டிரஸ்டு பெயரால் திருடியவன்களுக்கு செருப்படி எப்பொழுது?

இன்று (9.9.18) பலர் லைவில் பேசினார்கள். அல்தாபி, வேலுார் இபுறாஹீம் உரைகளை முழுமையாகக் கேட்டோம். புதிய பாதையில் லட்சிய பணயத்தை துவக்கி வைத்துப் பேசிய அல்தாபி, அவரவர்கள் பகுதியில் உள்ளவர்கள் அந்தந்த பகுதியில் உள்ளபடி செயல்படலாம். அவரவர்கள் ஊர் பெயரில் சொத்து வாங்கலாம் என்றார். இதைக் கேட்டவுடன் பழைய வரலாறு ஞாபகத்துக்கு வந்தது. இப்படித்தான் இதே ஒன்பதாம் மாதம் 02ஆம் தேதி 2000ல் துவங்கப்பட்ட அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பில் பெரிய பெரிய ஆலிம்களால் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
26.09.2000 அன்று சென்னையில் முதல் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. 27ஆம் தேதி பயணம் என்பதால் மாலையில் நான் போய் விட்டேன். இரவில் உறங்கிக் கொண்டிருக்கும்பொழுது லுஹாவிடமிருந்து போன் வந்தது

நீங்கள் இனி மேலப்பாளையம் வகைக்கு என எனக்கு நேரடியாக பணம் அனுப்பக் கூடாதாம். கூட்டமைப்பு தலைமைக்குத்தான் அனுப்ப வேண்டுமாம். தலைமைக்கு போய்தான் எனக்கு வரணும் என்கிறார்கள்

இது விஷயமாக பக்ரி உங்களிடம் பேசுவார். நீங்கள் சம்மதிக்காதீர்கள் என்றார். அதன் பிறகு ஒவ்வொரு ஊராறும் வாங்கிய மர்க்கஸ்களை எப்படி நிர்ப்பந்தப்படுத்தி வாங்கினார்கள். நடந்த வரலாறுகளை அல்தாபிக்கு நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

1993ஆம் ஆண்டு மஸ்ஜிதுர்றஹ்மானுக்காக இடம் வாங்கியபொழுது 39.ஊத்துக் காட்டன் தெரு, பெரிய மேடு, சென்னையை பதிவு அலுவலமாகவும் 385கேப் ரோடு கோட்டாறு, நாகர்கோயிலை நிர்வாக அலுவலமாகவும் கொண்ட நாம் இருந்த ஜாக் அமைப்பின் பெயரால்தான் வாங்கினோம். 

அமைப்பு சார்பாக வாங்கினால் அப்படி இப்படி என்ற கேன புத்தீ கிறுக்கு புத்தீ விஷம புத்தீ பாமரர்களான எங்களுக்கு வரவில்லை. லுஹா ஆலிம்ஸா நுழைந்தார் பள்ளியை டிரஸ்ட்டாக ஆக்கி விடுவோம் என்று எங்கள் மண்டையை கழுவினார்.  

சரி என்றோம் லுஹாவையே டிரஸ்டு தலைவராகப் போட்டு பதிவு செய்தார். அல்இர்ஷாத், இஸ்லாமிய ஆண்கள் கல்லுாரி, ஸ்கூல் என இப்படியாக பல டிரஸ்டுகளை உருவாக்கி நிறுவனங்களை களவாடினார் பள்ளித் திருடன் ஷம்சுல் லுஹா. 

பிறகு நாம் நானல்லவா தலைவன், நானல்லவா தலைவன் என்று தலை தெறிக்க ஆட்டம் போட்டார். அல்லாஹ்வின் சாபத்துக்கு உரியவராக ஆனார்.

கடைசியில் அவருக்கு ஏற்பட்ட கதி என்ன? நிர்ப்பந்த நிலையில் பள்ளிப் பதவியை பறி கொடுத்தார். அவரிடமிருந்து பள்ளியை வாங்கும் வரை போதும் போதும் என்று ஆகி விட்டது என்று அவருக்கு சிங்கி அடித்தவர்களே அவரது மானத்தை விமானத்தில் ஏற்றிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

டிரஸ்ட் பெயரால் த.மு.மு.க. சொத்துக்களை திருடிய பீ.ஜே.யாகட்டும்  லுஹாவாகட்டும் அல்லாஹ்வின் சாபத்தில் இருந்து தப்பவில்லை. டிரஸ்ட் பெயரால் திருடிய அவர்களது திருட்டுக்கு துணை நின்ற எல்.எம். ஷேக், பாக்கர், A.S. அலாவுதீன், இறந்து விட்ட ----- போன்றவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கியது. உண்மைகளை ஒப்புக் கொள்ளும் வரை உயிருடன் உள்ளவர்கள் மீது இன்னும் இறங்கும்.

அல்தாபி அவர்களே உங்களை நான் நேரில் பார்த்ததில்லை. போனில் கூட பேசியது இல்லை. ஒரு சில அயோக்கிய ஆலிம்கள் செய்யும் அட்டகாசத்தால் எல்லா ஆலிம்களும் விமர்சிக்கப்படுகிறார்கள். 

நீங்கள் ஆலிம்களுக்கு நற்பெயர் ஏற்படுத்தி கொடுங்கள். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று சொல்லி ஏமாற்றிய ஒவ்வொரு அயோக்கிய ஆலிம்கள் மீதும் அவர்களுக்கு துணை நின்றவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கி குடும்பத்துடன் நாசமாகப் போவார்கள். அதில் சந்தேகம் இல்லை.

பொய் சொல்லி ஏமாற்றிய பல ஆலிம்கள் தங்கள் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபட முடியாத அளவுக்கு ஆகி விட்டார்கள். அந்த மாதிரியான நோயை அவர்களது மனைவிகளுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டான். 

காஞ்சி போன பீ.ஜே. முஹம்மது பாத்திடம் சொல்லி பீ.ஜே. மேட்டர் பகிரங்கமாகி விட்டது. மனைவிகள் நோயாளிகளாக ஆகி விட்டதால் பயானுக்குப் போகிறேன் என்ற பெயரால் இப்பொழுதும் லாட்ஜில் தங்கித் திரியும் ஆலிம்கள் பெயர்கள் வெளியிடப்படாமல் இருக்க திருந்த வாய்ப்பு கொடுக்கிறோம்.





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.