மேலப்பாளையம் அல்லெப்பை ஜாபர் சாதிக் மரணம்

ஆசுரா மேலத்தெருவில் வசித்து வந்த சாயன் தரகன் தெருவைச் சார்ந்த அல்லெப்பை    A.O ஜாபர் சாதிக் அவர்கள் மரணம்.  

1986 ஆம் ஆண்டு துபையில்  நாம்  மேலப்பாளையம் தவ்ஹீது இயக்கம் துவங்கியபொழுது இருந்த 5 பேரில் ஒருவர்  இவர்.

மேலப்பாளையத்தில் காலித், சிபகத், மன்சூர் மாதிரி ஆரம்ப காலத் தொண்டர்.

சொத்து வாங்கிய பிறகு பதவிக்கு வந்தவர்கள் ஆயிரம் ஆயிரம் இருக்கலாம். 

அடி வாங்கிய காலத்தில் அடி மட்ட தொண்டராக இருந்து  நமக்கு உறுதுணையாக நின்றவர். 

அவரது ஆரம்ப பணிகள் மறக்க முடியாதவை.


காசு பேசி கமிஷன் பேசி மஸ்ஜிதுர்றஹ்மான் வசூலில் ஈடுபடாவர்களில் ஒருவர் 

அன்னாரின் ஜனாஸா தொழுகை *இன்ஷா அல்லாஹ் நாளை 04 -01-2021 (திங்கள்) காலை 9 மணியளவில் மஸ்ஜிதுர் ரஹ்மானில்* நடைபெறவுள்ளது.



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.