அக்பர் தெரு சீனி அப்பாஸும் மவுலானா, புரோஜா பானு, நஜ்மா கூட்டமும்

புரோஜா பானு மசூது கள்ள தொடர்புக்கு உடந்தையாக இருப்பவர் என்று நம்பப்படும் மவுலானா அவர்களே  நீங்கள் என்னிடம் மசூதை தொடர்பு கொண்டு பேசினீர்களா?  3 பிள்ளைகளிடம் பேசினீர்களா? என்று கேட்டுள்ளீர்கள். உங்களிடம் நானாக  தொடர்பு கொண்டு பேசவில்லை.  நீங்கள்தான்  எனது வாட்ஸப்பில் வலிய  வந்து என்னிடம் தொடர்பு கொண்டீர்கள்.  


https://mdfazlulilahi.blogspot.com/2020/11/blog-post_9.html




இன்று கூட உங்கள் அக்பர் தெரு சீனி அப்பாஸ் குரூப்பில் உள்ள வெளியூர் ஆலிமிடம்  சீனி அப்பாஸ் முன்னாள் ஆதரவு   மேலப்பாளையம் ஆலிம்  பேசினாராம்.  அதை அந்த இரண்டு  சுன்னத் ஜமாத் ஆலிம்களே எனக்கு அனுப்பி நியாயம் கேட்டார்கள். 


மேலப்பாளையம் சுன்னத் ஜமாத் ஆலிம்ஸா சொன்னது.

அந்த வெளியூர் ஆள் ஆவேசப்பட்டான். சீனி அப்பாஸுக்கு ஆதரவாக ஆடியோ போட நீ காசு எதுவும் வாங்கினாயா? என்று   கேட்டேன். அல்லாஹ்வுக்கு தெரியும் என்று பதில் சொன்னான். 
 


சீனி அப்பாஸ் மீது உள்ள பொறாமையின் காரணமாக குற்றச்சாட்டு சொல்கிறார்கள் என்று சொல்கிறாயே அது மட்டும் என்ன உனக்கு  வஹி வந்திச்சா? அப்பாஸ் கல்ப திறந்து பாத்தியா என்று கேட்டதற்கு சரியான பதில் இல்லை.  


கடைசியாக ஒரே வார்த்தை சீனி அப்பாஸ் தன் வாயால் நான் அந்நிய பெண்கள் வாயில் நேர்ச்சை  ஊட்டி விடவில்லை என்று வீடியோவில் தோன்றி சொல்லச் சொல் என்றதற்கு சொல்லச் செய்வேன்  என்றான். 


இந்த மாதிரி  சீனி அப்பாஸ்  வீடியோவில் தோன்றி சொல்லி விட்டால் நீ என்ன சொல்றீயோ அதை கேட்க தயாராக இருக்கிறேன். அப்படி சொல்ல வைக்க முடியவில்லை  என்றால்  நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன் என்று  சொன்னார். 

பிறகு போன் போட்ட அந்த பையன் நாளைக்கு எனக்கு கோர்ட்டில் வேலை இருக்கு என்றார். உங்களுக்கு எந்த நாளில் என்ன நேரத்தில் சீனி அப்பாஸை கூட்டி வர முடியுமோ அப்ப பேசிக் கொள்வோம் என்றேன். 

அதற்கு அவர் இல்லை இல்லை எனக்கு அவர் நல்லவர்  அதனால் நல்லவர் என்கிறேன்  என்றார். சம்பந்தம் இல்லாமல் அப்துல் ஸலாம் ஹஜரத்திடம் கேளுங்கள்  என்றார்.  

எனக்கு அதெல்லாம் தேவை இல்லை  டைரக்டா சீனி அப்பாஸை கூட்டி வாருங்கள் அவர் என் முன்னாலே வந்து நான் பெண்கள் வாயில் நேர்ச்சை ஊட்டவில்லை  சொல்லட்டும்.  நீ என்ன சொன்னாலும்  நான் கேட்க ரெடி. வழ வழா கொழ   கொழானு பேசக் கூடாது. 

நீ  சொன்ன மாதிரி  சீனி அப்பாஸை கூட்டி வர முடியுமா? முடியாதா? என்று கேட்டேன். இதுவரை  வருகின்ற மாதிரி பேசவில்லை.  நாளை காலையிலேயே பேசுவோம் பஸ் காசும் தருகிறேன்.  கூடுதலாகவும் பணம் தருகிறேன் என்று சொல்லியாச்சு  சீனி அப்பாஸ் ஆதரவு ஆலிம் பின் வாங்கி விட்டார். 


அப்பாஸ் உடைய உண்மையான முகம் வெளி வர வேண்டும்.  எப்படியாவது வந்தாலும் சரி. அதே நேரத்தில்  பெண்களை கொண்டு வந்து நிப்பாட்டவே முடியாது.  அப்பாஸாக வந்து வாய் திறந்து  நான் பெண்கள் வாயில் நேர்ச்சை ஊட்டி விடவில்லை என்று சொல்லாத வரை  உலகுக்கு தெரியாது. 

இது நானாக தொடர்பு  கொண்டு கேட்டது அல்ல.  சீனி அப்பாஸ் ஆதரவு  சுன்னத் ஜமாஅத் ஆலிம்.  எதிர்ப்பு  சுன்னத் ஜமாஅத் ஆலிம்  என இரு தரப்பும் தானாக வந்து என்னிடம்  சொன்னது சரியா?  


 
அது போல்தான் நீங்களும் போடிம்மில் பல முறை அழைத்ததாகவும் சொன்னீர்கள்.  இப்படி வலிய வந்து என்னிடம் பேசிய உங்கள் பேச்சில் இருந்து நான் கேள்வி கேட்டேன். அதற்கு  நான் திட்டமிட்டு  உங்களிடம்  வலிய வந்து பேசிய மாதிரி ஏன் பாய் என்னிடம் பேசுகிறீர்கள் திசை திருப்பி வருகிறீர்கள். 

நான் ஒவ்வொரு கேள்வியாக கேட்பது  நீங்கள் ஷாகுல் பாய்க்கு பேசி வாட்ஸப்பில் பரப்பிய 3 ஆடியோக்களில் இருந்தும் எனக்கு பேசியதில் இருந்தும் தான் கேள்விகள்  கேட்டு வருகிறேன். 



மசூதிடம் பேசுங்கள்  3 பிள்ளைகளிடம் பேசுங்கள் என்று திரும்பத் திரும்ப பேசி அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.   தெளிவாகச் சொல்லி விட்டேன்.  சீனி  அப்பாஸ்  குரூப்ப்ஸ் மற்று  நீங்கள் உட்பட  யாரிடமும் நானாக போன் போட்டு கேட்கவில்லை. 


உங்களுடைய ஷரீக்  மசூது என்னிடம் பேச விரும்பினால். நீங்கள் எப்படி தானாக  வந்து பேசினீர்களோ அது போல் அவராக பேசட்டும்.  நான் பேசுவேன் என்று சொல்லி விடுங்கள்.  


நான்  ஜுவைரிய்யாவுக்கு ஆதரவாக  எழுதுவதாக சொல்கிறீகள். நான்  அல்லாஹ்வின் சாபம் கேட்டுதான் பதிவுகள் போடுகிறேன்.  ஜுவைரிய்யா மீது தப்பு இருந்தால்  அந்த சாபம்  ஜுவைரிய்யாவை பாதிக்கும் சரியா?



40 லட்ச ரூபாய் சொத்த விற்று வழக்கு நடத்துவேன்  என்று  உங்கள் பொண்டாட்டி புரோஜா பானுவிடம்  ஜுவைரிய்யா சவால் விட்டு இருந்தால் அப்படி சவால் விட்ட  ஜுவைரிய்யா மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன்.


உங்கள் ஷரீக்  மூப்பன் மசூதிடம்  சொன்னதை  மூப்பன் மசூது  தனது வைப்பு  புரோஜா பானுவிடம் கூறி இருந்து, அதை தன்னிடம் கூறியதாக  புரோஜா பானு சொன்னால். அவளை பத்தினி என்று சொல்லும் உங்கள்  மீதும் உங்கள் ஷரீக்  மூப்பன் மசூது மீதும் உங்களை ஆதரிப்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கி கூண்டோடு அழிவீர்களாக ஆமீன். 


பிள்ளையை தள்ளி விடவில்லை அதற்கு புரூப் இருக்கு அதெல்லாம் நீங்கள் போட மாட்டேன் என்கிறீர்களே என்று கேட்டுள்ளீர்கள். 



பிள்ளை நபீகாவை  ஜுவைரிய்யா  தள்ளி விட்டிருந்தால் அதன் மீதும்  அதை தெரிந்து கொண்டு ஆதரிப்பவர்கள்  மீதும் அல்லாஹ்வின் சபாம் உண்டாகட்டுமாக ஆமீன். 


இந்தக் குற்றச்சாட்டு பொய்யாக இருந்தால்   இந்த பொய்க் குற்றச்சாட்டை உருவாக்கியவர்கள் அதற்கு துணை நின்றவர்கள் துணை நிற்பவர்கள் அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி வைப்பாயாக ஆமீன்.  


அவர்கள் அத்தனை பேர்  வாய்களிலும்  கைகளிலும் வெண் குஷ்டம் பீடித்து புழு புழுவாக அரித்து கூண்டோடு  அழியச் செய்வாயாக ஆமீன்.


வேரோடும் வேரடி மண்ணோடும்  அழித்து பிறருக்கு அவர்களை பாடமாக ஆக்கி வைத்து இந்த உலகிலும் கேவலப்பட்டவர்களாக  அழித்தொழிப்பாயாக ஆமீன். 



பதிவுகள் போதும் என்று இருந்த எனக்கு   நீங்கள்  மீண்டும் மீண்டும்  பேசி அனுப்பியதாலும். நான் உங்களுக்கு அனுப்பியதை பிறருக்கு அனுப்பியதாலும் இந்த பதிவு. 



இவர்கள் சம்பந்தப்பட்ட மற்ற பதிவுகளை தலைப்பு வாரியாகக் காண


சடங்குக்கு தலை தண்ணீர் ஊற்ற பட்டுச் சேலை எடுத்து கொடுத்தது யார்? https://mdfazlulilahi.blogspot.com/20... யாராவது மூப்பன் மசூது புரோஜா பானு, நஜ்மா கள்ளத் தொடர்பை சத்தியமிட்டு மறுத்தார்களா? மசூதை நல்லவன் என்றார்களா? https://mdfazlulilahi.blogspot.com/20... புரோஜாபானுவையும் நஜ்மாவையும் ஆதரிப்பவர்கள் யார்? 5 லட்சத்துக்காக விபச்சாரியுடன் எவன் வாழ்வான்? https://mdfazlulilahi.blogspot.com/20... மௌலானா (புரோஜா பானு கணவர்) மூப்பன் மசூது பற்றி கூறியவை என்ன? என்ன? ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? https://mdfazlulilahi.blogspot.com/20... விபச்சாரி புரோஜா பானுவின் அம்மா நஜ்மா யார் என்று இன்றைய காவல்துறைக்கு தெரியுமா? https://mdfazlulilahi.blogspot.com/20... கடையநல்லுார் மூப்பன் மசூதும் மேலப்பாளையம் அக்பர் தெரு புரோஜா பானு கள்ளத் தொடர்பும் https://mdfazlulilahi.blogspot.com/20...
SHOW LESS





























Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.