பி.ஜே.யை யார் கொலை செய்வார்கள்? கடைசி பத்தில் கையேந்துவோம்.

ததஜவின் கொள்கைதான் சரி என்று நம்பி கொள்கைக்காக இருக்கும் அப்பாவிகள் மீது யா அல்லாஹ் உனது அருளை பொழிந்து நேர்வழி காட்டுவாயாக! ததஜவின் விபச்சாரம் கள்ளக் கணக்கு மற்றும் பண மோசடிகளை தெரிந்து கொண்டு மாதச் சம்பளம், வியாபாரம் போன்ற வருமான நோக்கத்துடனும் பதவிக்காகவும் வரட்டுக் கவுரவத்திற்காகவும் யாரெல்லாம் இருக்கின்றார்களோ அவர்கள் அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக! 

அஹ்மது கபீர் பெயராலும் மற்றும் பல மொட்டைகள் பெயராலும் அசிங்கமாக எழுதியவர்கள் ததஜவில் தலைமை நிர்வாகிகள் உட்பட உள்ள ஒரு குழுதான் என்ற உண்மையை ததஜவே ஒப்புக் கொண்டு விட்டது. 

ஆகவே அவர்கள் பகிரங்கமாக அடையாளம் காட்டப்பட்டு சமுதாயத்தில் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். இல்லை என்றால் அதை பரப்பி மகிழ்ந்த ததஜவினர் அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அழிப்பாயாக!


மனதில் வேறு ஒன்றை நினைத்துக் கொண்டு வாயால் வார்த்தை விளையாட்டால் பொய் சொல்லலாம், பொய் சத்தியம் செய்யலாம், பொய் சாட்சி சொல்லலாம், பொய்யான முபாஹலா பண்ணலாம் என்ற கொள்கை உடையவர்கள் ததஜவினர். 

இதை 16 ஆண்டுகளாக ஆதாரத்துடன் கூறி வருகிறோம். ததஜவின் இந்தக் கொள்கைப்படி இந்த ஆண்டு மைசூர் தர்பியாவிலிருந்து தலை தெறிக்க ஆட ஆரம்பித்தார்கள். திருச்சியில் வார்த்தை விளையாட்டு முபாஹலா மூலம் அல்லாஹ்வின் சாபத்தை பெற்றார்கள்.

பி.ஜெ.யின் விபச்சாரத்தாலும் அதற்கு துணை நின்ற அல்லாஹ்வின் சாபத்துக்குரிய தலைமை நிர்வாகிகளாலும் உள்ளம் உடைந்து நிற்பவர்கள் உண்மையான தொண்டர்கள். அந்த தொண்டர்களை ஏமாற்ற மீண்டும் பல பொய்களை அள்ளி விடுகிறார்கள். அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்யர்கள்.  

எதிர் அணியும் விலகிச் சென்றவர்களும் சேர்ந்து செய்த சதி என்றும் திசை திருப்புகிறார்கள் என்கிறார்கள். திசை திருப்பும் சண்டாளர்கள் யார்? இரண்டாயிரத்திற்கு முன்பே பி.ஜே. பெண்கள் விஷயத்தில் மோசமானவர் என்று தெரிந்து கொண்டு துணை நின்று காசு பார்த்த அல்லாஹ்வின் சாபத்துக்குரிய டாபர் மாமாக்கள்தான் திசை திருப்புகிறார்கள்.

வட சென்னை மாவட்ட ததஜ நிர்வாகி ஜிந்தா மதாரே பி.ஜே. அப்பல்லோ ஹனீபா வீடு தேடி போனதையும் பெண்ணுடன் தனித்திருந்ததையும் இது தலைமையில் உள்ளவர்களுக்கு தெரியும் என்பதையும் கூறி உள்ளார்

எனவே யாரெல்லாம் பி.ஜே.யின் பெண்கள் தொடர்பு விஷயத்தில் கண்டும் காணாமலும் இருந்தார்களோ அவர்கள் அத்தனை பேர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக என்று துஆச் செய்வோம்.

இஸ்லாமிய சட்டப்படி கல் எறிந்து கொல்லவும் கசையடிகள் கொடுக்கவும் இது இஸ்லாமிய நாடு இல்லை. ஆகவே பி.ஜே. விஷயத்தை அப்படியே விட்டு விட வேண்டியதுதான் என்கிறார்கள்

இப்படி சொல்பவர்கள் ததஜ அலுவலகத்தில் கொலையோ, கொள்ளையோ நடந்து விட்டால் இது இஸ்லாமிய நாடு இல்லை. ஆகவே இஸ்லாமிய சட்டப்படி தண்டிக்க முடியாது என்று விட்டு விட மாட்டார்களே. நாம் இருக்கின்ற இந்திய சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸுக்குத்தானே போவார்கள்.

அது போல் பி.ஜே.யை பிடித்து போலீஸில் ஒப்படைக்காமல் அவருக்கு அனுதாபம் தேடும் வேலையை டாபர் மாமாக்கள் செய்வது ஏன்?

டேய் போலீஸ் நீங்க இரண்டாயிரம் பேர் தான் ஒரு கூட்டத்துக்கு வருவீர்கள். நாங்க இரண்டு லட்சம் இளைஞர்களை இறக்கி விடுவோம் மோதி பார்க்கிறாயா?  என்று தமிழக போலீஸுக்கே சவால் விட்டவர்கள். பி.ஜே.யை கொலை செய்ய முயற்சி என்ற பொய்யை பரப்பி அனுதாபம் தேடுவது ஏன்?

உண்மை என்றால் யார் மீது சந்தேகமோ அவர்கள் மீது போலீஸில் கம்ளைண்ட் செய்து இருப்பீர்களே! பி.ஜே. நல்லவர் என்றால் அவருக்கு போடப்பட்டிருந்த PSO பாதுகாப்பு என்ன ஆயிற்று? பி.ஜே.யே கொலைகாரர் அவருக்கு எதுக்கு பாதுகாப்பு என்று போலீஸ் கேட்காமலா இருக்கும். 

பி.ஜே.யை யார் கொலை செய்வார்கள்?

இத்தனை ஆண்டுகாலமாக பி.ஜே.க்கு டாபர் மாமாக்களாக இருந்து காசு பார்த்த அல்லாஹ்வின் சாபத்துக்குரிய அயோக்கிய நாய்கள்தான் கொலை செய்யவார்கள். 

முல்லா வேஷம் போட்டு சுத்த சூபிகளாக நடித்து மக்களை ஏமாற்றி ஜமாஅத் பணத்தை திருடி கள்ளக் கணக்கு எழுதி பள்ளிவாசலை திருடி வயிறு வளர்த்த அந்த டாபர் மாமாக்கள் முகத்திரையை பி.ஜே. உயிருடன் இருந்தால்தானே கிழிப்பார்? ஆகவே அவரை கொன்று விடுவோம் என்ற முடிவுக்கு 2000க்கு முன்பிருந்து பி.ஜே.யின் விபச்சாரத்துக்கு துணை நின்று காசு பார்த்த டாபர் மாமக்கள்தான் வந்திருப்பார்கள்.

ஆகவே 2000க்கு முன்பே பி.ஜே. பெண்கள் விஷயத்தில் பலஹீனமானவர் என்று தெரிந்து அவருக்கு உதவி காசு பார்த்த அயோக்கிய ஆலிம்கள் ததஜவில் மட்டுமல்ல மற்ற கட்சிகளிலும் இருக்கிறார்கள்.  ததஜ உட்பட பல கட்சிகளில் தலைவர்களாகவும் தலைமை நிர்வாகிகளாகவும் உள்ளார்கள். ஆகவே காவல்துறை அவர்களை கண்காணித்து பி.ஜே.யை காப்பாற்ற வேண்டும்.

பொது மக்களே கடைசி பத்தில் கையேந்துவோம்

யா அல்லாஹ் விபச்சாரகன் பி.ஜே.யின் கண்மூடித்தனமான கொத்தடிமையாக இருந்து கொண்டு  எங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி வந்த கூட்டத்தினர் ஒவ்வொருவன் குடும்பத்தின் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக!

பாப்பாவுக்கு மை தடவுவதில் கில்லாடியான பி.ஜே. என்ற விபச்சார மாமன்னன் மீதுள்ள பாசத்தால் மதுரையிலும் கம்பத்திலும் மேலப்பாளையத்திலும்  ஆயுதம் ஏந்தினார்களே அவர்களையும் அவர்களை துாண்டி விட்டவர்களையும் தகவல் கொடுத்தவர்களையும் பயிற்சி அளித்து வளர்த்தவர்களையும் குடும்பத்துடன் நீ நாசமாக்குவாயாக! யா அல்லாஹ்.

ஒருவனையும் விட்டு விடாதே யா அல்லாஹ் உன் சாபத்தை அவர்கள் மீது இறக்கி அழி. நாங்கள் ஆயுதம் ஏந்த மாட்டோம் யா அல்லாஹ். உன்னிடம் கை ஏந்துகிறோம் இதுதான் எங்கள் ஆயுதம். விபச்சாரக் கூட்டத்தை கூண்டோடு அழித்தொழிப்பாயாக! 

விபச்சாரகன் மீது இரக்கம் காட்டாதீர் என்ற உனது கட்டளைக்கு எதிராக உனக்கு எதிராக விபச்சாரகன் மீது அன்பு காட்டி நிற்கிறார்கள். உனக்கு எதிராக உனது கட்டளைக்கு எதிராக ஆகி விட்ட ஒவ்வொரு TNTJகாரன் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக!
 --------------------------------------------------------------------------------------------------------------- 


கொலுசம்மா மூத்த சகோதரியா? முத்திப்போன சகோதரியா?

கொலுசம்மா அவங்க ஏரியா பெண்கள் தாவா குழுவின் gang leader ,
பலருக்கு தாவாவிற்கு வழிகாட்டிய கொலுசம்மா, யாஸ்மினுக்கு மட்டும் மாஸ்கான் சாவடிக்கு வழிகாட்டியிருக்கு,

தாவா குழு தலைவிகிட்ட அல்தாபியைப் பற்றி அந்த பொண்ணு சொன்னதுமே, உடனே இந்தம்மா அல்தாபியை மாப்பிள்ளை கேட்க போயிடுச்சாம்

அதுவும் ஒருமுறை இல்லை, இரு முறை இல்லை, கஜினி முஹம்மது மாதிரி பல முறை படையெடுத்து போயிருக்குகொலுசம்மா,

ஏம்மா கொலுசம்மா, உன்னோட ஜமாத்தோட மாநில தலைவர் பற்றி ஒரு பொம்பள குற்றச்சாட்டு சொன்னா நீ என்ன செய்யணும்

உடனே நிர்வாகத்துல சொல்லியிருக்கணும், இந்தாப்பா இந்த பொண்ணு என்னவோ சொல்லுது என்னனு கவனிங்கண்ணு

கொலுசம்மாமூத்த சகோதரி அல்லஇது முத்திப்போன சகோதரி,

முத்திப்போன கொலுசம்மா என்ன செய்திருக்கு, இதுக்கென்றே காத்து கொண்டிருந்தது போல், ஆஹா அப்படியாடி மகராசி, நீ நல்லா போன்ல பேசுனு கண்டும் காணாமல் இருந்திருக்கு,

விஷயம் வெளியே தெரிஞ்ச பின்னாடியாவது இந்தம்மா பொறுப்பா நடந்துக்கணுமா இல்லையா, அப்பவும் இந்தம்மா என்ன செய்தது, யாஸ்மினை கூட்டிக்கிட்டு, அடுத்தவன் பொண்டாட்டியோட புருஷனுக்கு சம்பந்தம் பேச நாயா வீட்டுக்கு அழைந்திருக்கு,

ஏம்மா தாவா குழுவுக்கு தலைவியா இருணு சொன்னா, எங்க மாமிக்கு புருஷனா இருந்திருக்க போலிருக்கே

இதுல வெக்கமே இல்லாம வீடியோ பேசி வேற நீ போடற, கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா இப்படி மாமிக்கு புருஷன் வேலை பார்த்ததை வெளியே சொல்ல,

இதுல உன் தலைமையின் கீழ் செயல்படும் நேதாஜி நகர் தாவா குழு என்ன லட்சணத்துல இருக்கோ தெரியலையே,

சரி அடுத்தவன் பஞ்சாயத்துனா நல்ல மேக்கப் பண்ணிக்கிட்டு வந்து வீடியோல நின்னியே

உன் பையன் கொனியபற்றி உன் மருமக சொன்ன புகாரைபற்றியும் கொஞ்சம் பேசு காதார கேட்போம்
  



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.