த.மு.மு.க.வின் அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

மறக்க முடியாத டிசம்பர்-6 கொட்டும் மழையிலும் கொதி நீராய் கொந்தளித்தக் கூட்டம்.

அந்நியரல்ல அந்நியரல்ல என்றும் நாங்கள் அந்நியரல்ல. அகதிகள் அல்ல அகதிகள் அல்ல என்றும் நாங்கள் அகதிகள் அல்ல. கொதித்தெழுந்த கொள்கைப் பட்டாளம். தன்னைக் காத்துக் கொள்ள வந்தவர்கள் காப்பாற்றப்பட்டதும் போய் விட்டார்கள். சமுதாயத்தை காக்க வந்தவர்கள் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். என்றும் இருப்பார்கள்.
http://mdfazlulilahi.blogspot.ae/2016/08/blog-post_25.html 









இந்த வரலாறு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.