சைபர் கிரைமுக்கு புகார் அனுப்பி கள்ளத் தொடர்புகளை ஒப்புக் கொண்டுள்ள பி.ஜே. அவர்களே உங்களுக்கு நன்றி.

நீங்கள் ஒருமையில் எழுதி எனக்கு அனுப்பிய கடிதத்திற்கு தவ்ஹீது எங்களுக்கு கொள்கை! உங்களுக்கு தொழில்! என்ற தலைப்பில் அனுப்பினேன். அது intj ஆன்லைன் என்ற சைட்டில் இருந்தது.  இதைப் பார்த்து கொதித்துப் போன பி.ஜைனுல் ஆபிதீனாகிய தாங்கள் சைபர் கிரைமுக்கு புகார் அனுப்பியுள்ளீர்கள். நீங்கள் அறிவித்துள்ளபடி  குபுரா- ஸாயிரா - ஆற்காடு டீச்சர் போன்ற விபச்சாரிகள் விஷயங்களுக்காகத்தான் வீரம் வந்து சைபர் கிரைமுக்கு புகார் அனுப்பியுள்ளீர்கள் என்று எண்ணினேன்.
http://mdfazlulilahi.blogspot.ae/2012/02/blog-post.html 

---------- Forwarded message ----------
From: MohamedFazlul Ilahi <fazlulilahi@gmail.com>
Date: Tue, Feb 7, 2012 at 12:48 AM
Subject: தவ்ஹீது எங்களுக்கு கொள்கை உங்களுக்கு தொழில்
To: pjtntj@gmail.com
Cc: cyberac@reddiffmail.comkubraa2010@gmail.com

புகாரை படித்துப் பார்த்தால் பழுலுல் இலாஹியாகிய நான் உங்களுக்கு மெயில் அனுப்பக் கூடாது என்றுதான் புகார் அனுப்பியுள்ளீர்கள். எனது மெயில் விஷயமாக சைபர் கிரைம் அதிகாரி சுதாகர் அவர்களை சந்திக்க த.த.ஜ. செயலாளர் சாதிக்கை அனுப்பி வைக்க அணுமதி கோரியுள்ளீர்கள்.

பி.ஜைனுல் ஆபிதீனாகிய உங்களின் இந்த செயல்பாடு குபுரா விஷயத்தில் நீங்கள் யார் என்று தெளிவாக அடையாளம் காட்டி விட்டது.

ஆற்காடு டீச்சரோடு கள்ளத் தொடர்பு என்று எழுதினார்கள்.


வழக்கமாக ஜமாத்தின் காரில் வரும் பி.ஜே. யாருக்கும் சொல்லாமல் பஸ்ஸில் வந்து கடலூர் புதுநகரில் உள்ள துரை லாட்ஜில் அந்நிய பெண்ணோடு தங்கியதற்கான சாத்தியங்களை எழுதினார்கள்.


குபுரா பி.ஜே.க்கு அசிங்கமாக எழுதிய மெயில் என வெளியிட்டார்கள்.


பி.ஜே.யின் கள்ளக் காதலி குபுராவுக்கு பி.ஜே. தனது மனைவி போட்டோவை அனுப்பியதை வெளியிட்டார்கள். பி.ஜைனுல் ஆபிதீனாகிய உங்கள் மனைவியின் அந்த போட்டோதான் http://www.onlinesengiskhan.com/ சைட்டின் ஆரம்பத்தில் இருந்தது.


இப்படியெல்லாம் பி.ஜைனுல் ஆபிதீனாகிய உங்களை கேவலப்படுத்தினார்கள்.  இன்றும் கேவலப்பட்டுக்  கொண்டிருக்கிறீர்கள்.

அசிங்கப்படுத்தினார்கள். அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் மானத்தோடு விளையாடினார்கள். விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக சைபர் கிரைமுக்கு தாங்கள் போகவில்லை.

வசூல் செய்து அனுப்பும் அப்பாவி தவ்ஹீதுவாதிகளை தக்க வைப்பதற்காகவும் ஏமாற்றுவதற்காகவும் சைபர் கிரைமுக்கு போவதாக படம் காட்டினீர்கள். ஆனால் போகவில்லை. ஏன் போகவில்லை. கள்ளத் தொடர்புகள் உண்மை என்பதால் போகவில்லை. கள்ளத் தொடர்புகள் பொய் என்றால் இதற்கல்லவா முதலில் சைபர் கிரைமுக்கு போய் இருப்பீர்கள்.

சட்ட நடவடிக்கை என்றீர்கள் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. துரை லாட்ஜ் மேட்டர் உட்பட அனைத்தும் அம்பலத்துக்கு வந்து விடும் என்று பயந்துதானே சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்கள் நிரபராதி என்றால் சட்ட நடவடிக்கை எடுத்திருப்பீர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுக்கச் சொன்னார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஏன் மறுக்கவில்லை. உங்கள் மீதான செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்பதால்தானே அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுக்கவில்லை.

உங்கள் மீது செக்ஸ் புகார் கூறியவர்களில் லுஹாவும் ஒருவர்.  நட்பு ரீதியாக என்னிடம் கூறியதாக ரசூல் மைதீனிடமும் கூறி இருக்கிறார். உங்கள் மீது லுஹா பல புகார்களும் பலான புகார்களும் கூறியதற்கு இன்னொரு சாட்சி கிடைத்து விட்டார். மாநாட்டுக்கு வந்த மதரஸா மாணவிகளோடு தொடர்புபடுத்தி லுஹா உங்கள் மீது புகார் கூறவில்லை எனில் என்ன செய்திருக்க வேண்டும்.

ஹஜ்ஜுக்கு போகாத விஷயத்தில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பிரார்த்திக்க கூறினீர்கள். இதே மாதிரி குபுராவுடனான செக்ஸ் புகாருக்கும் லுஹா கூறியுள்ள பலான புகார்களுக்கும் ஏன் பிரார்த்திக்க கூறவில்லை. நீங்கள் குற்றவாளி என்பதால்தானே பிரார்த்திக்க கூறவில்லை.

பழுலுல் இலாஹியாகிய நான் உங்களுக்கு மெயில் அனுப்பக் கூடாது என்பதற்காக மட்டும் சைபர் கிரைமுக்கு சென்றுள்ளீர்கள். இதன் மூலம் செங்கிஸ்கான் தளத்தில் உள்ளவை பொய்யாக இருக்குமோ என்ற சந்தேகத்தை நீக்கி விட்டீர்கள். அனைத்து செக்ஸ் குற்றச்சாட்டுக்களும் உண்மை எனவும் ஒப்புக் கொண்டு விட்டீர்கள். நன்றி


Comments

Unknown said…
அட அரிவுகெட்ட மடபயலே நீ சொல்ரது உன்மைனா பி.ஜே ஒரு நாத்திகராதா இருக்கனும்,அதனால கன்டிப்பா அல்லாஹ் மேல பயம் இருக்காது, அதுக்கப்பரும் எதுக்கு சத்தியம்பன்ன பயப்படனும்,அல்லஹ்மேல் ஏன் சத்தியம்பன்னலன்டு நீயே கேக்குர, இதுலருந்து என்ன தெரியுது நீ ஒரு கேனப்பயங்குரது தெரியுது,நீ சொல்ரத நம்புரவங்கலும் கன்டிப்பா கேனப்பயல்கலாதா இருப்பாங்கே,கேனப்பயல்கலா ஒன்னா சேர்ந்து ஏ இப்படி டைம் வேஸ்ட் பன்ரேங்கே,வேர ஏதாவது யோசுச்சு ஊர ஏமாத்தி எப்டி கொல்லையடிக்கிரதுன்டு பார்ப்பேங்கலா?

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.