லுஹா சொன்னது உண்மையா? ஜாக் சார்பில் சமுதாய நலப் பணிகள் செய்ய கமாலுத்தீன் மதனி மறுத்தாரா?

கமாலுத்தீன் மதனி என்ன கோரிக்கையை ஏற்க மறுத்தார்? 3 கொலை வழக்குகளில் கைதான லுஹாவை காப்பாற்றி விட்டது யார்? வின்சென்ட் பக்கர் கொலையில்  லுஹாவை காப்பாற்ற பழியை சுமந்தது யார்? குணங்குடி ஹனீபா ஜெயலலிதாவிடம் தனது 2 மகன்களுக்கு டாக்டர் சீட்டும் 2 லாரியும் வாங்கினாரா?

அல்குர்ஆன் 9:40 வசனத்தில் உள்ளபடி நபி(ஸல்), அபுபக்கர் சித்தீக் ஆகியவர்களுக்கு கொடுத்த மாதிரி பாதுாப்பு PJக்கு அல்லாஹ் கொடுத்தான் என்று மைசூர் தர்பியாவில் பேசிய லுஹா, ஜாக்கில் சமுதாய பணி செய்ய வேண்டும் என்று கமாலுத்தீன் மதனியிடம் கோரிக்கை வைத்து ஏற்கவில்லை என்றார். பிறகு, ஜாக்கில் இருக்கும் போதே சமுதாய பணியை ஆரம்பித்து விட்டதாகக் கூறி லுஹாவுக்கு லுஹாவே முரண்பட்டார். (வீடியோ பார்க்கவும்)

http://mdfazlulilahi.blogspot.com/2018/09/blog-post_5.html

ஜாக் துவங்கப்பட்ட  நாளிலிருந்து சமுதாயப் பணி செய்து வந்திருக்கிறது. 1987ல் ஆக்(AQH) என்று இருந்தபொழுதே பித்ரா வினியோகம். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதியில் ஆழ் குழாய் அமைத்து அடி பம்பு வைத்து கொடுத்தல், ஏழைகளுக்கு உதவுதல் என சமுதாய பணிகளை   துவங்கி விட்டது. அப்பொழுது இந்த லுஹா தவ்ஹீது அமைப்பிலிருந்து விலகிச் சென்று சுன்னத் ஜமாஅத் பள்ளியில் இமாமாக இருந்தார். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை ஒட்டி துப்பாக்கி சூட்டுக்கு ஆளானவர்களுக்கு உதவியதும் ஜாக் சார்பில்தான்.

கமாலுத்தீன் மதனி என்ன கோரிக்கையை ஏற்க மறுத்தார்? ஜாக் சார்பில் குண்டு வெடிப்புகள் நடத்த வேண்டும் கொலைகள் செய்ய வேண்டும் என்ற  கோரிக்கையையே கமாலுத்தீன் மதனி ஏற்க மறுத்தார். இதுதான் உண்மை. சமுதாயப் பணியை ஏற்க மறுத்தார் என்று  லுஹா சொல்லி உள்ளது பொய்லுஹா சொல்லி உள்ளது உண்மை என்றால் லுஹாவுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் அல்லாஹ் பேரருள் புரிவானாக!

குண்டு வெடிப்புகள் நடத்துவதற்கும் கொலைகள்  செய்வதற்கும் ஜாக் தடையாக இருந்ததால் தான் பீ.ஜே. ஜாக்கை விட்டு விலகிப் போய் தனியாக செயல்பட்டார் என்பது உண்மையானால். லுஹா மற்றும் இன்று லுஹாவைச் சார்ந்து நிற்கும் TNTJயைச் சார்ந்த மண்ணடி முதல் மண்டலங்கள் வரையிலான அத்தனை அடிமட்ட தொண்டர்களின் மீதும் அவர்களது மனைவி மக்கள் மீதும் அல்லாஹ் அவனது சாபத்தை இறக்கி அழித்தொழிப்பானாக!

லுஹா போன்றவர்கள் தீயாய் பேசி இளைஞர்களை கெடுத்து தீவிரவாதத்தில் ஈடுபடுத்தினார்கள். அதானால்தான் உளவுத்துறையின் கழுகுப்பார்வை தவ்ஹீது ஜமாஅத்தான ஜாக்கின் பக்கம் திரும்பியது. அதைத்தான் லுஹா மைசூரில் சொல்லிக் காட்டி உள்ளார். (வீடியோ பார்க்கவும்)

துாண்டி விட்ட  தங்களுக்கு ஆபத்து என்று வந்ததும் குணங்குடி ஹனீபா என்ற மீசைக்காரரின் த.மு.மு.க.வில் தஞ்சம் அடைந்து தங்களை காத்துக் கொண்டார்கள். அப்பாவிகளை மாட்டி விட்டு இவர்கள் தப்பித்தார்கள். 3 கொலை வழக்குகளில் கைதான லுஹாவை காப்பாற்றி விட்டது த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ்வும் பொதுச் செயலாளர் ஹைதர் அலியும்தான். 

வின்சென்ட் பக்கர் கொலை வழக்கில் லுஹா கைதாகி விடாமல் இருக்க லுஹாவைக் காப்பாற்ற நான்தான் கொலை செய்தேன் என்று போலீஸில் சரண்டர் ஆகி லுஹாவை காப்பாற்றினானே மறைந்த அப்துல் முத்தலிப். அப்போது அவன் த.மு.மு.க. தொண்டனாக இருந்துதான் சரண்டர் ஆனான்.

அந்த த.மு.மு.க.வின் நிறுவனர்  குணங்குடி ஹனீபா தனது 2 மகன்களுக்கு ஜெயலலிதாவிடம் டாக்டர் சீட்டும் லாரியும் வாங்கி விட்டார் என்று அவதுாறு பரப்பினார்கள். இன்று பீ.ஜே.யின் பினாமியான ம.ஜ.க.வில் உள்ள A.S.  அலாவுதீன் துபையிலிருந்த எனக்கு போன் மூலம் இந்த பொய்யை சொன்னார்.

தென்காசி எம்.எஸ். சுலைமானுக்கு வேலை போட்டு கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இர்ஷாத் பெண்கள் கல்லுாரியை ஆரம்பிக்கிறோம் என்று என்னிடம் சொன்னவர் லுஹா. அதில் அவரும் வருவாயை பார்த்துக் கொண்டார். வசூலித்து தருபவர்களுக்கு பதவி கொடுத்தால்தான் நன்றாக வசூலிப்பார்கள் என்று இர்ஷாத் குழு, மண்ணாங்கட்டி குழு, தெருப்புழுதி குழு என பல குழுக்களை வெளிநாடுகளில் உருவாக்கி பணத்தை கறந்தார் லுஹா.

லுஹாவுக்கு மஸ்ஜிதுர்றஹ்மானில் சம்பளம், அல் இர்ஷாத்தில் சம்பளம், அல் முபீனில்( இன்று ஏகத்துவத்தில்) சம்பளம், உணர்வில் எழுதும் கட்டுரைக்கு கூலி. மன்னிக்கவும் சுன்னத் ஜமாஅத் ஆலிம்ஸா வாங்கினால் கூலி. இவர்களுக்கு கொடுத்தால் ஊக்கத் தொகை. இப்படி ஊரில் அகப்பட்ட ஊக்கத் தொகைகளுக்குத்தான் லுஹா போன்றவர்கள் மாரடிக்கிறார்கள் என்று 2002ல் நான் சொன்னேன். 16 ஆண்டுகளுக்குப் பிறகு பீ.ஜே. சொல்லி உள்ளார்.

மாஸ்கான் சாவடி ரம்சான் ஆடியோ உண்மை என தெரிந்ததும் அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்கள் என்ன சொன்னார்கள்? விபச்சாரத்துக்கு நிரந்தர நரகம் கிடையாது. பீ.ஜே. ஷிர்க் செய்யவில்லை என்று பீ.ஜே.யை ஆதரித்தார்கள். இவர்களது பண மோசடிகளை பீ.ஜே. வெளியிட்டதும் எதிர்க்கிறார்கள்.

ததஜவில் பதவிக்காகவும் பணத்திற்காகவும் உள்ள அத்தனை பேர் மீதும் கள்ள ஐ.டி.க்கள் மூலமும் எழுதிக் கொடுத்து பிறர் ஐ.டிகளில் போடச் செய்த மண்டல தலைவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக.

பீ.ஜே. என்பவரும் மனிதன்தான். மனிதன் தவறு செய்யக் கூடியவன்தான். ஒரு மனிதன் தவறு செய்தால் நல்ல நண்பன் அவனை திருத்துவான். டாபர் மாமாக்கள்தான் விபச்சாரத்தை கண்டு கொள்ளாமல் உதவி செய்வார்கள். பீ.ஜே.யின் நண்பனான லுஹா என்ன செய்தான்?

பி.ஜே. என்ற மனிதன் கெட்டு குட்டிச் சுவராக ஆனதற்கு லுஹா, எம்.எஸ். சுலைமான் போன்ற கூலிக்கு மாரடிக்க வந்த அயோக்கிய ஆலிம்ஸாக்களே காரணம். அவர்கள் மீதும் இந்த அயோக்கிய ஆலிம்ஸாக்களை ஆதரித்து நிற்கும் TNTJயில் உள்ள அத்தனை பேர்  மீதும் அவர்களது மனைவி மக்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கி அழிவார்களாக!

கடந்த காலங்களில் பீ.ஜே. ஒரே மேடைக்கு கூப்பிடுகிறார் ஆகவே  நீ வா நீ வா ஏன் ஓடுகிறாய் என்று பீ.ஜே.யின் உரைகளை பரப்பிய ததஜவே இப்பொழுது அதே பீ.ஜெ.தான் உங்களை கூப்பிடுகிறார்.  ஏன் ஓடுகிறீர்கள்? டாபர் மாமாக்களாக இருந்து நீங்கள் செயல்படவில்லை எனில் அவரை ஒரே மேடையில் சந்தியுங்கள். 

மஸ்ஜிதுர்றஹ்மான் டிரஸ்ட் பெயரால் லுஹா கூட்டம் திருடவில்லை எனில் பீ.ஜே.யை ஒரே மேடையில் சந்திக்கும். 



https://www.youtube.com/watch?v=RuUTOD2kCi8&t=37s 


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.