இதே மாதிரி அறிக்கை வெளியிட ஏன் அவர்கள் தயங்குகிறார்கள்.

ஆறாம்பண்ணை இப்ராஹிம் என்பவர் லுஹா பீஜே மீது அவதூறு கூறியிருந்தாலும் இப்போது அதை திரும்பப் பெற்றுக் கொண்டார் .என்று எழுதி உள்ளார். எப்பொழுது திரும்ப பெற்றுள்ளார் என்று கேட்டு விடக் கூடாது என்பதற்காக முன்னதாக ஒரு வாதத்திற்காக எனவும் எழுதி உள்ளார்.

மேலும் என்னை அசிங்கப்படுத்தி பி.ஜெ. தொண்டர்கள் பலர் எழுதி உள்ளனர். அது உண்மையாக இருந்தால் அதற்குரிய தண்டணையை அல்லாஹ்  எனக்கு தரட்டும். இட்டுக் கட்டியது எனில் அவர்கள் துாண்டப்பட்டவர்கள் அப்பாவிகள் அவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் வழங்குவானாக என துஆச் செய்கிறேன். நீங்களும் துஆச் செய்யுங்கள். இதே மாதிரி அறிக்கை வெளியிட  ஏன் அவர்கள் தயங்குகிறார்கள்.

 https://www.youtube.com/watch?v=qgkIWiDGAoE இதன்9வது நிமிடத்தில் நமது உரை உள்ளது லுஹா வீட்டின் அருகில் லுஹா  பெண் வீட்டின் மிக அருகில் உள்ள திடலில் நாம் பேசியது.
இதற்கு இது வரை பதில் தரவில்லை

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.