நபீகா உயிருக்கு யாரால் ஆபத்து? எனது பதிவு எப்படி நபீகாவுக்கு மட்டும் எதிரானதாக ஆகும்?

மசூது குடும்பத்தை வாவர் பள்ளி ஜமாஅத்  ஊரை விட்டு நீக்கியது ஏன்?

கயத்தாறு பஸ் ஸ்டாண்டி அனாதை பிணமாகக்  கிடந்தது யார்?

திண்டில் இருந்து தள்ளி விட்டு இறந்தார?

இந்த பதிவு MOHAMED FAZLU ELAHEE க்கு என்று வந்துள்ளதற்கான பதில் பதிவு.

எனது பதிவுகள் யாவும்   அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டே  வருகின்றன. 

ஜுபேரியா மகள் ஆஷிமா நபீகாவுக்கு ஏதாவது ஒரு விபரீதம் ஏற்படும் என்றால் அது Ameer  John  என்ற ஐ.டி. உடையவர் குடும்பத்தாரால்தான் ஏற்படும் என்பதை அரசு அதிகாரிகளுக்கு ,இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். 

https://mdfazlulilahi.blogspot.com/2021/01/blog-post_7.html



எனது பொதுவான பதிவுகளிலும் கள்ள ஐ.டி.க்களில் வந்து  சம்பந்தமில்லாமல் ஜுபேரியா பற்றி எழுதியவர்கள்  Ameer  John  என்ற ஐ.டி. உடையவரின் ஆட்கள் தான் என்பது உறுதியாகி நிரூபணம் ஆகி விட்டது. 


ஜுபேரியா மீது பொய்க் கம்ளைண்ட் கொடுக்கப்பட்டு, 2020அக்டோபர் 22ஆம் தேதிய நாளிதழ்களில் செய்தியாக வந்தது. 

அந்த நாளில் இருந்து எத்தனையோ உண்மைகளை எழுதி உள்ளேன். நபீகாவின் தந்தை மசூது பற்றி பக்கம் பக்கமாக  படத்துடன் எழுதி உள்ளேன். 

அப்பொழுதெல்லாம் தந்தையை உண்மைப்படுத்தி தந்தைக்கு ஆதரவாக பேசாத நபீகா   எப்பொழுது பேச வைக்கப்பட்டுள்ளார்?

அவன் சகோதரன் ராமநாதபுரத்தில் இருந்த போது கீழ் தளத்தில் இருந்த    வீட்டின் உரிமையாளர் மகளுடன் கள்ள தொடர்பில் இருந்து  பெரிய பிரச்சனை ஆனது.  இப்படி  கள்ள ஐடி கூட்டத்துக்கு பதில் போட்டதும்.  Ameer  John  ஐ.டி.யில்  நபீகா பேச வைக்கப்பட்டுள்ளாள்.  இதைத்தான்  அதிகாரிகள் நன்கு கவனிக்க வேண்டும். 

இதிலிருந்து Ameer  John  ஐ.டி.  குடும்பத்தவர்களால்  தான் நபீகா  உயிருக்கு ஆபத்து  இருக்கிறது  என்பது தெளிவாகி விட்டது. என்பதை அதிகாரிகளுக்கு  தெரிவித்துக் கொள்கிறேன். 


ஆஷிமா நபீகாவே!   உங்களுக்கு என்ன தெரியும்? என்னிடம் கேட்டிருக்க வேண்டும் என்று பேசி  உள்ளாய். மன்னிக்கவும் பேச வைக்கப்பட்டுள்ளாய். உன்னிடம் கேட்டு இருக்க வேண்டும் என்கிறாய்.


உன் பெயரால் தான் கம்ளைண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.  ஆகவே நீ கீழே விழுந்த  சீனி வீட்டு தெரு ஜமாஅத்தார்களிடம்  விசாரித்தேன்.  

1. ஜுபேரியா தள்ளி விட்டது என்ற குற்றச்சாட்டு. 

2.அப்துல் ரவூப் இருந்தார் என்ற குற்றச்சாட்டு. 

ஆக இரண்டு குற்றச்சாட்டுக்களும் பொய் என்று  தெளிவாகக் கூறி விட்டார்கள்.


வாவர் பள்ளி  ஜமாஅத்தார்களிடம் விசாரித்தேன் அவர்களும் உன் தாயார் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள். 

மசூதின் கள்ளக் காதலி  இருக்கும் அக்பர் தெரு ஜமாஅத்தார்களிடம்  விசாரித்தேன்.   ஜுபேரியா உண்மையாளி என்று அறிந்தேன்.


அதன் பிறகே எழுதினேன். நீ  உனக்கு எதிராக  பதிவு போட்டதாக கூறி உள்ளாய்.   உனக்கு எதிராக என்ன பதிவு போட்டேன்?  

ஜுபேரியா தரப்பு பொய்க் கம்ளைண்ட் என்கிறது. மசூது தரப்பு உண்மை என்கிறது. இதில் யார் பொய்யர்களோ அவர்கள் மீது யா அழ்ழாஹ்  உன் சாபத்தை இறக்கி அவர்களை கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன். இதுதான் நான் போட்ட பதிவுகளின் சுருக்கம். 


இதை  உனக்கு  (நபீகா)  எதிரான பதிவு என்று  நீ  (நபீகா) சொன்னால் என்ன அர்த்தம்? 

யார் பொய்யர்களோ அவர்கள் மீது யா அழ்ழாஹ்  உன் சாபத்தை இறக்கு என்பதை  ஜுபேரிய தனக்கு எதிரன பதிவு என்று சொல்லவில்லையே!

இந்த மாதிரியான எனது பதிவுக்கு நீ பதில் பேசுவதாக இருந்தால் எப்படி பேசி இருக்க வேண்டும்? 


யா அழ்ழாஹ் உன்னை சாட்சியாக்கி உன் மீது சத்தியமிட்டுச் சொல்கிறேன். அப்துல் ரவூபுடன் இருந்ததை கண்ணால் பார்த்ததால் தான் என்னை   என் தாய் தள்ளி விட்டாள்.  நான் சொல்வது பொய் என்றால்  ஆஷிமா நபீகாவாகிய என் மீதும்  நான் இவ்வாறு சொல்ல காரணமாக உள்ளவர்கள் மீதும் உன் சாபத்தை இறக்கி  அத்தனை பேரையும்  குடும்பத்தோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.  இப்படி பேசி இருக்க வேண்டும். இப்படி பேசி இருகரம் ஏந்தி துஆ கேட்டு பதிவு போட உனக்கு என்ன தயக்கம்?

 நீ சுயமாக பதிவு போட்டு இருந்தால், நான் சொல்லி உள்ளபடி சாபம் கேட்டு பதிவு போட தயாரா?

இந்தக் கேள்வியை நானாக கேட்கவில்லை. வலிய வந்து எனக்கு பதிவு போட வைக்கப்பட்டுள்ளதால் கேட்கிறேன். 

நீங்கள் யார் என்று கேட்டுள்ளாய். உன் தந்தையின் ஷெரீக்காக ஆகி உள்ள மவுலானாபுரோஜா பானு  கூட என்னை நெருங்கிய உறவினர் என்று கூறி ஆடியோ வெளியிட்டார்.  நான்  உறவினர்  என்று உனக்கு  தெரியவில்லை.


உன் தாயார் சொல்லி நான் எழுதுவதாக நீ சொல்லி உள்ளாய். காரணம் உன்னை இயக்கும் .... ..  ராமநாதபுரத்தில் இருந்த போது கீழ் தளத்தில்   ஹவுஸ் ஓனர் மகளுடன் தப்பாக  நடந்து  பெரிய பிரச்சனையாக ஆனது. அதை நம் அத்தா மசூது, புரோஜா பானுவுடன் கள்ள  உறவு  ஆன பிறகுதானே நாமே பிறரிடம் சொன்னோம் என்று நீ எண்ணலாம். 


ராமநாதபுரம் PVM அப்துல் ரஸாக் அவர்களை  1987ல் இருந்தே எனக்குத் தெரியும். அவரது டிரஸ்டுக்கு  வந்த பிரச்சனையை ஒட்டிய கடித காப்பிகளில் உள்ள இரண்டின் சீலை இணைத்துள்ளேன். பார்த்துக் கொள்ளவும்.


இது மாதிரி   மாப்பிள்ளை சுன்னத் ஜமாஅத் பெண் TNTJ . பெண்  சுன்னத் ஜமாஅத்  மாப்பிள்ளை  TNTJ  என விவாக ரத்து உட்பட பல பிரச்சைனகள்  தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும்  வரும்.  இணைப்பை பார்த்துக் கொள்ளவும்.


புரோஜா பானுவுக்கு அள்ளி வழங்கும் மசூது தன் தாய் மாமா ஜாபர் சாதிக்கை S/o முஹம்மது பிச்சை எடுக்க விட்டார்.  கயத்தாறு பஸ் ஸ்டாண்டி திண்டில் இருந்து விழுந்து   இறந்து அனாதை பிணமாகக்  கிடந்தார்.  திண்டில் இருந்து  அவரை  தள்ளி விட்டது  ஜுபேரியா  என்று 3 மாதம் கழித்து வழக்கு போடலாம். 

ஹைகிரவுண்டில் இருந்த மசூது  தாய் மாமா ஜனாஸாவை  மேலப்பாளையம் வாவர் பள்ளிக்கு கொண்டு வர இருந்தார்கள். ஜமாஅத் நிர்வாகி ஒருவர் ஜனாஸாவை கொண்டு வந்தால் பிரச்சனை ஆகி விடும் என்று கூறி இருக்கிறார்.


மசூது குடும்பத்தை வாவர் பள்ளி ஜமாஅத்  ஊரை விட்டு நீக்கி உள்ளது  அதனால்  மசூதின் தாய் மாமா ஜாபர் சாதிக் ஜனாஸாவை அடக்க மறுத்து விட்டார்கள்.  மசூது நல்லவர் என்றால் மசூது குடும்பத்தை வாவர் பள்ளி ஜமாஅத்  ஊரை விட்டு நீக்கியது ஏன்?


ஜுவைரிய்யாவுக்கு ஜாமீன் கிடைக்கச் செய்யாமல் இருக்க .... பத்தாயிரம் வாங்கினானே என்ன ஆச்சு ஜாமீன் கிடைத்து விட்டதே, இங்கே பத்தாயிரம் வாங்கியவன் அங்கே 20 வாங்கி அவர்களுக்கு சாதகமாக ஆக்கி இருப்பான்.


பத்தாயிரம் வாங்கினானே அவன் மசூதுடன்  RK ஹோட்டலுக்கு  போய் 650க்கு சாப்பிட்டான். 

என் உம்மா நல்லவள் என்று நீ  சொன்னது. அதை ஒட்டி நீ தண்டிக்கப்பட்டது.  இப்படி போலீஸ் காலணியில் இருந்து  செய்திகள் பரவியது.  நீ எனக்கு  பேசியதால் தான் இந்த விபரங்கள்.  இன்னும் நிறைய இருக்கிறது.


நீங்கள் தலையிட்டு மூன்று பிள்ளைகளையும் காப்பாற்றி தாயிடம் சேருங்கள். இல்லை என்றால் 3 பிள்ளைகளின் வாழ்க்கை வீணாகி விடும் என்று உன் தந்தையின் குடும்பத்தார்தான் என்னை அணுகினார்கள்.


நீயோ   உன் தாய்க்கு எதிராக எனக்கே பதிவு போட்டு விட்டாய் ஆகவே அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். உனது கம்ளைண்ட் பொய்யானது என்று நான் தெளிவாக தெரிந்த நிலையிலும் இதுவரை உனக்கு எதிராக  துஆ கேட்கவில்லை. இனி கேட்பேன்.

யா அல்லாஹ் நபீகா எனக்கு பேசியவாக்கு மூலம்  உண்மையானது சுயமானது யாருடைய துாண்டுதலினாலும் கிடையாது என்றால்,  நபீகா  தாயையும் நபீகா தாயின் தப்பான செயலுக்கு ஆதரவாக நிற்பவர்கள் மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித் தொழிப்பாயாக ஆமீன். 

நபீகா  நீ சொன்னது பொய் என்றால்  இந்த துஆவின் பலனை உனக்கு எதிராக அல்லாஹ் ஆக்குவான்.


நபீகா  நீ சொல்வது உண்மை எனில் முதலில்  சொல்லி உள்ளபடியும்  கீழே  உள்ளபடியும் பதில் பேசி  போடு.

யா அல்லாஹ் நபீகாவாகிய நான் இலாஹிக்கு  பேசிய வாக்கு மூலம் யாருடைய துாண்டுதலினாலும் கிடையாது எனது வாக்கு மூலம்  உண்மையானது சுயமானது . நான் சொன்னது பொய்யானது என்றால்,  நபீகாவாகிய என்னையும் என் தந்தையின் தப்பான செயலுக்கு ஆதரவாக நின்று   பொய் வழக்கு போட துணையாக இருந்த அத்தனை பேர் மீதும் உன் சாபத்தை இறக்கி  வேரோடும் வேரடி மண்ணோடும் அழித் தொழிப்பாயாக ஆமீன் 


யா அழ்ழாஹ் உன்னை சாட்சியாக்கி உன் மீது சத்தியமிட்டுச் சொல்கிறேன். அப்துல் ரவூபுடன் இருந்ததை கண்ணால் பார்த்ததால் தான் என்னை   என் தாய் தள்ளி விட்டாள்.  நான் சொல்வது பொய் என்றால்  ஆஷிமா நபீகாவாகிய என் மீதும்  நான் இவ்வாறு சொல்ல காரணமாக உள்ளவர்கள் மீதும் உன் சாபத்தை இறக்கி  அத்தனை பேரையும்  குடும்பத்தோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.  என்று  பதிவு போடு.

கடைசியாக ஒரு அறிவுரை.

தற்கொலை செய்து கொண்டவர்கள் காபிரகாவே (அதாவது இறை நிராகரிப்பாளர்களாகவே மரணித்து நிரந்தர நரகவாசி ஆவார்கள். 


இந்த விதியில் இருந்து யாருக்கும் விதிவிலக்கு கிடைக்காது. காரணம்   இது அழ்ழாஹ் விதித்த  விதி. 

நரகம் நெருப்பால் ஆனது.   நரகத்தின் குறைந்த தண்டனை நெருப்பாலான செருப்பை அணிவார்கள் அதனால் அவர்களின் மூளை கொதிக்கும். உலக நெருப்பை விட நரக நெருப்பு 69  மடங்கு  அதிகமான சூடு உள்ளது.  


இந்த உலகில் தலைகீழாக நின்றாலும் ஒரு  நூற்றாண்டுகளை தாண்டி வாழ முடியாது. இது முடிவு உள்ள உலகம்.  மறு உலக வாழ்வு முடிவே இல்லாதது. ஆகவே தற்கொலை செய்து கொண்டவர்கள்  நரகில். இருந்து  மீளவே முடியாது.
அழ்ழாஹ்வை அஞ்சுபவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள். 


ஆகவே  சூசைட் என  சொல்ல வைப்பவர்களே சம்பந்தப்பட்டவர்களை கொலை செய்து விட்டு தற்கொலை என்று சொல்லி விடுகிறார்கள்.  தற்கொலை செய்து விடுவேன் என்று யார் சொல்ல வைக்கிறார்களோ அவர்கள் விஷயத்தில் உஷாராக இருப்பது நல்லது. 


நீங்கள் யார் என்று தெரியவில்லை என்ற உனக்கு இஸ்லாமிய சட்டத்தை பற்றி சொல்ல வாய்ப்பு தந்த அழ்ழாஹ்வுக்கே எல்லா புகழும். 

நீ வீட்டில் இருந்து தான் பேசி உள்ளாயா?  அப்படியானால்  கொரானா முக வசம் தேவை இல்லையே. 

நீ யார்  என்பதை முகத்தை பார்த்து தான் உறுதி செய்ய முடியும். முகத்தை மறைத்து ஹிஜாப் (திரை) போடுவது நபியின் மனைவிகளுக்கு மட்டுமான தனி சட்டம்.  மற்ற பெண்கள் முகம் தெரியும் வண்ணம் ஜில்பாப் தான் போட வேண்டும்.  தா(ரா)லிக அத்னா _நீங்கள் யார் என்று அறியப்பட வேண்டும். இது தான் குர்ஆன் கூறும் சட்டம். 

பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா.? - விவாத வீடியோவை பார்த்துக்  கொள்.https://www.youtube.com/watch?v=CmWy96XzZGs&list=PLIOePbWjwu4hy0TxgdIUK4Y9_F_SEVrb1



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.