வெளிச்சத்திற்கு கொண்டுவருவார்களா? - fazlulilahi@gmail.com - Gmail

from:kadirkani misc kadirkanimisc@gmail.com
to:Adiyar Nanban <adiyar999@gmail.com>
bcc:fazlulilahi@gmail.com
date:Thu, Apr 23, 2015 at 2:10 PM
subject:வெளிச்சத்திற்கு கொண்டுவருவார்களா?
mailed-by:gmail.com
signed-by:gmail.com


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

 அன்புள்ள சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....

   சமீபகாலமாக வலைத்தளங்களில் சகோதரர் பீஜே அவர்களைப் பற்றி அசிங்கமான,கேவலமான முறையில் குற்றச்சாட்டுக்கள் வருவதை நாம் காண முடிகின்றது.இந்த குற்றச்சாட்டுக்கு தகுந்த பதில் கொடுக்காமல் மழுப்பலான பதிலை சொல்லி குற்றச்சாட்டு சொல்பவர்களை அசிங்க அசிங்கமாக திட்டுவதும்.ஒருவருக்கொருவர் கெட்ட,கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்வதுமாக இருப்பதை  பார்த்துக்கொண்டிருக்கிறோம்.குர்ஆன்,ஹதீஸை பின்பற்றுகிறோம் என்று சொல்லுபவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

       இந்த குற்றச்சாட்டை சொல்லக்கூடியவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளவேண்டும்.ஒரு ஜமாஅத்தால் மதிக்கப்படக்கூடிய முக்கிய தலைவராக இருக்கக்கூடியவர் சகோதரர் பீஜே அவர்கள்..தனக்கு எதிரி என்ற காரணத்தால் சகட்டு மேனிக்கு இந்த குற்றச்சாட்டை சொல்லக்கூடாது.ஆனால் குற்றச்சாட்டை சொல்லக் கூடியவர்கள் அவதூறு என்பது மிகப்பெரிய பாவம் என்று தெரிந்திருந்தும் அந்த குற்றச்சாட்டு உண்மைதான் என்று உறுதியாக சொல்லுகிறார்கள். இதற்காக அல்லாஹ்வின் மீதும் சத்தியம் செய்கிறார்கள் என்றால்...இது உண்மையாக இருக்குமோ என்று நம்பத்தோன்றுகிறது ததஜாவின் ஆதரவாளர்கள் கூட இந்த விசயத்தில் தடம்புரளத்தான் செய்கிறார்கள்.

        அன்பார்ந்த ததஜ நிர்வாகிகளே!கொள்கை சகோதரர்களே! இந்த அசிங்கத்தைப் பார்த்து வெக்கத்துடன் கவலை கொள்ள வேண்டியதிருக்கிறது.இந்த நேரத்தில் நீங்கள் ஒன்றை கண்டிப்பாக செய்தே ஆகவேண்டும் அப்போதுதான் தங்களின் நேர்மைத்தனத்தை மக்களுக்கு காட்ட முடியும்.அதாவது எதற்கெடுத்தாலும் விவாதத்திற்கு வரத்தயாரா?ஆதாரம் இருக்கிறதா? என்று வீராவேசம் பேசுவதோடு வீடியோவும்,கையுமாக அலைவீர்களே!இதேப்போல் எத்தனை பேர்களை அவதூறு சொல்லியிருப்பீர்கள்.உப்பைத்தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும். நீங்கள் பீஜே செய்திருக்கும் இந்த அசிங்கத்தை கண்டும் காணாமல் இருந்து ஆதாரம் இருக்கா?ஆதாரம் இருக்கா/என்று கேட்பது  திருடனிடமிருந்து ஆதாரம் கேட்பதைப் போன்று உள்ளது.இந்த அசிங்கத்திலிருந்து யாரையோ காப்பாற்றப்போகிறோம் என்ற எண்ணத்தில் இயக்கத்தை இழிவுக்குள்ளாக்காதீர்கள்.பல லட்சங்கள் கைமாறி ஆதாரத்தை அழித்துவிட்டு ஆதாரம் தரமுடியுமா?என்று கேட்கிறீர்களோ என்று தோன்றுகிறது.இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்.

       நாங்கள் நேர்மையானவர்கள் யார் எந்த தவறு செய்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுப்போம் என்று உறுதிபட சொல்லக்கூடிய ததஜாவினராகிய நீங்கள் உங்களின் நேர்மையை இந்த அசிங்கத்தை துடைப்பதைக் கொண்டு காட்டுங்கள்.அதாவது இதற்கு ஆதாரமாக இருக்கக்கூடியவர்கள் சகோதரர் ஆடிட்டர் அப்துர்ரஹ்மான்,சகோதரர் அப்பல்லோ ஹனீபா,மண்ணடி அப்துல்லாஹ் ஆகியோர்களிடம் கேமரா சகிதம் சென்று உங்கள் மூவரையும் ஆதாரமாக வைத்துதான் இந்த அசிங்கத்தைப் பரப்புகிறார்கள்.இப்படி நடந்தது உண்மையா?எங்களின் தலைவர் பீஜே அவர்கள் இந்த அசிங்கத்தை செய்தாரா? ஜெரீனா என்பவர் யார்?என்ற விபரங்களைக் கேட்டு அதை வீடியோவாக ஆக்கி இந்த உண்மையையை மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்வுக்குப் பயந்து வெளியிடுங்கள்.இதை பின்பற்றாமல் காலதாமதம் செய்வது எதையோ மறைத்து யாரையோ காப்பாற்றுவதைப் போன்றுள்ளது.இது பொய்யாக இருந்தால் மக்கள் மன்றத்தில் வைத்து பொய்யர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவாருங்கள்.உண்மையாக இருந்தால் அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்து நியாயத்தை நிலைநாட்டி உங்களின் நேர்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவாருங்கள்.

       மேலும் மதராஸா பெண் உஸ்தாதுகளையும்,மதரஸா மாணவிகளையும் சம்பத்தப்படுத்தி பீஜேமீதும்,மதரஸா மாணவியை  முத்தமிட்டதாக எம்.ஐ.சுலைமான் மீதும்,அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி மீதும் செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் சகோதரர் ஷம்சுல்லுஹா அவர்கள் சொன்னதாக சகோதரர் பஸ்லுல்இலாஹி தன்னுடைய சைட்டில் பதிவு செய்துள்ளார்.பார்க்க(http://mdfazlulilahi.blogspot.in/2015/04/blog-post_5.html) இந்த குற்றச்சாட்டு பொய்யானால் அல்லாஹ்வுடைய சாபம் என்மீது உண்டாகட்டும்.என்றும் பஸ்லுல்இலாஹி சவால் விட்டுள்ளார்.இவைகளுக்கெல்லாம் இதுவரை ஷம்சுல்லுஹா பதில் சொல்லவில்லை.ஏதோ சூனியமாக இருக்கிறது. எனக்கு ஒன்று தோன்றுகிறது பீஜே,இன்னும் மற்றவர்கள் மீதும் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுக்கள் ததஜாவுக்கு எதிராக இருப்பவர்கள் சொல்லவில்லை.பழ்லுல் இலாஹி அவர்களிடம் சொன்னதைப் போன்று வேறு யாரிடமாவது சொல்லி இதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது இந்த மேலாண்மை தலைவர் ஷம்சுல்லுஹாவாக இருக்குமோ என்று தோன்றுகிறது இதையும் விசாரித்து மக்கள் மன்றத்தில் உண்மை நிலையை வெளிக்கொண்டுவாருங்கள்.

                                  இப்படிக்கு
                          காதிர்கனி எம்ஐஎஸ்சீ   

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.