அல்லாஹ்வின் சாபத்துக்கு அஞ்சாமல் கேலி கிண்டல் செய்தது சரியா?

இந்து சகோதரனை பள்ளிவாசலுக்குள் கூட்டி வைத்துக் கொண்டு முஸ்லிமுக்கு எதிராக விபச்சாரக் குற்றச்சாட்டு கூறச் செய்து வீடியோ பண்ணி பரப்பியவன் யார்? தெரியுமா?

ரஹ்மதுல்லில் ஆலமீன்- அகில உலகத்துக்கும் அருளாக(ரஹ்மத்தாக) அனுப்பப்பட்ட முஹம்மது நபி(ஸல்) அவர்களே அநியாக்காரர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் சாபத்தை கேட்ட நிகழ்வுகள் ஹதீஸ்களில் காணக் கிடைக்கின்றன. அந்த நபி வழியில்தான் அநியாக்காரர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் சாபத்தை கேட்கச் சொல்கிறோம்.

ஒவ்வொன்றையும் படித்து விட்டு சம்பந்தப்பட்ட அயோக்கியர்களான அநியாக்காரர்கள் மீதும் அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்க மனமுவந்து துஆச் செய்யுங்கள்

தனக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து தான் காக்கப்பட வேண்டுமானால் சுன்னத் ஜமாஅத் மக்கள் ஆதரவு தனக்கு தேவை என செயல்பட்டவர் பி.ஜே. எனவே த.மு.மு.க.வுக்கு சுன்னத் ஜமாஅத்தினர் வர வேண்டும் என்பதற்காக  தவ்ஹீதை   இரண்டாம் பட்சமாக ஆக்கியவர் பி.ஜே.

அவர் ஆசிரியராக வேலை செய்த உணர்வு இதழில் தவ்ஹீதுப் பத்திரிக்கையான அல்முபீனுக்கு (இன்றைய ஏகத்துவம்) உணர்வில் விளம்பரம் போடவேண்டும் என்றால். அங்கே கேளுங்கள் இங்கே கேளுங்கள் என்று அலைக்கழித்தார்கள். அதே நேரத்தில் சுன்னத் ஜமாஅத்தின் பத்திரிக்கையின் விளம்பரம் உணர்வில் போட்டார்கள். 

பி.ஜே. ஆசிரியராக உள்ள அந்த உணர்வு இதழில் இஸ்லாமிய மாநாடு என்ற வாசகத்துடன் சுன்னத் ஜமாஅத் பத்திரிக்கையின் விளம்பரம் போட்டார்கள். அதில் தவ்ஹீது மாநாடு பற்றி விமர்சித்து எழுதி இருந்தார்கள். இதை எல்லாம் கண்டு கொள்ளாத சுயநலமிதான் பி.ஜே. 

இதையெல்லாம் தெளிவாக தெரிந்து கொண்டு சுயநலமியான, தவ்ஹீது வியாபாரியான பி.ஜே.யின் குடும்பத்தை தவ்ஹீதுக்காக தியாகம் செய்த குடும்பம் போல் காட்ட  மைசூர் தர்பியாவில் புகழ்ந்து பொய் சொன்ன பொய்யன் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!

இனி தவ்ஹீது பிரச்சாரமே செய்ய மாட்டேன் ஜிஹாது செய்யப் போகிறேன் என்று ஜாக்கை விட்டுப் போனவர்தான் பி.ஜே. இதை நன்றாக தெரிந்து அந்த பி.ஜே. ஜிஹாது பெயரால் செய்த கொலை பற்றி அரபிகளுக்கு எழுதி பண உதவி கேட்டு விட்டு மைசூர் தர்பியாவில் கொள்கை பிரச்சனையால் ஜாக்கை விட்டு விலகியது போல் பொய் சொன்னானே  அந்தப் பொய்யன் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!

பிறர் மீது பி.ஜே. கூறிய பாரதூரமான குற்றச்சாட்டுகளில் மிக மிக இழிவான ஒன்று பெண்களுடன் தொடர்புபடுத்திக் கூறியது. அதுவும் கதிர் என்ற இந்து சகோதரனை பள்ளிவாசலுக்குள் கூட்டி வைத்துக் கொண்டு முஸ்லிமுக்கு எதிராக விபச்சாரக் குற்றச்சாட்டு கூறச் செய்து வீடியோ பண்ணி பரப்பியது. எதிர்த்த வீட்டில் இருந்த தன் மகள் வயசுக்கு ஒத்த அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டை போட்ட அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸிதான் பேட்டி எடுத்தான்.




அந்தப் பெருந்தகை பி.ஜே. தவ்ஹீது மாநாட்டில் மேடையில் அமராமல் பொம்பளை புள்ளைகள் உள்ள கண்காட்சிப் பகுதியிலேயே நின்றார். -- ... களஞ்சியம் கலீல் ரசூலின் இஸ்லாமிய பெண்கள் கல்லுாரி பொம்பளை புள்ளைகளெல்லாம் ஆலிம்ஸா ஆலிம்ஸா என்று பி.ஜே.யைச் சுற்றி வலம் வந்தார்கள்.

எல்லா தவ்ஹீது மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம். அதனால்தான் 2000ல் நடந்த மதுரை மாநாட்டுக்கு அல் இர்ஷாத் மதரஸா மாணவிகளை அனுப்ப மாட்டோம் என்று சொன்னோம். என கூறியவன் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!

நல்லதுதானே செய்துள்ளார் அதற்கு சாபமா? என்ற கேள்வி வருகின்றதல்லவா?

2000ல் நடந்த மதுரை மாநாட்டுக்கு மாணவிகளை அனுப்ப மாட்டோம் என்று சொன்னதற்கு காரணம் பி.ஜே.யின் பொம்பளை பொறுக்கித்தனம்தான் என்றால், 2000க்கு முன்பே பி.ஜே.யின் பொம்பளை பொறுக்கித்தனத்தை தெரிந்து அதை மறைத்து அவருக்கு ஒத்து நின்றவன் இன்றுவரை அவருக்கு ஒத்து ஊதியவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும்? ஆகவே அவன் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக

பொருளாதார மோசடி பற்றி பேச பி.ஜேக்கும் அவரது அணியினருக்கும் தகுதி இல்லை. பி.ஜெ. தலைமையின் கீழ் உள்ள கணக்கு கள்ளக் கணக்கு அதாவது லட்சக் கணக்கில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துள்ளார்கள். இதை அன்வர்பாய் சொன்னார் பொது மக்களின் பணத்தை குறிப்பிட்ட சிலருக்கு பி.ஜெ.யின் தலைமை தாரை வார்த்துள்ளது என்று சொல்லி விட்டு பி.ஜே.யுடனேயே இருந்தவன் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!.

களஞ்சியம் பெண்கள் கல்லூரியில் ரகீபாவாக இருந்த பெண்ணுடன் பாக்கர் கள்ளத் தொடர்பாக இருந்தார். பி.ஜே, உட்பட பல தவ்ஹீது மவுலவிகளெல்லாம் பெண்கள் மதரஸா மாணவிகளுடன் தவறாக நடந்தார்கள் என்று சொல்லி விட்டு அதை எதிர்த்தவருக்கு துணை நிற்காமல் அயோக்கியர்களுடன் சேர்ந்து நின்றானே அவன் மீதும் அவனுடன் உள்ளவர்கள் மீதும்  அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!.

ஏர்வாடி காசிம் காட்டித்தான் கொடுக்கப்பட்டார் என்ற உண்மையை பி.ஜே. சொன்னார். ஜாக் பற்றி பி.ஜே. உளவுத் துறையில் போட்டுக் கொடுத்து மாட்டி விட்டார்  என்றெல்லாம் சொல்லி விட்டு அந்த அயோக்கிய பி.ஜே.யுடன் நின்றானே அவன் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!.

பி.ஜே. முகத்தில் முழிக்கவே மாட்டேன்பி.ஜே. நான் என்ற அகம்பாவம் பிடித்தவன்,  எல்லோரையும் விமர்சிப்பான்அவன் செய்யும் தப்புத் தவறுகளுக்காக நியாய உணர்வு உள்ள நடு நிலையாளர்கள் யாராவது தட்டிக் கேட்டால் எதிரியாகி விடுவான்மீடியாக்கள் அவனிடம் உள்ளதால் பொய்களை துணிந்து கூறி அசிங்கப்படுத்தி விடுவான்இது அவனது இயல்புஇதற்கு பயந்தே பெரும்பாலானவர்கள் அவன் விஷயத்தில் வாய் திறப்பதில்லை என்று கூறிவன் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!.

ஏன் தெரியுமா? தைரியமாக தட்டிக் கேட்டவருடன் நிற்காமல் பி.ஜே.யுடன் சேர்ந்து நின்று தைரியமாக தட்டிக் கேட்டவரை அசிங்கப்படுத்திவன் இவன். ஆகவே அவன் மீதும் அவனுடன் நின்றவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!.

அப்துர் றஹ்மான் பிர்தவ்ஸி ஒழுக்கமானவன் கிடையாது. சினிமா தியேட்டர்களில் போய் செக்ஸ் படம் பார்க்கிறான். அவனை வைத்து இனி கூட்டம் போடக் கூடாது. என்று சொல்லி விட்டு அந்த சினிமா பைத்தியத்தை வைத்து கூட்டம் போட்டு விட்டு ஓடி வந்த அடுத்தவன் மனைவியை அந்த அப்துர் றஹ்மான் பிர்தவ்ஸியுடன் சேர்த்து அனுப்பினானே அந்த டாபர் மாமாப்பயல் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!.

தொழாதவனை இப்னு ஹஸ்ம் என்ற அறிஞர் காபிர் என்கிறார். தொழுகை இல்லாத இவன் (பி.ஜே) என்ன தப்ஸீர் எழுதுகிறான்அமல்களில் பேணுதல் இல்லாதவன். தொழுகையை பேணாதவன் சுபுஹு தொழாதவன். மேடையில் பேசும்போது கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு பெண்கள் பகுதியை பார்க்கிறான். 

அவனோடு இனி எந்த உறவும் கிடையாதுஅவனை வைத்து ஊரில் கூட்டம் போட மாட்டேன்பக்கத்து ஊர்களுக்கு வந்தால் எடுத்துக் கட்டி போகமாட்டேன் என்று சொல்லி விட்டு பி.ஜே. கூட்டங்களுக்கு பெண்களை திரட்டிச் சென்றவன் செல்ல வைத்தவன் செயல் டாபர் மாமா  செயலா இல்லையா? 

இந்த செயல்களையெல்லாம் செய்தவன் யார் என்று சொல்லவில்லையே என்கிறீர்களா? வேறு யாருமல்ல முபாஹலாவில் அழிந்த ஷம்சுல் லுஹா என்ற பள்ளித் திருடன்தான், அந்த டாபர் மாமாப்பயல். அவன் மீதும் அவனுடன் உள்ளவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!.

விபச்சாரகன் பி.ஜே.யை ஒரினல் தலைவராக கொண்டு செயல்படுபவர்கள் மீதும் விபச்சாரகன் பி.ஜே.யை போலீஸின் பிடியிலிருந்து காக்கப் பாடுபடும் ததஜ தலைமையினர் மீதும் தொண்டர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!.






Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.