ட தவ்ஹீது திருமணம் என்றார்கள். அன்றைய தினம் கடையநல்லுார் சென்று வரும் வழியில் நான், லுஹாவுடன் சுலைமான் வீட்டுக்கு போய் விட்டு வந்தேன்.

வரும் வழியில் எம். எஸ். சுலைமானுக்கு வேலை போட்டு கொடுக்க வேண்டும் என்று தான் மேலப்பாளையத்தில் இர்ஷாத் பெண்கள் மதரஸா ஆரம்பித்தோம். அவர் திருமணம் செய்து இருப்பது திருவிதாங்கோடு பெண். அது காயல்பட்டினம் ஆயிஷா சித்தீகாவில் அவரிடம் ஓதிய மாணவிதான் என்று பழைய சந்தேகச் செய்திகளுக்கு தீனி போட்டுக் கொண்டு வந்தார். லுஹாவின் வேலையே அதுதானே.

பழைய சந்தேகச் செய்திகள் என்ன? காயல்பட்டினம் ஆயிஷா சித்தீகாவிலிருந்து எம். எஸ். சுலைமான் நீக்கப்பட்டார். ஏன் நீக்கப்பட்டார் என்று வெளியில் சொன்னால் வெட்கக் கேடானது என்று மூடி மறைந்தார்கள்.  மாணவியுடன் தொடர்பு என்று வெளியில் செய்தி பரவியது. மதரஸா மாணவி உடனான காதல் விவகாரம் முற்றியது

காயல்பட்டினத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்ட சுலைமான் அல் இர்ஷாத் ஆரம்பித்து முதல்வரான பிறகு தன்னிடம் ஓதிய திருவிதங்கோடு மாணவியை திருமணம் செய்தார் என்றால் என்ன அர்த்தம்? 


அல் இர்ஷாத் பெண்கள் கல்லூரி முதல்வர் தென்காசி சுலைமான் பெண்கள் கல்லூரி மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசினார்.

ஓழுக்கத்தைப் பற்றி பேசும்எழுதும் லுஹா கல்லூரியில் ஆசிரியை பணிக்கு வந்தவரைப் பற்றி வேறு ஆண்களிடம் வர்ணித்துப் பேசினார்.

இதை எல்லாம் நான் 2002லிருந்து பலமுறை பலருக்கும் மெயிலில் அனுப்பிக் கொண்டே இருந்தேன். பிளாக்கரிலும் போட்டு வந்துள்ளேன்.


லுஹா,  ஒரு தவ்ஹீது மவுலவியை மஸ்ஜிதுர்றஹ்மானில் பேச விடக் கூடாது என்றார். ஏன் என்றதற்கு அவன் புர்கா போட்டுக் கொண்டு அந்நியவனின் மனைவியிடம் போய் வந்து இருக்கிறான் என்று லுஹா குற்றச்சாட்டுச் சொன்னார். அவனை பகைக்க வேண்டும் என்று சொன்னார். நான் பகைத்தேன். 

பிறகு என்னை எதிர்ப்பதற்காக புர்கா போட்டுக் கொண்டு அந்நியவனின் மனைவியிடம் சென்றதாக லுஹா கூறிய அந்த தவ்ஹீது மவுலவியுடன் லுஹா நட்பு கொண்டார். இவரா பாலியல் எதிர்ப்பாளர்?

இணைப்பில் உள்ளது .2005 செப்டம்பரில் லுஹா போட்ட நோட்டீஸின் ஒரு பகுதி

சென்னை களஞ்சியம் பெண்கள் மதரஸாவிலும், காரைக்கால் பெண்கள் மதரஸாவிலும் காயல்பட்டிணம் பெண்கள் மதரஸாவிலும் ஜே.எஸ். ரிபாயீ தவறாக நடந்து கொண்டார் என்று நான் குற்றச்சாட்டுக் கூறியதாக போட்டுள்ளார்.

இவை யாவும் 2000ல் லுஹா ரிபாய்க்கு எதிராக இருந்தபொழுது லுஹா என்னிடம் ரிபாய்க்கு எதிராகக் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள்.

எனக்கு எதிராக ரிபாயீ லுஹாவுடன் ஆனதும். 2002 ஜுலைக்குப் பிறகு ரிபாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய் என்று வாதிட்டார். 2004க்குப் பிறகு லுஹாவுக்கு எதிராக  ரிபாய் ஆனதும் ரிபாய் 3 பெண்கள் மதரஸாக்களில் தப்பாக நடந்ததாக நான் பாலியல் குற்றச்சாட்டு சொன்னதாக  நோட்டீஸ் போட்டார்.

லுஹாவின் இயல்பே தன்னை எதிர்ப்பவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக் கூறுவதும் சமாதானமாகி விட்டால் பாலியல் குற்றச்சாட்டைப் பொய்ப்படுத்தவதும் வாபஸ் பெறுவதும்  லுஹாவின் இயல்பு.

பழனி பாபா கொலை செய்யப்பட்ட பின் என்றுள்ளதில் ரிபாயீ ஒப்புக் கொண்டார் என்பது உண்மை. முறைகேடாக பணம் கொடுத்ததார்கள் என்ற அந்தக் குற்றச்சாட்டை என்னிடம் கூறியவர் லுஹாதான்.

மஸ்ஜிதுர்றஹ்மான் கட்டிட நிதிக்கு என்று வசூலித்த பொதுப் பணத்தில் இனாயதுல்லாவுக்கு தங்க நெக்லஸ் வாங்கிச் சென்றவர் லுஹா. 

2002 ஜனவரியில் குவைத், துபை என வசூலுக்கு புறப்பட்ட லுஹாவைப் பார்த்து பள்ளியின் பழைய கணக்கை ஒப்படைக்காமல் எந்த முகத்துடன் மேலும் மேலும் வசூலுக்குப் போகிறீர்கள் என்று லுஹாவைப் பார்த்து நாக்கை பிடுங்கி சாகின்ற மாதிரி பீ.ஜே. கேள்வி கேட்டுள்ளார்.

பள்ளி கணக்கு கேட்டால் நெஞ்சில் அடித்து அழும் நீயெல்லாம் ஒரு ஆலிம்ஸாவா துாக்கு போட்டு சாகக் கூடாதா?   என்று   ஜின்னா  லுஹாவைப்  பார்த்து  கேட்டுள்ளார். இது சென்னை த.மு.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. 

இதன் பிறகுதான் 2002 ஜனவரியில் லுஹா என்னிடம் வந்து பீ.ஜே, M.I. சுலைமான், M.S. சுலைமான்,  J.S.ரிபாயி, அப்துல்றஹ்மான் பிர்தவ்ஸி போன்ற தவ்ஹீது மவுலவிகள், தாஇகள் எல்லாம் பெண்கள் மதரஸாவில் மாணவிகளுடன் உஸ்தாதாக்களுடன் ரகீபாக்களுடன் தப்பாக நடந்தார்கள் என்று லுஹா சொன்னார். 


2002ஜுலையில் பீ.ஜே.யுடன் சமாதானம் ஆனதும் இப்படியெல்லாம் சொல்லவில்லை என்று பல்டி அடித்தார். லுஹா போன்ற தவ்ஹீது மவுலவிகளின் நோக்கம் பாலியல் எதிர்ப்பு அல்ல. சுய நலத்திற்காகவும் சுய லாபத்திற்காகவும் பாலியல் பாலியல் என்பார்கள். அவர்கள் பாலியல் எதிர்ப்பாளர்கள் அல்ல. அவர்களே பாலியல் மன்னர்கள் தானே!


இது சம்பந்தமாகவும் பயான் கேட்க பார்க்க என்று வாங்கி கொடுத்த டி.வி.யில் லுஹா தொப்புள் படம் பார்த்தார் என்று லுஹா தம்பி தெருவில் நின்று சப்தம் போட்டது உட்பட அனைத்திற்கும் முபாஹலா பண்ண நான் தயார். 

நான் ஊரால் இருக்கும்பொழுதே இன்னும் ஒரு வாரத்துக்குள் முபாஹலா தேதி அறிவிக்க வேண்டும். நான் துபை போன பின் கப்பலுக்கு போன மச்சான் பாட்டு பாடக் கூடாது.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.