த.த.ஜ. மவுலவிகளுக்கு எதிராக ஆன பாக்கரை ஓரங்கட்ட த.த.ஜ. மவுலவிகள் சதி செய்தனரா?


அன்று பாக்கர் நந்தினி விவகாரத்தை நாம் பெரிதுபடுத்தி வருவதாக த.த.ஜ.வினர் வருத்தப்பட்டனர். உண்மை நிலை என்ன? மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் லுஹா, எம்.எஸ். சுலைமான் போன்ற த.த.ஜ. மவுலவிகளுக்கு எதிராக ஆனார் பாக்கர். 



எனவே பாக்கரை ஓரங்கட்ட த.த.ஜ. மவுலவிகள் காத்து இருந்தார்கள். ஒய்.கே. மேன்சன் எல்லாம் எடுபடாமல் போகவே  பீ.ஜே.யை கைக்குள் போட்டுக் கொண்டு சதித் திட்டங்களை தீட்டினார்கள். அவர்கள் செய்த சதித் திட்டங்கள்படி நந்தினியுடன் பாக்கர் ரதி மீனா சொகுசு விவகாரத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு கையில் எடுத்தார்கள். பி.ஜெ.யைக் கொண்டு ஊர் ஊராக பரப்பச் செய்தார்கள். இதற்கு கடலூர் மாவட்ட முபாஹலா சாட்சியாக உள்ளது. 

நந்தினியுடன் பாக்கர் ரதி மீனா சொகுசு பஸ்ஸில் இருட்டு இரவில் பக்கத்து பக்கத்து சீட்டில் இருந்து சென்றார் என்று பீ.ஜே.யை  உரையாற்ற வைத்து அதை ஆடியோ கிளிப்பாக   http://tntj.net/Common/Bakkar_Resign_Details.asp  என்ற  தஜவினரின் சைட்டில் வெளியிட்டார்கள்.


இப்பொழுது அந்த லிங்கில் இல்லை. அதில் திருவாளர் PJ ஜமாஅத்துடைய விதி அது இது என அவர் அளந்துள்ளவை அனைத்தும் பொய் என்பதை ப்பொழுதே நிரூபணம் செய்து விட்டோம்.


21 நிமிஷம் 11 செகண்டுகள் பேசியுள்ள PJ அதில் நந்தினியுடன் பாக்கர் என்பது ஒரு நிமிஷம் 49 செகண்டுதான். அதனை அப்படியே ஒரு வார்த்தை விடாமல் தருகிறோம். 


இப்ப வந்து பாக்கருடையதை பொறுத்த வரைக்கும் ஒரு ஒரு ஒரு இஸ்லாத்துக்கு வந்த ஒரு (நந்தினி என்ற) பெண்ணை நம்ம தஃவா சென்டரில் படிச்சாங்க. படிச்சிகிட்டு அதை முடிச்சுட்டு போற நேரத்துலே அதே நாளில் இவர் (பாக்கர்) ஒரு மீட்டிங்குக்கா போறாரு. 


போற இடத்துலெ இவங்க (நந்தினி) வந்து தஃவ சென்டரிலே படிச்சிகிட்டு இருந்த வகையிலே ஒரூ.. ஒரு அறிமுகம் இருக்குதில்லையா? அந்த அடிப்படையிலே ஒரு பேருந்திலே (பாக்கர் நந்தினி ஆகிய) இரண்டு பேரும் பயணம் செய்கிறார்கள். ஒரு பேருந்திலே. சீட்டு கிடைக்கவில்லை என்ற உடனே (பாக்கருக்கும் நந்தினிக்கும்) பக்கத்து பக்கத்து சீட்டாகவே அமைந்து விடுகிறது. 


அப்படி பிரயாணம் செய்து அவங்க (நந்தினி) கோவில்பட்டியிலே இறங்கி விடுகிறாங்க இவர் (பாக்கர்) வந்து திருநெல்வேலியிலே இறங்கி மீட்டிங்குக்கு போறாரு. இது வந்து மக்கள் மத்தியிலே யாரோ இரண்டு சகோதரர்களிலே ஒரு சகோதரரு நம் சகோதரர் பார்த்து விட்டு இதை ஒரு கம்ளைண்ட்டாக என்ன செய்றாரு ஆக்குறார். சம்பவம் நடந்து அதை ஒரு சகோதரர் பார்த்து கம்ளைண்ட் பன்றான். 


அப்ப நம்ப என்ன செஞ்சோம் என்றால் ...நின்று கிட்டு வந்திருக்கலாம். நாங்க கேட்டோம். அப்படியே இரண்டு சீட்டு இணைஞ்சி இருந்தாலும் கீழே இறங்கி உட்கார்ந்துகிட்டு வந்திருக்கலாம். நின்றுகிட்டு வந்திருக்கலாம். அடுத்த பஸ்ஸுக்கு நீங்க மாறிப் போயிருக்கலாம். எவ்வளவோ.. இருக்கிறது. இதில வந்து டேமேஜ் ஆனோம் என்று சொன்னால் எப்படி நாம நிக்க முடியும். அப்படி தவ்ஹீதே அடிபட்டு போயிடும் மக்கள்ட்ட போயி. அப்படீன்னு நாங்க நினைச்சோம். 


ஆனா அவங்களுக்கு அறிவு இருந்திருக்கனும். இது என்ன ஜமாத்து இப்படித்தான் பாக்குறவன் எடுத்துக் கொள்வானா? ஒருத்தன் பார்த்தான் என்று சொன்னால் நீங்க நினைச்ச மாதிரிதான் எடுத்துக் கொள்வானா? அப்ப வந்து ஜமாத்து டேமேஜ் ஆகுமா இல்லையா


தூங்கும்போது கூட நீங்க (பாக்கர்) வந்து அவங்க (நந்தினி)  மேலே சாஞ்சிடலாம்.. அவங்க (நந்தினி) உங்க (பாக்கர்) மேலே சாஞ்சிடலாம். அது இருட்டு நேரம். பல பேரு பலவிதம்.. பல மாதிரியான முகாந்திரம் இருக்குது. தப்பு செய்வதற்கு முகாந்திரம் இருக்கா இல்லையா? முகாந்திரம் இருக்கிறது. நாங்க மறுக்கக் கூடாதுன்னு ஆரம்பத்திலே பேசி வைச்சிருந்திருந்ததாலே ஓ.கே. முகாந்திரம் இருக்கிறது. இந்த மாதிரி யாரும் நடக்கக் கூடாது. நானும் நடக்கக் கூடாது பாக்கரும் நடக்கக் கூடாது. பாக்ரு இந்த மாதிரி நடந்தது தப்புதான். 


இதுதான் சைட்டில் இருந்தது த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும்  நஜ்முன்னிஸா என்ற ஆலீமா சொன்னது என்று கடலூர் முபாஹலாவில் பி.ஜெ. சொன்னதற்கு மாற்றமாக TNTJயினர் சைட்டில் எப்படி போட்டார்கள் பார்த்தீர்களா?


இப்பொழுது சொல்லுங்கள். நந்தினியுடன் பாக்கர் ரதி மீனா சொகுசு விவகாரத்தை பெரிதாக ஆக்கியது யார்? மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் த.த.ஜ. மவுலவிகளும் பிழைப்பு நடத்தும் நிர்வாகிகளும்தான் புரிந்து விட்டீர்களா


21 நிமிஷம் 11 செகண்டுகள் பி.ஜெ. பேசி சைட்டில் போட்டிருந்ததில் (பி.ஜெ.யாகிய) நான் ஏதோ ஒரு வேலைக்காக ஒரு வீட்டுக்கு போய். அங்கே ஒரு பெண் வீட்டில் தனியாக இருந்து நான் எந்த தப்பும் செய்யாமல் அந்த வீட்டில் இருந்து வெளி வருவதைப் பார்த்து ஒருவர் சந்தேகப்பட்டு குற்றச்சாட்டுக் கூறினாலும் சந்தேகத்தின் வாசல் திறந்து விட்டது. எனவே நானும் ராஜினாமா செய்து விட வேண்டும். 



இது ஜமாஅத்துடைய விதி. ஜமாஅத்தின் நலன் கருதி எங்களுக்கு நாங்களே வகுத்துக் கொண்ட விதி என்றுதான் 20 நிமிஷம்  வரை  பி.ஜெ. பேசியுள்ளார். பி.ஜெ.யின் இந்த வாக்கு மூலப்படி பி.ஜெ.  28 நிமிட ஆடியோ விஷயத்தில் ஏன் ராஜினாமா செய்யவில்லை என்று கேட்கவில்லை.  

நஜ்முன்னிஷா விஷயத்தில் சந்தேகத்தின் வாசல் திறந்து விட்டதே பீ.ஜே. ஏன் ராஜினாமா செய்யவில்லை? அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதான் அன்று கேட்டோம். ஏன் புரியவில்லையா?


ஆண் பெண் தகாத உறவை இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் நந்தினியிடம் கூறினார் என்ற பி.ஜெ.யின் இந்தக் கூற்றுப்படி இது காதலன் காதலி என்ற உறவில் சொன்னது. 


இதை த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும் நஜ்முன்னிஸா என்ற ஆலிமாவிடம் நந்தினி கூறியது. நந்தினி ஒரு பெண் நஜ்முன்னிஸா ஒரு பெண். இதில் இருவருமே பெண்கள் என்ற முறையில் சொன்னது.  


அந்த நேரத்தில் நந்தினி வீட்டில் பாக்கர் தங்கி இருந்தார். இதை அந்த ஆலிமா நஜ்முன்னிஸாதான் பி.ஜெ.யிடம் சொன்னது எப்படி? எந்த உறவில்? இதாவது பரவாயில்லை.


இருவரும் மனம் ஒத்து செய்தால் ஆண் பெண் தகாத உறவு செய்யலாம் என்ற அசிங்கத்தை அந்நிய பெண்ணான நஜ்முன்னிஸா என்ற அந்த ஆலிமா அந்நிய ஆணான பி.ஜெ.யிடம் கூறியது எப்படி? எந்த உறவில்?


பி.ஜெ.யின் கூற்றுப்படி பி.ஜெ. மீது சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறதா இல்லையா


இந்த அசிங்கங்களை முறையீடு என்ற முறையில் நஜ்முன்னிஸா என்ற அந்த ஆலிமா சொல்வதாக இருந்தால். பி.ஜெ.யின் மனைவி மூலமோ அல்லது இது மாதிரி சரியான வழிகளிலோதான் பி.ஜெ.யின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். 


ஒரு முறை அல்ல இரு முறை அல்ல இது மாதிரி அசிங்கங்களை அந்நிய ஆணான பி.ஜெ.யிடம் அந்நிய பெண்ணான நஜ்முன்னிஸா என்ற அந்த ஆலிமா கூச்சமின்றி பல முறை கூறியுள்ளார்.


இதை பி.ஜெ.யும் கடலூர் முபாஹலாவில்நஜ்முன்னிஸா என்ற அந்த ஆலிமா தான் இந்த மதுரை சம்பவத்திலிருந்து பல செய்திகளை சொன்னார்கள் என்று சொல்லிக் காட்டி ஒப்புக் கொண்டுள்ளார். இப்பொழுது பி.ஜெ. மீது சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறதா இல்லையா


பி.ஜெ.யின் வாக்கு மூலப்படி பி.ஜெ. ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை என்று அன்றே கேட்டோம்.

மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தி த.த.ஜ. மவுலவிகள் கேட்கவில்லை. அப்பொழுது அவர்கள் வாயில் என்ன வைத்திருந்தார்களோ?.

த.த.ஜ. என்ற அமைப்பின் பெயரை தங்களது பிழைப்புக்கும் பிஸ்னஸுக்கும் பின்பலமாக பயன்படுத்தி அடுத்தவன் நிலத்தை பிளாட் போட்டு விற்கும் ரியல் எஸ்டேட் பேர்வழிகளாக இருந்து கொண்டு நிர்வாகிகளாக இருந்தவர்கள் வாயில் என்ன ராடு இருந்ததோ? நமக்குத் தெரியாது.

பாக்கருக்கு எதிராக அன்று களம் கண்ட லுஹா, எம்.எஸ். சுலைமான் போன்ற த.த.ஜ. மவுலவிகளும் ததஜ நிர்வாகிகளும் த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருந்த நஜ்முன்னிஸாவுக்கும் பீ.ஜே.க்கும் உள்ள உறவை கண்டு கொள்ளாமல் டாபர் மாமாக்களாக இருந்தது ஏன்? அன்று பீ.ஜே.யை வைத்து பிழைப்பு கண்டார்கள்.  இனி முடியாது என்று ஆகி விட்டது நல்லவன்கள் போல் வேஷம் போடுகிறார்கள். 

பீ.ஜை.யை பெண்களுடன் சம்பந்தப்படுத்தி என்னிடம் குற்றச்சாட்டுக்கள் கூறி விட்டு, அதன் பிறகு அவரை ஆதரித்து நின்று அவருக்காக பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவன்கள் மீதும் அவன்களை ஆதரித்து அவன்களுடன் உள்ளவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழிப்பாயாக!



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.