நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

31ஆம் தேதி பீ.ஜே.யின் பேஸ்புக் பேச்சில் அவர் அவுட்டாகி விட்டார். அவரது விபச்சாரத்தை முறைப்படி மறுக்கவில்லை. அவர் ததஜ தலைமைக்கு எதிராக மட்டுமே பேச உள்ளதாகவும். மற்றவர்கள் (ஆடியோ வெளியிட்டவர்கள், பரப்பியவர்கள்) பார்வையாளர்களாக மட்டுமே இருக்கலாம். இப்படி சொன்னதன் மூலம் முதலிலேயே அவுட்டாகி விட்டார்அதாவது விபச்சாரத்தை ஒப்புக் கொண்டு விட்டார்.  இது ஆடியோ வெளியிட்ட அணிக்கு கிடைத்த முதல் வெற்றி.

ஒரு கூட்டமாக இருந்து விசாரிக்கும்பொழுது தனி மனிதன் சொல் எடுபடாது என்றார் இந்த சொல்லின் மூலம் பீ.ஜே.  இரண்டாவதாக அவுட்டாகி விட்டார். இது இரண்டாவது வெற்றி. இப்படித்தானே எல்லாரிடமும் விசாரிக்க வழி காட்டினீர்கள் மிஸ்டர் மாஸ்கான் சாவடி.
http://mdfazlulilahi.blogspot.com/2018/09/blog-post.html
பீ.ஜே. உட்பட பலர் கலீல் ரசூல் பெண்கள் கல்லுாரியில் காமக்களியாட்டம் ஆடுகிறார்கள். ஒரு தவ்ஹீது மவுலவி மாணவியை பவ் பவ்வாய்ங் பண்ணினான்
ஒருத்தன் பிண்ணி கட்டினான். ஒரு தவ்ஹீது மவுலவி மாணவிக்கு முத்தம் கொடுத்தான். மேலப்பாளையத்தை சார்ந்த ஒரு தவ்ஹீது மவுலவி உஸ்தாதாவை வப்பாட்டியாக வைத்திருக்கிறான். லுஹாவின் இந்தக் கூற்றை ஒட்டி சுட்டிக் காட்டி தட்டிக் கேட்டு பீ.ஜே.க்கு கடிதம் எழுதினேன். பீ.ஜே. என்ன செய்தார்?

இலாஹியை தனிமைப்படுத்தி ஒரு கூட்டமாக இருந்து விசாரியுங்கள் என்றார். அன்றைக்கு துபையில் பீ.ஜே.யின் அடிமைகளாக, அடிவருடிகளாக இருந்தவர்கள் அதைச் செய்தார்கள். அந்த சதிசை் செயலைத்தான் அல்தாபி வரை பீ.ஜே. செய்தார். தனக்கு வந்தது என்றதும் ரத்தமோ?

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் போது அண்ணன் எம்மாத்திரம் என்று உறுதியாக நின்றேன். அண்ணன் பறந்து விட்டார். அந்த அண்ணன் பேச்சில் நேற்று அம்மிகள் பறக்கவில்லை லுஹா, கலீல் ரசூல் போன்ற பதருகளே பறந்தன. அல்ஹம்துலில்லாஹ்

முபாஹலாவில் மு(லை)ளைத்து முபாஹலாவில் நிலைத்தவர் அண்ணன் பீ.ஜே. அவர் மீது விபச்சார குற்றச்சாட்டுக் கூறி நீக்கிய ததஜ தலைமையினரை முபாஹலாவுக்கு அழைப்பார். விபச்சார குற்றச்சாட்டுக்கு ஆணித்தரமான பதில் அளிப்பார். அல்லாஹ்வின் மீது நேரடியாக ஆணையிட்டு தெளிவாக மறுப்பார் என்றுதான் அவரது ஆதரவாளர்கள் எதிர் பார்த்தார்கள்.

ஆனால் அவரோ எருமை மாடுகளைப் பற்றி பேசியே நேரத்தை ஓட்டி விட்டார். இதுவெல்லாம் எருமை மாடுகள்தான். தவ்ஹீது பெயரால் சம்பாதிக்க வந்தவர்கள். கூலிக்கு மாரடிக்க வந்த கூட்டத்தினர். பொதுப் பணத்தை திருடியவர்கள் என்று 2002லேயே நான் எழுதி விட்டேனே. அன்று லட்சக் கணக்கில் திருடினார்கள். இன்று கோடிக் கணக்கில் ஜமாஅத் பணத்தை ஆட்டை போட்டுள்ளார்கள்.

பொய்யர்கள், வார்த்தை விளையாட்டால் பொய் சத்தியம் செய்யக் கூடியவர்கள். ஜும்ஆ மேடையில் பொய் சொல்லக் கூடியவர்கள். பள்ளிவாசல் தலைவர் பதவியை கேட்டு வாங்கிய பதவி பித்தர்கள். பள்ளி கட்டிட வகைக்கு என்று வந்த பணத்தை பள்ளி அல்லாத வகைக்கு பயன்படுத்தியவர்கள். இதனால் பள்ளி கட்டிடம் பாதியில் நின்றது.

பள்ளி கட்டிட வகைக்கு பணம் கொடுத்த அரபி கணக்கு கேட்டபொழுது பல்லிலித்தவர்கள். தங்களுக்கு ஜால்ரா போடும் ஆட்களுக்கு பள்ளியில்  வேலையை உருவாக்கி வேலை போட்டுக் கொடுத்து சம்பளம் கொடுத்தவர்கள்

... மாநில பொருளாளராக உள்ள ஹாரூணைக் கொண்டு வந்து  களவாண்டிக்காக பள்ளியில் கள்ளக் கணக்கு எழுதிய கயவர்கள் என்று நாம் அடையாளம் காட்டியபொழுது அந்த திருட்டு ஆலிம்களை ஆதரித்து நின்றவர் இந்த பீ.ஜே.

இன்றைக்கு அந்த லுஹா மாதிரி பேசி வலுப்பம் காட்டி திசை திருப்பி உள்ளார்எதற்கு மஷுரா செய்யணும். எதற்கு ஆய்வு செய்யணும் என்று தெரியாத மர மண்டை  லுஹா என்பது ஊர் உலகம் அறிந்த ஒன்றுதான்.

மாஸ்கான் சாவடி ரம்சான் பீ.ஜே. பேசும் டீசர் வெளியானது 2018 ஏப்ரலில். 10 நிமிட ஆடியோ முழுமையாக வெளியானது மேயில் (05.05.2018 அன்று)தான். அதன் பிறகுதான் மாஸ்கான் சாவடி பெண்ணின் அட்ரஸை வெளியிட்டார் ரைசுத்தீன்

ஏப்ரலில் டீசரை கேட்ட உடன் அந்த விபச்சாரி எந்த ரம்சான் என புரிந்து கொண்டார் பீ.ஜே. அதை மறைக்க டீசர் வெளியான ஏப்ரலிலேயே அட்ரஸ் வெளியான மாதிரி பொய் சொல்லி உள்ளார்.

பீ.ஜே.யின் விபச்சாரத்துக்கு எதிராக TNTJ தலைமை போலீஸுக்கு போக வேண்டும். TNTJ பண மோசடிகளுக்கு எதிராக பீ.ஜே. போலீஸுக்கு போக வேண்டும். போவார்களா? 

பீ.ஜே, டீ.என்.டி.ஜே. என இரண்டு அணியாக ஆகி விட்டாலும் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

ஆகவே அல்லாஹ்விடம் முறையிடுவோம். தவ்ஹீதை அமைப்பை பயன்படுத்தி பீ.ஜேயுடன் விபச்சாரம் செய்த ஒவ்வொரு பெண்கள் மீதும் அந்த பெண்களின் குடும்பத்தார் மீதும். விபச்சாரம் செய்த பீ.ஜே. மீதும் அவரை ஆதரித்து நின்றவர்கள் நிற்பவர்கள். மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக!

தங்களுக்கு ஜால்ரா போடும் ஆட்களுக்கு வருவாயை ஏற்படுத்தி கொடுப்பதற்காக பொது நிறுவனத்தில் வேலை போட்டுக் கொடுத்து பொதுப் பணத்தை சம்பளமாக தாரை வார்த்து ஆள் சேர்த்த லுஹா போன்ற ஒவ்வொரு தவ்ஹீது மவுலவிகள் மீதும் அதற்கு துணை நின்ற ஒவ்வொரு அயோக்கியர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! என்று துஆச் செய்வோம். 

இன்ஷாஅல்லாஹ் இஸ்லாமிய பெண்கள் கல்லுாரியில் கயமைத் தனம் பண்ணிய ஒவ்வொரு அயோக்கிய தவ்ஹீது மவுலவிகளுக்கும் விரைவில் வக்கீல் நோட்டீஸ் வரவும் துஆச் செய்யுங்கள் 

------------------------------------------------------------------------
[01/09, 12:46 pm] கீழை ஜமீல் காகா: ஏழரை மணி நேரம் பேசிய விபச்சாரகன், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதில் சொல்வதை தவிர்த்து விட்டு, தன்னால் வளர்க்கப்பட்ட ஏவல் நாய்கள் தனக்கு எதிராக திரும்பி விட்டது என்பதற்காக அவைகளை கடித்து குதறி நைசாக தன் விபச்சாரத்தை மடை மாற்றி ஏழரையை கூட்டி உள்ளான். மந்தை ஆடுகள் மகிழ்ச்சியில் திளைக்கிறது.

ஏழரை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது? அது எங்களுக்கு தேவையற்றது. உன் மீது சுமத்தப்பட்டது பொய், இட்டுக்கட்டப்பட்டது என நிரூபிக்க தயார் என அறை கூவல் முன்னாள் சிறைவாசி கோவை பாஸித், காமிலிடம் விட முடியுமா??

நீ ஆண் மகனாக இருந்திருந்தால், என்னை விபச்சாரகன் என குற்றம் சுமத்துபவர்கள், ஹைதராபாத் தடவியல் ஆய்வு மையத்திற்கு என்னுடன் வரத் தயாரா?? நான் பேசியதாக சொல்லப்படும் 3 ஆடியோக்களையும் இல்லை என நிரூபிக்க நான் ரெடி என சொல்லி இருக்க வேண்டும்?? சொன்னியா?? சொல்ல உனக்கு திராணி உண்டா??


10 நிமிடம் பேசிய ஆடியோவில் வரும் பெண் குரலும் மிமிக்ரி என பச்சை பொய் சொல்கிறாய்?? மிமிக்ரி செய்ய அந்த பெண் பிரபல நடிகையா??

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.