ததஜ பொதுக்குழு உறுப்பினர்களே இனியாவது நீதியை நிலை நாட்டி அல்லாஹ்வின் அருளைப் பெறுங்கள்.

உங்கள் முன் 2008ல் ததஜ தலைமை வெளியிட்ட வீடியோவையே ஆதாரமாக வைத்துள்ளேன். இந்த ஆதாரத்தின் அடிப்படையில் லுஹாவிடம் விசாரியுங்கள்.  2002ல் லுஹா கூறிய விபச்சாரக் குற்றச்சாட்டுக்கள் உண்மையா? பொய்யா? என்று.

உலகில் உள்ள அத்தனை அமைப்புகளையும் விட  நாங்கள் மட்டுமே சுத்தமான சிறந்த அமைப்பு என்று சொல்லி வந்த ததஜவினரே, 05-08-2018ல் நடைபெற இருக்கும் உங்கள் பொதுக்குழுவில், ததஜ வெளியிட்ட வீடியோ ஆதார அடிப்படையில் நியாயத்தை நிலை நாட்டி அல்லாஹ்வின் அருளைப் பெறுங்கள்.

பி.ஜே. ஒரு அறிவாளி என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. மனிதன் தவறு செய்யக் கூடியவனே! தவறு செய்யும் மனிதனைவிட அந்த மனிதனை மென்மேலும் தவறு செய்ய துாண்டி குளிர் காய்ந்தார்களே அவர்கள்தான் மகாக் கெட்டவர்கள்.
http://mdfazlulilahi.blogspot.com/2018/06/blog-post_30.html 

பி.ஜே. மீது நாம் கூறிய பாரதுாரமான  பல்வேறு குற்றச்சாட்டுக்களில் ஒன்றுதான் தவ்ஹீதை அறிய வந்த பெண்களிடம் பி.ஜே. செய்த விபச்சாரம். இந்தக் குற்றச்சாட்டை என்னிடம் முதல் முதலாவதகக் கூறியவர்களின் பெயர்களை 16 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டிருக்கிறேன்.

மனதில் வேறு ஒன்றை நினைத்துக் கொண்டு வாயளவில் அல்லாஹ்வின் மீது ஆணையாக என  பொய் சத்தியம் செய்யலாம். பொய் சாட்சி சொல்லலாம். சாபம் கேட்டு முபாஹலாக் கூட பண்ணலாம். அல்லாஹ் தண்டிக்க மாட்டான் என்ற கொள்கையில் ததஜ உள்ளது. அதனால் பொய்யாக சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்லி. சாபம் கேட்டு திருச்சி மாதிரி முபாஹலா செய்து மக்களை ஏமாற்றி விடுவார்கள்.

எனவேதான் இதில் யார் பொய்யர்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று பொது மக்களே துஆச் செய்யுங்கள் என்று அறிக்கை விடுங்கள் என்று சொன்னோம். அவ்வாறு அவர்கள் அறிக்கை வெளியிடவில்லை. காரணம் பொது மக்கள் செய்யும் துஆ உள்ளொன்றும் புறம் ஒன்றுமாக இருக்காது.

பி.ஜே. பெண்கள் விஷயத்தில் மோசமானவர் என்பது 2000க்கு முன்பிருந்தே M.S. சுலைமான், லுஹா, அன்வர் பாஷா போன்றவர்களுக்குத் தெரியும். பெண்கள் மதரஸா மாணவிகளுடனும் உஸ்தாதாக்களுடனும் பி.ஜே. உட்பட தவ்ஹீது மவுலவிகள் பலர் செய்த காம லீலைகளை ஷம்சுல்லுஹாதான் 2002ல் என்னிடம் சொன்னார். இதை பி.ஜேக்கு எழுதிய 6-4-02 கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

இதை பல முறை எழுதி விட்டேன். எத்தனையோ விஷயங்களுக்கு உடனே சம்பந்தப்பட்டவர்களிடம் வீடியோவும் கையுமாகப் போய் பேட்டி கண்டு வெளியிட்டவர்கள். இது சம்பந்தமாக லுஹாவிடம் மறுப்பு கேட்டு வெளியிடவில்லை.

2008ல் வெளியான பாக்கரிடம் நடத்திய விசாரணை என்ற தலைப்பின் 11ஆம் பாகம் 10வது நிமிடம் லுஹாவைப் பார்த்து பாக்கர் சொல்கிறார்

https://www.youtube.com/watch?v=uc-OUzqHIOw  நீங்கள் துபை போய் கூறிய பின்தான் இலாஹியிடமிருந்து பி.ஜே. அப்படி இப்படி என கடிதம் வந்தது என்று. லுஹா, பி.ஜே, MS, MI,  உட்பட அனைவரும் இருக்கிறார்கள். ஆக பி.ஜே.யை பெண்களுடன் சம்பந்தப்படுத்தி நான் இட்டுக்கட்டி எழுதவில்லை. லுஹா சொன்னதைத்தான் எழுதி உள்ளேன் என்பதற்கு ததஜ வெளியிட்ட இந்த வீடியோவே ஆதாரமாகும்.

கலீல் ரசூலின் களஞ்சியம் பெண்கள் கல்லுாரியில் வேலை செய்த பெண்ணுடன் பாக்கர் செய்த லீலைகள் என்பதும் லுஹா சொன்னதுதான். அந்த பாக்கர் ததஜ பொதுச் செயலாளராக இருந்து கொண்டு ஒய்.கே. மேன்சன் ஜாஸ்மின் என்ற பெண்ணிடம்  துவங்கி ஷகீலா வரை அடுத்தடுத்து செய்தவைகளை நாம் அவ்வப்போது சுட்டிக் காட்டினோம். அப்பொழுதெல்லாம் அத்தனையும் பொய் என்று வாதிட்டவர்கள் ததஜ தலைமையினர்.

அதே ததஜ தலைமையினர் 2008ல் வீடியோ வெளியிடுகிறார்கள். அதில் நமது முன்னாள் சகாக்கள் பாக்கர் பற்றி சொன்னது எல்லாம் உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்கள்.


தவ்ஹீது பெயரால் பிழைப்பு நடத்தி வந்த மவுலவிகள் தவ்ஹீது பெண்களிடம் செய்த விபச்சாரங்களை அடையாளம் காட்டினால்தவ்ஹீதுக்கு எதிரானப் பிரச்சாரம் என்றார்கள்.  

விபச்சாரத்துக்கு துணை நின்று தவ்ஹீது மவுலவிகள் செய்த டாபர் மாமா வேலைகளைச் சுட்டிக் காட்டினால் தவ்ஹீதுக்கு எதிராகப் பேசுவதாக ஒப்பாரி வைத்தார்கள். இன்றும் அதே ஒப்பாரிதான் 

உங்கள் முன் 2008ல் ததஜ தலைமை வெளியிட்ட வீடியோவையே ஆதாரமாக வைத்துள்ளேன். இந்த ஆதாரத்தின் அடிப்படையில் லுஹாவிடம் விசாரியுங்கள்.  2002ல் லுஹா கூறிய விபச்சாரக் குற்றச்சாட்டுக்கள் உண்மையா? பொய்யா? என்று.

ஏப்ரல் 12 2018 அன்று இரவுதான் ததஜ தலைமையால்  மாஸ்கான் சாவடி ரம்ஜான் ஆடியோ ஒப்புக் கொள்ளப்பட்டது. அந்த நிமிடம் வரை  மாஸ்கான் சாவடி ரம்ஜான் ஆடியோவை எப்படியெல்லாம் வாத ரீதியாக  மறுக்க முடியுமோ அப்படியெல்லாம் வாத ரீதியாக அதை பொய்யாக்கப் பார்த்தார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். 

அதே பாணியில் ஆற்காடு டீச்சர் மேட்டரெல்லாம் மறுத்து பொய்யாக்கப்பட்டதை 2008ல் ததஜ தலைமை வெளியிட்ட வீடியோவில் பார்க்கலாம். 

ஜெரீனா மேட்டர் வந்தபொழுது மேலாண்மைக்குழு சார்பில் முக்கிய அறிவிப்பு செய்து லுஹா திசை திருப்பினார். உடனே லுஹாவுக்கு மெயில் அனுப்பினேன் மேலாண்மைக்குழுவின் முக்கிய அறிவிப்புபடி நடவடிக்கை எடுப்பீர்களா? என்று.

http://mdfazlulilahi.blogspot.com/2015/04/blog-post_5.html

நீங்கள்  என்னிடம் கூறியவற்றையே உங்களிடம் குற்றச்சாட்டாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 

நீங்கள்  என்னிடம் கூறியவை என்பதால் இதற்கு சாட்சி தேவை இல்லை. அன்று நீங்கள் அதிகாரத்தில் இல்லை. இன்று மேலாண்மைக்குழு என்பது அதிகாரம் உள்ளது எனில்  நடவடிக்கை எடுங்கள் என்று எழுதினேன். பதில் இல்லை. 
குபுரா மெயில் மேட்டர் வந்தபொழுதும் 11.12.11ல் கூடவிருக்கும் ததஜபொதுக்குழுவில் கீழ் கண்டவாறு அறிவிப்பு செய்யத் தயாரா? என்று லுஹாவுக்கு எழுதினேன். http://mdfazlulilahi.blogspot.com/2011/12/blog-post_9.html பதில் இல்லை. 

ததஜ பொதுக்குழு உறுப்பினர்களே இனியாவது நீதியை நிலை நாட்டி அல்லாஹ்வின் அருளைப் பெறுங்கள்.

அல்லாஹ்வின் அருள் வேண்டுமா? பொதுக்குழுவில் நியாயத்தை நிலை நாட்டுங்கள்.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.