உங்கள் தலைமை மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்

from: Rasool Mohideen mohideenrasool@rocketmail.com
reply-to: Rasool Mohideen
to: "fazlulilahi@gmail.com"
date: Thu, Feb 16, 2012 at 1:01 PM
subject: செங்கிஸ்கானுக்கு ஒரு எச்சரிக்கை
signed-by: rocketmail.com
ஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
1 .கிழக்கரை நஸ்ருதீன் அவர்களை சுடு தண்ணீர் நஸ்ருதீன் என்று பட்ட பெயர் சொல்லி அழைக்கிறீர்கள் .இது எந்த மார்க்கம் உங்களுக்கு சொல்லியது. உடனே நீங்கள் அவர்கள் ஊர்களில் அப்படிதான் அழைப்பார்கள்.அதனால் தான் நான் அப்படி சொன்னேன் என்று சொல்லகூடாது. அது மட்டும் இல்லாமல் சுடு தண்ணீர் நஸ்ருதீன் என்றழைக்கப்படும் கிழக்கரை நஸ்ருதீன் என்று சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் கிழக்கரை நஸ்ருதீன் என்றே சொல்லி இருக்கலாம். இந்த தவறை ஒத்து கொள்ளுங்கள்.

2 . கிழக்கரை நஸ்ருதீன் எந்த பெண் குற்றசாட்டு சம்மந்தமாக  உங்களிடம் கூறினார்.ஏன் என்று சொன்னால் பாக்கரை பொறுத்தவரை  ஏகப்பட்ட பெண் குற்றசாட்டு அவரின் மேல் உள்ளது. எந்த பெண் குற்றசாட்டு என்று தெளிவாக சொல்லவும். மேலும் அந்த பெண்  லி ஆன் அழைப்பு விடுத்து இருக்கிறார் என்று கூறியுள்ளீர்கள.அதற்கு என்ன ஆதாரம். பத்து மணி நேரம் பஸ்ஸில் ஒரு அந்நிய பெண்ணோடு தவறாக நடந்து  இருக்கிறார். அதை அவர் நிர்வாக குழுவில் மற்ற நிர்வாகிகள் கேட்கும் போது இல்லை நான் தனியாக உட்கார்ந்தேன் .அந்த பெண்ணாக தான்  என் அருகில் வந்த உட்கார்ந்தார்  என்று பொய் சொல்லி இருக்கிறார்.கடைசியாக ஆதாரத்துடன் நிருபிக்கும் போது அந்த தவறை ஒப்பு கொண்டு இருக்கிறார்.இது மட்டும் இல்லாமல் நிறைய பெண் குற்றசாட்டுகள்,பொருளாதார மோசடிகள், ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்டுள்ளன.இதை மறுத்தால் சகோ.ஹாமீம் இப்ராஹிடம் நான் ஆதாரத்தை கேட்டு நான் தர கூட தயார்.இப்படிப்பட்டவர் உங்களுக்கு நல்லவர்.எனக்கு கெட்டவர்.என்ன உங்க கொள்கை 

3.எப்படி உங்களால் இதை சொல்ல முடிகிறது.எது மனித இயல்பு . யவனாவது சுனாமி வந்தால் நமக்கு நிவாரண உதவி கிடைக்கும்.நல்ல dress கிடைக்கும், நல்ல சாப்பாடு கிடைக்கும்.நல்ல பணம் கிடைக்கும் என்று சொல்லி சுனாமி வரணும் என்று நினைப்பான என்று சொன்னால் அது யாரும் நினைக்க மாட்டார்கள்.உங்களையும் ,ஜவாஹிருல்லாவையும் தவிர. பத்திரிக்கைகள் அவரை நல்லவர் என்பதால் தான் பாராட்டுகின்றன என்று சொல்கின்றீர்கள். நான் கேட்கிறேன் பத்திரிக்கைகள் பாராட்டினால் அவர் நல்லவரா.இது தான் நல்லவர் என்பதற்கு அளவுகோலா.என்ன உங்க வாதம். அப்படி பார்த்தால் எத்தனையோ rss காரர்களை .பத்திரிக்கைகள் பாராட்டி கொண்டுதான் இருக்கின்றன. அவர்களெல்லாம் உங்களுக்கு நல்லவரா. சரியாக வாதத்தை வையுங்கள்.

4 . pj மீது லுஹா செக்ஸ் குற்றசாட்டுகளை கூறினார். என்று கூறுகிறீர்கள் .அதற்கு என்ன ஆதாரம். நீங்க தான் இப்படி சொல்கிறீர்கள் . நீங்க சொல்வதை எப்படி ஆதாரமாக எடுத்து கொள்ள முடியும்.அப்படி லுஹா தான் சொன்னார் அது தான் வலுவான ஆதாரம்  என்கிறீர்கள். அப்ப லுஹா உங்களையும் , உங்க கூட்டத்தையும் பற்றி பேசுகிறார் அது எல்லாம் உண்மைதானா? அப்படி  ஒரு பேச்சுக்கு லுஹா சொல்லி இருந்தால் இன்று அவர் இந்த tntj வில் மேலாண்மை குழு தலைவராக இருக்க முடியிமா? நான் அவர் (லுஹா) பேச்சுக்கு சொன்னதையெல்லாம் தப்பாக சித்தரிக்கிறீர்கள் என்று உங்களிடம் சொன்னேன் உடனே அவர் பேச்சுக்கு எதையெல்லாம் சொன்னார் என்று 5 பொய்யான  கேள்விகளை என்னிடம் கேட்கிறீர்கள்.அப்படி கேட்டார் என்பதற்கு என்ன ஆதாரம்?  லுஹா இப்படி சொன்னார் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள் .அதை எப்படி நான் நம்ப முடியும். ஏனென்று சொன்னால் அவரின்  எதிரி நீங்கள்.உங்களின் பாசைக்கே வருகிறேன் எதிரியாக இருக்கும் உங்களை லுஹா அப்படி சொன்னார் என்று  நீங்கள் சொல்வதை ,நீங்கள் மட்டுமே சொல்வதை எப்படி நம்ப முடியும். நீங்க கேட்ட 5 கேள்விக்கும் அவரிடம்  கேட்டதற்கு இல்லை என்று தான் பதில் இருந்தது.இதே போல் தான் pj லுஹா மீது பள்ளி வாசலுக்கு வந்த பணத்தை லுஹா வேறு விதமாக பயன்படுத்தினார் என்று  நீங்கள் சொன்ன  அந்த குற்றசாட்டுக்கும்  இதே  பதில்.தான். அதுவும் நீங்கள் தான் சொல்கிறீர்கள். அப்படி pj தான் சொன்னார் ஏன்றால் அதற்கு என்ன ஆதாரம். நீங்கள் சொல்வதை ஆதரமாக எடுத்து கொள்ளமுடியாது.ஏனென்றல் நீங்கள் அவரின் எதிரி. நட்பாகவும். ஒன்றாகவும் உள்ள pj , லுஹா ஒருவருக்கொருவர் இப்படி குற்றசாட்டு வைத்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் அப்படி வைத்து இருந்தால் இன்று அவர்கள்  ஒன்றாக இருக்க முடியிமா ? என்ன உங்க பேச்சு.நீங்கள் கேட்ட கேள்விகளை அவரிடம் கேட்டதற்கு இல்லை என்று தான் பதில் இருந்தது. இப்போது உறுதியாக சொல்கிறேன்.அவர் அப்படி லுஹா மீது குற்றசாட்டு வைக்கவில்லை. 

5 . தப்பு செய்தவர் அதற்கு தன்னிடம் ஆதாரம் இல்லாத போது அவர்  மக்களுக்கு மத்தியில் விவாதம் செய்ய பயப்படுவார்  .என்ன வாதத் திறமை இருந்தாலும் சரி அவர்  பயபடுவார் . ஏனென்று சொன்னால் ஆதாரம் எதிர் தரப்பில்  கண்டிப்பாக இருக்கும் .இது தான் மனிதனின் இயல்பு.அப்படி ஆதாரம் இல்லை என்றால்  இப்படி பகிரங்கமாக கூப்பிடமாட்டார். சரி உங்களின் கூற்று படி அவர் தப்பு செய்தார் என்று சொல்கிறீர்கள். அதை தகுந்த ஆதாரத்துடன் நிருபியுங்கள் . குற்றசாட்டு பற்றி விவாதம் செய்ய தேவையில்லை  என்று சொல்கிறீர்கள்.அது மார்க்கம் இல்லை என்று சொல்கிறீர்கள் சரி OK .அதை ஒத்து கொள்ளலாம்.சரி விவாதம் வேண்டாம் அவர் முன்னிலையில் நீங்க சொன்ன குற்றசாட்டுகளை நிருபிக்க முடியிமா? இது மார்க்கத்தில் உள்ளது தான் இதை நீங்கள் மறுக்கக்கூடாது.இதை தான் மார்க்கம் விரும்புகிறது.உங்களிடம் தான் ஆதாரம் இருக்கிறதே.
 ஏன் பயப்படவேண்டும். என்ன வாதத்திறமை இருந்தாலும் ஆதாரம் காட்டும் போது அதை மக்கள் ஏற்று தான் ஆக வேண்டும். pj  லுஹாவை  பற்றி சொன்னதற்கு ,லுஹா pj வை பற்றி சொன்னதற்கு இரண்டு பேரும் சொன்னது தான் வலுவானது ஏன்றால் இரண்டு பேரும் இப்படி குற்றசாட்டுகளை சொன்னார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? அப்படி சொல்லவில்லை என்று இரண்டு பேரும் மறுக்கிறார்கள் இது தான் உண்மை. குற்றசாட்டுகளை  ஆதாரத்துடன் நிருபிக்க வேண்டும் என்று நீங்களே சொல்லி இருக்கிறீர்கள்.அதே மாதிரி நிருபியுங்கள். நீங்கள் கேட்ட  லுஹா,pj  சம்மந்தமாக அனைத்து கேள்விகளுக்கும்  pj ,லுஹா இரண்டு பேரும் மறுத்து விட்டார்கள். இது தான் உண்மை 

6 குப்ராவிசயத்திலும் இதே நிலை தான் . ஆதாரத்துடன் நிருபியுங்கள் யார் மீது குற்றசாட்டு கூறுகிறீர்களோ அவர் முன்னிலையில் அதன் உண்மை தன்மையே நிருபிக்க வேண்டும். இது தான் மார்க்கம் .இது விவாதம் அல்ல. இரண்டு பேரும் உட்கார்ந்து உங்க தரப்பில் 3 பேர் ,அவர் தரப்பில் 3 பேர் போதும் .ஒரு சிறிய இடத்திற்குள் இந்த குற்றசாட்டுகளை ஆதாரத்துடன் நிருபியுங்கள். அதை தான் அவரும்  (pj )விரும்புகிறார்   சும்மா குரான் ,ஹதீஸை நாங்களும் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு பித்னாவை பரப்பக்கூடாது.

7. இறுதியாக பாக்கரின் கைத்தடி செங்கிஸ்கான்க்கு  ஒரு எச்சரிக்கை  விடுக்கிறேன்.வீண் அவதூறுகளை  அவர் பரப்பினால் அதனுடைய பின் விளைவு  ரொம்ப பயங்கரமாக  இருக்கும்.
 
இப்படிக்கு ரசூல்.
 
from: MohamedFazlul Ilahi fazlulilahi@gmail.com
to: ndnazeer31@gmail.com,
 Rasool Mohideen ,
 kubraa2010@gmail.com,
 pj pj pjtntj@gmail.com

date: Sun, Feb 19, 2012 at 12:46 AM
subject: Re: செங்கிஸ்கானுக்கு ஒரு எச்சரிக்கை
செங்கிஸ்கானுக்கு ஒரு எச்சரிக்கை (இரண்டு எச்சரிக்கை மூன்று  எச்சரிக்கை)என்றெல்லாம் எழுத வேண்டாம்.  பீ.ஜை. குபுரா விஷயத்தில் சைபருக்கு போகிறேன். (ஒண்ணுக்கு போகிறேன். இரண்டுக்கு  போகிறேன் )என்று எழுதி விட்டு அவரால் ஒண்ணுக்கும் போக முடியாமல்  இரண்டுக்கும் போக முடியாமல் ஆகி விட்டது.  கடைசியில் தனக்கு பதிலாக த.த.ஜ. செயலாளர் சாதிக் போவார் என்று எழுதினார். சாதிக் .  ஒண்ணுக்கு   போனாரா?  இரண்டுக்கு    போனாரா?   இதுவரை ஒன்றும் தெரியவில்லை. எனவே இந்தக் கதையெல்லாம் வேண்டாம். 

22.12.11இல் 'இப்படி ஏன் அவதூறு பரப்பி வருகிறீர்கள்' என்று கேட்டிருந்தீர்கள். அதற்கு 24-12-11இல் பதில் அனுப்பிய பழுலுல் இலாஹியாகிய நான் தாங்கள் எதை அவதூறு என்கிறீர்கள். என்று கேட்டிருந்தேன்.

இதற்கு ரசூல் மைதீனாகிய நீங்கள்.
அற்பமான டிகட் செலவிற்காக லுஹா மனைவியே சென்னையில் இருந்து திருநெல்வெலிக்கு மகரம் இல்லாத ஆணுடன் அனுப்பி வைத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? PJ யும் லுஹாவும் முபாகலா விலிருந்து பின் வாங்கினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? இதை தான் அவதூறு என்கிறேன். என்று 24-12-11 அன்றே பதில் அனுப்பினீர்கள். 

அதற்கு 26-12-11இல் பதில் அனுப்பிய பழுலுல் இலாஹியாகிய நான்  

இது அவதூறு என்று நீங்களாக மறுத்துள்ளீர்களா?  லுஹாவிடம் கேட்டு விட்டு மறுத்துள்ளீர்களா? என்று கேட்டிருந்தேன். 

இதற்கு ரசூல் மைதீனாகிய நீங்கள்.நானாக தான் மறுத்து உள்ளேன். என்று 26-12-11 அன்றே பதில் அனுப்பினீர்கள். 

அதற்கு 28-12-11இல் பதில் அனுப்பிய பழுலுல் இலாஹியாகிய நான் தாங்களாகவே மறுக்கும் அளவுக்கு உங்கள் தலைமை மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படியானால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்து விடுங்களேன். என்று கூறினேன். உங்கள் தலைமை மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்திருப்பீர்கள். நீங்கள் மறுக்கவில்லை. உங்களால் மறுக்க முடியவில்லை. உங்கள் தலைமை மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை.  உங்கள் தலைமை வழியிலேயே திசை திருப்பினீா்கள். 

 அதனால் மீண்டும் வலியுறுத்துகிறேன், உங்கள் தலைமை மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அல்லாஹ்வின் மீது ஆணையாக ரசூல் மைதீனாகிய நான் கூறுகிறேன்.
1.அற்பமான டிகட் செலவிற்காக லுஹா மனைவியே சென்னையில் இருந்து திருநெல்வெலிக்கு மகரம் இல்லாத ஆணுடன் அனுப்பி வைக்கவில்லை. 

2. PJ யும் லுஹாவும் பழுலுல் இலாஹியுடனான முபாகலா விலிருந்து பின் வாங்கி விட்டு பொய் செய்தியை பரப்பவில்லை. இது பொய் என்றால் ரசூல் மைதீனாகிய என்மீது அல்லாவின் சாபம் இறங்கட்டும். இவ்வாறு முதலில் இந்த விஷயத்தில் சத்தியம் செய்து மறுங்கள் பிறகு அடுத்த விஷயத்திற்கு போவோம்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.