அஹ்மது கபீர் என்ற கள்ள ஐ.டியில் காம ரசம் சொட்ட எழுதியது TNTJ தலைமை நிர்வாகிகளா? பி.ஜே.யா?

16 ஆண்டுகளாக பி.ஜெ.யின் விபச்சாரத்தையும் அதற்கு துணை நின்ற மேலாண்மைகள் மற்றும் தலைமை நிர்வாகிகள் பற்றி ஆதாரத்துடன் எழுதி வந்திருக்கிறோம். கடைசி வரை கூடி கும்மி அடித்த அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்கள். மாஸ்கான்சாவடி பெண்ணின் குடும்பத்திற்கு அடிபணிந்து ஒப்புக் கொண்டார்கள். இருந்தாலும் இப்பாழுதும்  விபச்சார மன்னன், பாப்பாவுக்கு மை தடவி செய்த செக்ஸ் மாவீரன் பி.ஜே.தான் ஒரிஜினல் தலைவன்.  
திருவல்லிக்கேணி ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு பெண் கொடுத்த புகாருக்கு ததஜ தலைமை நிர்வாகிகள்தான் விபச்சார மன்னன் பி.ஜே.க்காக பேசி உள்ளார்கள். வெளியில் நீக்கி விட்டதாகக் காட்டிக் கொண்டு அந்தரங்கத்தில் மை தடவல் மன்னனை ரகசிய தலைவராகக் கொண்டு செயல்படும் ஒவ்வொருத்தன் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக! 

பி.ஜே.யின் விபச்சாரத்தை அடையாளம் காட்டிய மாதிரிதான் கள்ள ஐ.டி. மற்றும் மொட்டைக் கடித கள்ளன்கள் பற்றி ஆதாரத்துடன் 16 ஆண்டுகளாக அடையாளம் காட்டினோம். மை தடவல் மன்னன் பி.ஜே.  ஷரீஅத் தீர்ப்பாயம் மூலம் 15.09.2005ல் கொடுத்த பத்வாவையும் வெளியிட்டு அடையாளம் காட்டி இருந்தோம். 
இந்த உண்மையை இப்பொழுது எம்.எஸ். சுலைமான் செயற்குழுவில் ஒப்புக் கொண்டுள்ளார்.

அல் உம்மாவுக்கு பி.ஜே.  காசு கொடுத்தார். அல் உம்மாவை வளர்த்தார். அல் உம்மாவைக் காட்டியும் கொடுத்தார் சிறைவாசிகளுக்கு அநியாயம் பண்ணினார் என்று பயங்கரமான குற்றச்சாட்டு சொன்னார்கள். இப்ப இதற்கு பதில் சொல்லணும் என்று மாநில நிர்வாகிகளிடம் கேட்டார்கள். அதற்கு இது பற்றி தெரிந்த பத்து பதினைந்து மாநில நிர்வாகிகள்தான் அஹ்மது கபீர் என்ற கள்ள ஐ.டியில் எழுதினார்கள் என்று  அவர்களது பெயர்களை எம்.எஸ். சுலைமான் செயற்குழுவில் சொல்லிக் காட்டி உள்ளார்.


கள்ள ஐடி இனி ததஜ தலைமையில் இல்லை செயற்குழு வில் அறிவிப்பு!

ததஜ அமைப்பு என்னும் கப்பல் மூழ்கும் நிலையில் இருப்பதாகவும், அதை மீட்கும் கேப்டன்களாக மாநில நிர்வாகிகள் செயல்பட போவதாகவும் அறிவித்த நிர்வாகிகள், கேள்விகளால் நெருக்கடி முற்றிய நிலையில் மாவட்ட, கிளை நிர்வாகிகளை தக்க வைக்க பல அதிரடி அறிவிப்புகளை செய்து இருக்கிறார்கள்.

அதில் ஒன்று தான் அஹ்மது கபீர் குறித்த கள்ள ஐடி அறிவிப்பு. இனி அந்த ஐடி போன்று கள்ள ஐடி கள் மூலம் பதில் கொடுப்பதை தலைமை நிர்வாகிகள் செய்ய மாட்டார்கள் என அறிவித்து இருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பை மட்டும் பார்க்கும் மக்களுக்கு, அந்த ஐடி என்னமோ குர் ஆன் ஹதிஸ் அடிப்படையில் வாதங்களை நிலை நிறுத்த பயன்படுத் தப்பட்டதாக நினைப்பார்கள்.

நிலை என்ன! எப்படி பிஜே என்ற காமவெறியன் பேசிய ஆடியோவை முழுமையாக கேட்க முடியாதோ! அதே போன்று அஹ்மது கபீர் ஐடி மூலம் பதில் கொடுக்கப்பட்ட பதிவுகளை ஒழுக்கத்தை விரும்பும் யாராலும் படிக்கவும் முடியாது. 

எல்லாம் Adults only தான். இத்தனை ஆண்டுகளாக இவ்வளவு கேவலமான அறுவறுக்கத்தக்க வார்த்தைகள் மூலம் எழுதியவர்கள், தவ்ஹீத் பேசும் தலைமைக்கு மாநில நிர்வாகிகள் என்றால் ஏற்றுக் கொள்ள முடியுதா?

எதிரியாக கூட இருக்கட்டும், எப்படி பதில் கொடுப்பது, அவரின் மனைவி, மகள்கள், சகோதரிகள் இப்படி பல குடும்பத்து பெண்களின் மானத்தோடு விளையாடும் போக்கு மார்க்கம் போதித்த தன்மையா?

எத்தனை முறை இந்த செயலை செய்து கொண்டே, ததஜ தலைமைக்கும் அஹ்மது கபீர் ஐடி க்கும் தொடர்பு இல்லை என்று பொய்யும் சொல்லி வந்திருக்கிறார்கள்.

அஹ்மது கபீர் ஐடி யின் அவதூறு மூலம் பாதிக்கப்பட்டவனின் நிலை என்ன?

மார்க்கம் சொல்கிறது சம்பந்தபட்டவன் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.

வெளிப்படையாக பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு ஒதுங்கி செல்லுங்கள். 

நீங்கள் கேப்டன்களாக வலம் வர நினைப்பது இந்த ஜமா அத்தை காப்பாற்ற அல்ல! பல ஆதாயங்களை நீங்கள் இழக்க தயாராக இல்லை என்பதை மக்கள் புரியாமல் இல்லை!

ﺇِﻥَّ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻳَﺮْﻣُﻮﻥَ ﺍﻟْﻤُﺤْﺼَﻨَﺎﺕِ ﺍﻟْﻐَﺎﻓِﻠَﺎﺕِ ﺍﻟْﻤُﺆْﻣِﻨَﺎﺕِ ﻟُﻌِﻨُﻮﺍ ﻓِﻲ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﻭَﺍﻟْﺂﺧِﺮَﺓِ ﻭَﻟَﻬُﻢْ ﻋَﺬَﺍﺏٌ ﻋَﻈِﻴﻢٌ
23. நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.
திருக்குர்ஆன் 24:23

அஹ்மது கபீர் என்ற கள்ள ஐ.டியில் காம ரசம் சொட்ட எழுதி குடும் பெண்களை இழிவுபடுத்திய  TNTJ தலைமை நிர்வாகிகள் மீதும் அவர்களுக்கு துணை நின்ற அத்தனை தொண்டர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அழித்தொழிப்பாயாக!


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.