பீ.ஜை. மீது லுஹா கூறியுள்ள செக்ஸ் குற்றச்சாட்டுக்களே வலுவானது

Rasool Mohideen mohideenrasool@rocketmail.com அவர்களே மக்கள் அறிய வேண்டுமே என்ற தலைப்பில் மெயில் அனுப்பி உள்ளீர்கள். அதில், பாக்கர் உங்களுக்கு நல்லவரு, சட்ட சபையில் இந்த புயல் எங்க பகுதியில் வராத என ஏங்கும் தமிழ் மக்கள் என பேசிய, ஜெயலலிதாவிற்கு வசை பாடிய ஜவாஹிருல்லா உங்களுக்கு நல்லவர். யாரெல்லாம் tntjவிற்கு எதிரியோ அவர்கள் எல்லாம் உங்களுக்கு நல்லவர்.

மறுபடியும்tmmk - tntj ஒரு விவாதம் வையுங்கள். அல்லாஹ் அழகிய முறையில் விவாதம் செய்ய சொல்கிறான் என நான் பலமுறை உங்களிடம் கூறிவந்தேன். அதை தாங்கள் ஏற்கவில்லை. மக்கள் அறிய வேண்டுமே என்ற நல்ல எண்ணத்தில் தான் சொன்னேன். உங்களிடம் சத்தியம் இருந்தால் ஏன் பயப்படவேண்டும். இப்படிக்கு ரசூல்என்று எழுதியுள்ளீர்கள்.

முன்பு நீங்கள் பல மெயில்கள் அனுப்பியுள்ளீர்கள். அதற்கெல்லாம் மக்கள் அறிய நாம் பதில் தரவில்லை. முதலில் இதற்கு மக்கள் அறிய பதில் தருகிறோம். பிறகு ஏற்கனவே தந்த பதில்களை மக்கள் அறிய வெளியிடுவோம் இன்ஷாஅல்லாஹ்.

சுடு தண்ணி நஸீர் என்றழைக்கப்படும் கீழக்கரை நஸீருத்தீன் பாக்கர் மீதான குற்றச்சாட்டை என்னிடம் கூறினார். அதற்கு சம்பந்தப்பட்ட பெண் கருத்து வேறுபாடில்லாத லிஆன் அழைப்பு விடுத்திருக்கிறார். திண்டுக்கல் உமரை அழைத்து வராமல் செத்த பிணமாக குற்றச்சாட்டைப் பரப்பிpய த.த.ஜ.வினர் உள்ளனர். எனவே பாக்கர் எங்களுக்கு மட்டுமல்லஉங்களுக்கும் நல்லவருதான்.

50 வருடங்களுக்கு முன்னால் அமைக்கப்பட்ட பழைய மின்சார கம்பங்களால் மின் கம்பிகளெல்லாம் கைக்கெட்டும் தொலைவில் உள்ளன. பலு இழந்த, வலு இழந்த மின் கம்பிகள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பாரம்கள் உள்ளன. இதனால் இந்த புயல் எங்க பகுதியில் வராதா என்று நானும்தான் நினைத்தேன். இது மனித இயல்பு. எனவே உண்மையைச் சொன்ன ஜவாஹிருல்லாஹ் எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்லவருதான். அதனால்தான் பத்திரிக்கைகள் ஜவாஹிருல்லாஹ்வை பாராட்டுகின்றன.

ஜவாஹிருல்லாஹ், பாக்கர், ஹைதர் அலி,செங்கிஸ்கான் மீதெல்லாம் அவர்களை எதிரிகளாகக் கருதும் த.த.ஜ.வினர்தான் குற்றச்சாட்டுக் கூறுகிறீர்கள். எதிரிகள் மீது எதிரிகள் குற்றச்சாட்டுக்கள் கூறுவது என்பது சாதாரணமான ஒன்றுதான். அதற்கு வலு கிடையாது. ஒன்றாகவும் நற்பாகவும் இருக்கும்போது கூறும் குற்றச்சாட்டுக்களே என்றும் வலுவானது.

த.த.ஜ. தலைவர் பீ.ஜை. மீது ஒன்றாகவும் நற்பாகவும் இருக்கும் த.த.ஜ.வின் மேல் ஆண்மை(?)க்குழு தலைவர் லுஹா அல்லவா செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் கூறியுள்ளார். பீ.ஜை. மீது லுஹா கூறியுள்ள குற்றச்சாட்டுக்களே வலுவானது.

த.த.ஜ.வின் மேல் ஆண்மை(?)க்குழு தலைவர் லுஹா பள்ளிவாசலுக்கு என வந்த பணத்தை பள்ளி அல்லாத வகைக்கு பயன்படுத்தினார் என்று ஒன்றாகவும் நற்பாகவும் இருக்கும் த.த.ஜ. தலைவர் பீ.ஜை. அல்லவா குற்றச்சாட்டுக் கூறியுள்ளார்.இது வலுவானது.

இந்த வலுவான குற்றச்சாட்டுகளை ஒட்டி உங்களிடம் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை பதிலைக் காணோமே.குபுரா (kubraa2010@gmail.com ) ஐ.டி. புகழ் பீ.ஜை.க்கு தவ்ஹீது எங்களுக்கு கொள்கை! உங்களுக்கு தொழில்! என்ற தலைப்பில் கடிதம் அனுப்பினோம். அதில் ரசூல் மைதீனாகிய நீங்கள், " நட்பாக இருந்த காலத்தில் கூறியது" என ஒப்புக் கொண்டிருந்த கேள்வியையும் குறிப்பிட்டிருந்தோம்.

அதாவது, நண்பராக பழகின காலத்தில் லுஹா பீ.ஜை. மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்களில் எதுவெல்லாம் பேச்சுக்கு சொன்னது. அவரிடம் கேட்டு பதில் எழுதுங்கள். சிரமம் என்றால் ஒவ்வொன்றாக கேட்டு எழுதுங்கள்.

இவ்வாறு எழுதிய நாம் லுஹா பி.ஜெ. மீது கூறிய செக்ஸ் குற்றச்சாட்டுக்களில் 5 கேள்விகளை பட்டியலிட்டிருந்தோம். அதற்கு இது வரை பதிலே இல்லை. ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா என்று மட்டுமே மெயில் அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். அன்று 2004இல் பீ.ஜை.யை அறியாத சகோதரர் தொண்டியப்பா அவர்களிடம் கூறிய பதிலையே மீண்டும் பதிகிறோம். அதுவே உங்களுக்கும் உரிய பதிலாகும்.

விவாத மன்னர் பி.ஜே. வார்த்தை விளையாட்டை பயன்படுத்தி அதற்கு என்று ஆட்களை செட் பண்ணி ரகசிய பேரம் பேசி 10 லட்சம் கேட்க தயங்க மாட்டார் என்பதால் வார்த்தைகளை முழுமையாக அமைத்து உள்ளோம்.

இங்கே நாம் விவாதத்திற்கு அழைக்கவில்லை. அவர் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவே கூறுகிறோம்.தனது சுய நலத்திற்காக ஒருவர் மீதோ ஒரு ஜமாஅத்தினர் - அமைப்பினர் மீதோ அநியாயமாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதும். அது சம்பந்தமாக ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என சவடால் விட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவதும் அவரது வாடிக்கை.

அல்லாஹ் அழகிய முறையில் விவாதம் செய்ய சொல்லும் விவாதம் எதற்கு? ஒரு மஸாயில் பிரச்சனையில் இரண்டுவித கருத்து ஏற்பட்டால் விவாதிக்கலாம்.

ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறினால் குற்றச்சாட்டுக் கூறுபவர் ஆதாரத்தை தர வேண்டும். குற்றம் சாட்டப்படுபவர் அதை மறுக்க வேண்டும். இதுதான் மார்க்கம்.

இதைவிட்டு விட்டு, ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறிவிட்டு ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என்றால் என்ன அர்த்தம்? தனது வாதத் திறமையையும் மற்றவர்களின் மறதியையும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி விடலாம் என்ற நம்பிக்கைதானே.

பி.ஜே. விவாதத்தில் மன்னர் என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை. நாம் அவரை விவாதத்திற்கு அழைக்கவில்லை. குற்றச்சாட்டுகள் பற்றி விவாதம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அது மார்க்கமும் இல்லை.குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்கத்தான் வேண்டும். என்பதை மிகத்தெளிவாகக் கூறிக்கொள்கிறோம்.

ரசூல் மைதீன் அவர்களே!பீ.ஜை. பேசச் சென்றால் அவரது ஸ்டேஜுக்கு அருகிலேயே பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. இவர் இரவு நேரங்களிலும் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டுதான் பேசுகிறார். இவர் எதை பார்க்கிறார் யாரைப் பார்க்கிறார் --- என்று த.த.ஜ. மேல் ஆண்மை(?)க்குழு தலைவர் லுஹா கூறியதை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமா ரைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமா?

"நானும் இந்த வழியாக பல தடவை போகிறேன் எந்த தேவடியாளும் என்னை கூப்பிட மாட்டேன்கிறாளே" என்று வெட்கத்தை விட்டு சொன்ன த.த.ஜ. மேல் ஆண்மை(?)க்குழு தலைவர் லுஹாவின் இந்த கூற்றை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமா ரைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமா?

பள்ளிவாசலுக்கு என வந்த பணத்தை பள்ளி அல்லாத வகைக்கு பயன்படுத்த்துகிறீர்கள் என்று கூறி கணக்கு கேட்டால் கணக்கு காட்டாமல் (தாயாரம்மா தாயாரே போல்) நெஞ்சில் அடித்து லுஹா அழுதார் என்று பீ.ஜை. கூறியதை எப்படி எடுத்துக் கொள்வது பதில் தரவும்.

Comments

basha said…
அன்பு சகோதரரே ஏன் இப்படி நாம் எல்லாம் முஸ்லீம் என்பதை மறந்து இனையதளம் நம் கையில் இருக்கு என்ற என்னத்தில் கண்டபடி எழுத வேண்டாம் நீங்கள் எல்லாம் வேதத்தை கற்ற மணிதரா? நீங்கள் திரமையானவா்! அறிவானவா்களாக இருந்தாதால்தான் நீங்கள் பல அமைப்புகளில் பொருப்புகள் வகித்துள்ளிர்கள் நம் சமுதாயத்தை நாமலே காரி துப்பி கொள்ள வேண்டாமே!

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.