துஆச் செய்யவோ துஆச் செய்யும்படி அறிக்கை விடவோ தயக்கம் ஏன்?

பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை நம்ப வேண்டாம் என்று ஜும்ஆ உரையில்  கூறியுள்ளது   மேலாண்மைமேலாண்மைக்குழுவின் முக்கிய அறிவிப்பில் என்ன உள்ளது. 

மாநில நிர்வாகிகளுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் முகநூல் வழியாக பரப்பபடுவது எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. என்று குறிப்பிட்டுத்தான் நடவடிக்கை எடுப்போம் என்று எழுதி இருந்தது.

பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை நம்ப வேண்டாம் என்றால் அந்த அறிவிப்பிலேயே கூறி இருக்கலாமே. எதற்கு நடவடிக்கை எடுப்போம் என்ற அறிக்கை. மக்களை ஏமாற்ற போட்ட நாடகம்தானே அது.

லுஹாவை காப்பாற்ற பி.ஜே. நடிப்பதும். பி.ஜே.யை காப்பாற்ற லுஹா நடிப்பதுமான  நாடகங்கள் பல ஏற்கனவே நடந்துள்ளன. பி.ஜை.யை அசிங்கப்படுத்தி லுஹா என்னிடம் குற்றச்சாட்டுகள் கூறிய காலம் அப்பொழுது

லுஹா கணக்கை சரியாக பராமரிக்கவில்லை. அனைத்து வரவு செலவுகளும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிவதில்லை. பள்ளிவாசல் நிதியை அல்லாத பணிகளுக்கு பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு 28-08-2001 அன்று பீ.ஜை.. கடிதம் எழுதினார்.  இயல்பான அந்த ஒரிஜினல் கடிதம் இதோ.
 
கமாலுத்தீன் மதனிக்கு எதிராக பொய்சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவர் லுஹா என்பதை அறிந்த நான் அதை கண்டித்தேன். அம்பலப்படுத்தினேன் இனி பணம் அனுப்ப மாட்டேன் என்றேன். பிஜை.யுடன் சேர்ந்து கொண்டார்.
 
மீண்டும் பி.ஜையுடன் இணைந்த லுஹா 03-08-2002 அன்று துபை ஐ.ஏ.ஸி.க்கு லுஹா 13 பக்க யானைக்காது கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்ததுடன் இணைத்து அனுப்ப 2002 ஜுலையில் எழுதிவிட்டு லுஹாவை காப்பாற்ற 2001யில் எழுதுதியது போல் 28-08-2001 என பொய்யா முன் தேதி இட்டு பிஜை. தனது கைப்பட எழுதிய செட்டப் போர்ஜரி கடிதம் பக்கம்1.
 
 
போர்ஜரி கடிதம் பக்கம்2
 
ஜெரினா மேட்டர் மற்றும் மதரஸா மாணவி சொன்னது என பலவற்றை உண்மைபடுத்தக் கூடிய ஏகத்துவ தலையங்கம் ஏப்ரல் 5- 2015இல் வெளிவந்து விட்டது. உடனே நாம் எதையும் வெளியிடவில்லை. ஜெரினா மேட்டர் வந்த உடன் கூட அந்த பேஸ்புக்கில் என்ன எழுதினேன். இது இட்டுக்கட்டப்பட்டது என்றால் இட்டுக்கட்டியவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்றுதான் எழுதினேன்.

லுஹாவின் முக்கிய அறிவிப்பு நாடகம் அரங்கேறிய பின்தான் ஜெரினா மேட்டரை நான் நம்புவதாக எழுதினேன். நாடக நடிகர்களின் முக்கிய அறிவிப்பை பார்த்த உடன் நான்  கடிதம் போடவில்லை. பீ.ஜை. ஜமாஅத்தைச் சார்ந்த ஒருவர்  அந்த கடிதத்தை பேஸ்புக்கில் சவாலாக வெளியிட்டார். அதன் பிறகுதான் லுஹாவுக்கு அவர் கூறிய குற்றச்சாட்டுகளில் சிலவற்றை நினைவூட்டி நடவடிக்கை எடுங்கள் என எழுதி இருந்தேன். 

TNPJகள் மனம் நொந்து போனார்கள். பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சி கொள் என்ற ஹதீஸுக்கு பல்லாயிரம் முறை விரிவுரை வழங்கிய TNPJ (தமிழ்நாடு பி.ஜெ. ஜமாஅத்)க்கு அந்த நபி மொழி மீது நம்பிக்கை இல்லையா? பி.ஜை. தனக்கு ஆபரேஷன் நடந்தபோது குணமடைய உங்கள் அனைவரின் துஆ மட்டும் போதும். நான் வேண்டுவது உங்கள் துஆவை மட்டும் தான் என  அல்லாஹ்விடம் துஆச் செய்ய சொன்னாரே எதற்காக. துஆச் செய்தால் பலன் கிடைக்கும் என்பதால்தானே.

நமது குற்றச்சாட்டு பொய் என்று வாதிக்கும் மேலாண்மை இதில் பொய்யர்களுக்கு எதிராக துஆச் செய்யவோ  துஆச் செய்யும்படி அறிக்கை விடவோ  தயங்குவது ஏன்? பீ.ஜை.யின் ரசிகர்களுக்கு எனது வேண்டுகோள். பீ .ஜைனுல் ஆபிதீன்  அவர்கள் மீது லுஹா கூறிய செக்ஸ் புகார்களில்  நான் பொய்யன் என நீங்கள்  கருதினால்  எனக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள். 

உங்கள் தலைமை உண்மையான தலைமை எனில் இதே அறிக்கையை வெளியிடட்டும். எப்படி துஆச் செய்தாலும்  அல்லாஹ்வின் சாபம் பொய்யர்களை நோக்கியே செல்லும். ஏமாந்தவர்களை அல்லாஹ் மன்னிப்பான் உண்மையை அறிந்து கொண்டு ஏமாற்றுபவர்களை அல்லாஹ் சும்மா விட மாட்டான். 
சூனியம் வைக்கும்படி சவால் விட்ட TNTJ இந்த சவாலை ஏற்குமா?

TNTJவின் பெண்கள் மதரஸா பயம் நிறைந்தது; பலன் குறைந்தது ஏகத்துவம் ஒப்புதல்.
 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.