பின்னங்கால் பிடரியில் அடிபட பின் வாங்கி ஓடும் “பி“னாமி பேரன்.

                        பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                     05-04-2005

கண்ணியத்திற்குரியீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..  மொட்டைக் கடித கூட்டத் தலைவர் பி.ஜே.யும் பி.ஜே.யுடன் இப்பொழுது இருப்பவர்களும்; பொய்யர்கள். எப்படிப்பட்ட பொய்யர்கள் என்றால், எப்படிப்பட்ட பொய்யையும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்லி விடுவர்கள். இதற்கு பகிரங்கமான நிறைய ஆதாரங்கள் உள்ளன. அதில் ஒன்றைத்தான்  http://mdfazlulilahi.blogspot.com/2005/04/blog-post.html  என்ற வெப்சைட்டில் உள்ள அல் கத்தாபை விஞ்சி நிற்கும் அண்ணன் எனும் தலைப்பில் கண்டீர்கள். 

பி.ஜே.யும் பி.ஜே.யுடன் இருக்கும் வரை ஒவ்வொருவரும் பொய்யர்களாக பொய் சத்தியம் செய்பவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் பொய் சத்தியம் செய்யலாம் என்பதற்கு குர்ஆனிலிருந்தே பி.ஜே. ஆதாரம் காட்டுவார். அதனால்தான் 2002ல் முபாஹலாவுக்கு அழைத்தோம். அப்பொழுது சொந்த விவகாரங்களுக்கு முபாஹலா இல்லை என்றார்கள். 

பதில் கூற முடியாமல் ஓடி ஒளிந்து கிடந்தார்கள்.

நாம் அழைத்தபோது சொந்த விவகாரங்களுக்கு முபாஹலா இல்லை என்று 2002ல் கூறிய பி.ஜே. முபாஹலா பண்ணக் கூடாது என்ற கொள்கை உடையவர்களை 2004ல் முபாஹலாவுக்கு அழைத்;து தான் சந்தர்ப்பவாதி என்பதை நிரூபித்துக் கொண்டார். 

உடனே நாம் பிடித்தும் கொண்டோம். பி.ஜே.யும் பி.ஜே.யுடன் இப்பொழுது இருப்பவர்களும்;  முபாஹலாவுக்கு அழைத்து சவால் விடுவதெல்லாம் முபாஹலாவுக்கு வரமாட்டார்கள் என்ற நிலையில் உள்ளவர்களைத்தான், முபாஹலா முபாஹலா என மிரட்டி பூச்சாண்டி காட்டிக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் பி.ஜே.யும் பி.ஜே.யுடன் இப்பொழுது இருப்பவர்களும்; பொய்யர்கள் என்பதை அவர்களது மனைவி மக்களும் விளங்கி வைத்துள்ளார்கள். எனவே அவர்களால் முபாஹலாவுக்கு வரவே முடியாது. 

எனவேதான் தொண்டியப்பாவுக்கு டிரைனிங் கொடுத்து விவாதத்துக்கு அழைத்தார்கள். 2:204,205,206 ஆகிய ஆயத்துகளிலும் ஹதீஸ்களிலும் வாதத் திறமையுடையவன் நபி(ஸல்) அவர்களையே ஏமாற்ற முடியும் என்று உள்ளது.  வாதத் திறமையுடையவன் நபி(ஸல்) அவர்களையே ஏமாற்ற முடியும் என்றால் இந்த பொது மக்களை வாதத் திறமை உடைய பி.ஜே. எளிதில் ஏமாற்றி விடுவார் என்றதும் பதில் கூற முடியாமல் ஓடி ஒளிந்து கிடந்தார்கள்.

பதில் சொல்ல நேரம் இல்லை என ஓடி விட்டார்.

துபையின் சந்து பொந்துகளில் மக்களைக் கூட்டி பொய்களை அரங்கேற்றிய பி.ஜே.யின் பேச்சுக் கேஸட்டை சம்பந்தப்பட்டவர்கள் கேட்டதற்கு கொடுக்க மறுத்தார்கள். அதை வெளியிட மாட்டோம் வெளியிட்டால் கிஸஸில் உள்ளவர் (பழுலுல் இலாஹி) பதில் போட்டு விடுவார் என்றார்கள். பிறகு எவ்வளவு எடிட் செய்ய முடியுமோ அவ்வளவு எடிட் செய்து வெளியிட்டார்கள். 

அப்படி இருந்தும் பி.ஜே. பொய்யர் என்பதற்குரிய ஆதாரங்களை அதிலிருந்தே தந்தோம் ஷாக்காகி| விட்டார்கள். அது மட்டுமல்ல தமிழகத்தில் பி.ஜே. போகுமிடமெல்லாம் முபாஹலா என்றீர்களே பழுலுல் இலாஹி தயார் என்கிறாரே என்ற கேள்விகளால் மக்கள் அவரை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. 

05.03.2005 அன்று அதிராம்பட்டிணம் கூட்டத்தில் அது பழைய விஷயம் என்று பதில் கூறி இருக்கிறார். உண்மை தெரிய வேண்டும் பழைய விஷயம் புதிய விஷயம் என வாதம் பண்ணாதீர்கள் பழுலுல் இலாஹியுடன் முபாஹலா பண்ண முடியுமா முடியாதா? என்று கேட்டு திரும்பவும் எழுதி கொடுத்துள்ளனர். பதில் சொல்ல நேரம் இல்லை என ஓடி விட்டார். 

அரசு பாதுகாப்புடன் நான் மேடை ஏறி விடுவேன்.

நம்முடன் முபாஹலாவுக்கு வர முடியாத அவர்கள் அதிலிருந்து தப்பிக்க ஆதமின் பேரனாக மாறி உள்ளார்கள். அதில் உள்ளபடி சத்தியம் செய்து ஒரே வார்த்தையில் நாம் பதில் சொல்லி விட்டால், அந்த அடிப்படையில் தாங்களும் சத்தியம் செய்து தப்பி விட எண்ணுகிறார்கள். எனவே நாம் அவர்களை முபாஹலாவிலிருந்து தப்பிக்க விட மாட்டோம். 

பி.ஜே. தீவிரவாதி என்பதற்குரிய சாட்சிகளான சைபுல்லாஹ், லுஹா, சுலைமான்கள் உட்பட அனைவரையும் முபாஹலா மேடையில் சந்திக்கத் தயார். இந்தியாவில் உள்ள அனைத்துத் துறை அதிகாரிகளின் முன்னிலையில் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எழுதி இருந்தோம். வெளிறிப் போய் விட்டார்கள். 

அதன் வெளிப்பாடுதான் நரகல் நடையில் பதில் எழுதி உள்ளார்கள். நாம் இந்தியாவுக்கு செல்லாத காரணங்களில் ஒன்று பி.ஜே. என்னை ஏர்போர்ட்டிலேயே பாம் வைத்து கொன்று விடுவதாக கூறி இருக்கிறார். முபாஹலா அறிவிக்கப்பட்டால் அரசு பாதுகாப்புடன் நான் மேடை ஏறி விடுவேன் என்று பயந்தே ஆதமின் பேரனாக மாறி இருக்கிறார்கள்.

தந்தை யார் என சொல்ல முடியாத பெண்களால் குப்பைத் தொட்டியில் போடப்பட்டு விட்டதற்குத்தான் ஆதமின் பேரன் என்பார்கள். அந்த மாதிரியான நபராக இவர் இருப்பாரோ என்ற ஊர்ஜிதத்தை இவரது எழுத்து நடை நமக்கு ஏற்படுத்துகிறது.  தன் தாய்க்கு இந்த மாதிரி இழிவுப் பெயர் ஏற்பட்டாலும் பரவாயில்லை என ஆதமின் பேரன் என்ற பெயரில் மெயில் அனுப்பும் இவரின் தரம் என்ன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.           
அன்புடன் கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.